
Azhagiya Megangal Vanathil
From the movie Ganga Gowri
Read the full lyrics of Azhagiya Megangal Vanathil from Ganga Gowri (1973), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Ganga Gowri
Read the full lyrics of Azhagiya Megangal Vanathil from Ganga Gowri (1973), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Azhagiya megangal vaanathil thirala
Arul purivaai ganga
Ganga thaayae
Azhagiya megangal vaanathil thirala
Arul purivaai ganga
Aadu maadugalum kaadu medugalum
Aadu maadugalum kaadu medugalum
Vaaduvadhun manam ariyadho
Arul mazhaiyena un manam urugaadho
Azhagiya megangal vaanathil thirala
Arul purivaai ganga
Ganga thaayae
Maadhargal aramum Chorus : Aramum
Mannargal nalamum Chorus : Nalamum
Ulavargal valamum unnalae
Unaalae
Maadhargal aramum Female : Aramum
Mannargal nalamum Female : Nalamum
Ulavargal valamum unnalae
Unaalae pooviri solai kaaikani malara
Neerena varuvaai munnaalae
Pooviri solai kaaikani malara
Neerena varuvaai munnaalae
Gyaanamikkadhoru yogi ullamena
Devi boomithanai thedi odi vaa
Thedi odi vaa
Gyaanamikkadhoru yogi ullamena
Devi boomithanai thedi odi vaa
Mazhaiyin naayagi nadhiyin devadhai
Alavai…. varuvaai oru murai
Azhagiya megangal vaanathil thirala
Arul purivaai ganga
Ganga thaayae
Thaangiya sivanum
Sivanum
Vaangiya maganum
Maganum
Bharatha boomikku unai thandhaar
Thandhaar
Thaangiya sivanum
Sivanum
Vaangiya maganum
Maganum
Bharatha boomikku unai thandhaar
Thandhaar vadadhisai thondri paladhisai odi
Valam tharum unnai ketkindraar
Vadadhisai thondri paladhisai odi
Valam tharum unnai ketkindraar
Aadum irukaalum isai paadum kuralaalum
Aadum irukaalum isai paadum kuralaalum
Soodum kulamaadhar manam urugida
Thedum mazhai vellam puvi perugida
Soodum kulamaadhar manam urugida
Thedum mazhai vellam puvi perugida
Nilathil vizhundhu nadanthu thavazhndhu
Valathai koduthu sugathai vazhangu
Ganga …
Ganga…
Ganga …
Ganga …
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா......தாயே
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
வாடுவதுன் மனம் அறியாதோ
அருள் மழையென உன் மனம் உருகாதோ
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா......தாயே
மாதர்கள் அறமும் குழு : அறமும்
மன்னர்கள் நலமும் குழு : நலமும்
உழவர்கள் வளமும் உன்னாலே
உன்னாலே
மாதர்கள் அறமும் பெண் : அறமும்
மன்னர்கள் நலமும் பெண் : நலமும்
உழவர்கள் வளமும் உன்னாலே
உன்னாலே பூவிறிச் சோலை காய்கனி மலர
நீரென வருவாய் முன்னாலே
பூவிறிச் சோலை காய்கனி மலர
நீரென வருவாய் முன்னாலே
ஞானமிக்கதொரு யோகி உள்ளமென
தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
தேடி ஓடி வா
ஞானமிக்கதொரு யோகி உள்ளமென
தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
மழையின் நாயகி நதியின் தேவதை
அளவை வருவாய் ஒரு முறை
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா......தாயே
தாங்கிய சிவனும் குழு : சிவனும்
வாங்கிய மகனும் குழு : மகனும்
பாரத பூமிக்கு உனைத் தந்தார்
தந்தார்
தாங்கிய சிவனும் பெண் : சிவனும்
வாங்கிய மகனும் பெண் : மகனும்
பாரத பூமிக்கு உனைத் தந்தார்
தந்தார் வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி
வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி
வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து
வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
கங்கா........
கங்கா.........
கங்கா..........
கங்கா .......
Azhagiya megangal vaanathil thirala
Arul purivaai ganga
Ganga thaayae
Azhagiya megangal vaanathil thirala
Arul purivaai ganga
Aadu maadugalum kaadu medugalum
Aadu maadugalum kaadu medugalum
Vaaduvadhun manam ariyadho
Arul mazhaiyena un manam urugaadho
Azhagiya megangal vaanathil thirala
Arul purivaai ganga
Ganga thaayae
Maadhargal aramum Chorus : Aramum
Mannargal nalamum Chorus : Nalamum
Ulavargal valamum unnalae
Unaalae
Maadhargal aramum Female : Aramum
Mannargal nalamum Female : Nalamum
Ulavargal valamum unnalae
Unaalae pooviri solai kaaikani malara
Neerena varuvaai munnaalae
Pooviri solai kaaikani malara
Neerena varuvaai munnaalae
Gyaanamikkadhoru yogi ullamena
Devi boomithanai thedi odi vaa
Thedi odi vaa
Gyaanamikkadhoru yogi ullamena
Devi boomithanai thedi odi vaa
Mazhaiyin naayagi nadhiyin devadhai
Alavai…. varuvaai oru murai
Azhagiya megangal vaanathil thirala
Arul purivaai ganga
Ganga thaayae
Thaangiya sivanum
Sivanum
Vaangiya maganum
Maganum
Bharatha boomikku unai thandhaar
Thandhaar
Thaangiya sivanum
Sivanum
Vaangiya maganum
Maganum
Bharatha boomikku unai thandhaar
Thandhaar vadadhisai thondri paladhisai odi
Valam tharum unnai ketkindraar
Vadadhisai thondri paladhisai odi
Valam tharum unnai ketkindraar
Aadum irukaalum isai paadum kuralaalum
Aadum irukaalum isai paadum kuralaalum
Soodum kulamaadhar manam urugida
Thedum mazhai vellam puvi perugida
Soodum kulamaadhar manam urugida
Thedum mazhai vellam puvi perugida
Nilathil vizhundhu nadanthu thavazhndhu
Valathai koduthu sugathai vazhangu
Ganga …
Ganga…
Ganga …
Ganga …
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா......தாயே
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
வாடுவதுன் மனம் அறியாதோ
அருள் மழையென உன் மனம் உருகாதோ
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா......தாயே
மாதர்கள் அறமும் குழு : அறமும்
மன்னர்கள் நலமும் குழு : நலமும்
உழவர்கள் வளமும் உன்னாலே
உன்னாலே
மாதர்கள் அறமும் பெண் : அறமும்
மன்னர்கள் நலமும் பெண் : நலமும்
உழவர்கள் வளமும் உன்னாலே
உன்னாலே பூவிறிச் சோலை காய்கனி மலர
நீரென வருவாய் முன்னாலே
பூவிறிச் சோலை காய்கனி மலர
நீரென வருவாய் முன்னாலே
ஞானமிக்கதொரு யோகி உள்ளமென
தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
தேடி ஓடி வா
ஞானமிக்கதொரு யோகி உள்ளமென
தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
மழையின் நாயகி நதியின் தேவதை
அளவை வருவாய் ஒரு முறை
அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா
கங்கா......தாயே
தாங்கிய சிவனும் குழு : சிவனும்
வாங்கிய மகனும் குழு : மகனும்
பாரத பூமிக்கு உனைத் தந்தார்
தந்தார்
தாங்கிய சிவனும் பெண் : சிவனும்
வாங்கிய மகனும் பெண் : மகனும்
பாரத பூமிக்கு உனைத் தந்தார்
தந்தார் வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி
வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி
வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து
வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
கங்கா........
கங்கா.........
கங்கா..........
கங்கா .......
The song Azhagiya Megangal Vanathil from the movie Ganga Gowri was sung by S. Janaki.
The music for Ganga Gowri (1973) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Azhagiya Megangal Vanathil were penned by Kannadasan.
Azhagiya Megangal Vanathil is a Tamil film song from Ganga Gowri (1973).
Share this beautiful lyric line with your friends!