Click any line to highlight and share it as a quote!
Male

Aadhi bhagavan thiruvadi vaazhga

Aadhi bhagavan thiruvadi vaazhga

Annai sakthi malaradi vaazhga

Vaedham vaazhga vaedhiyar vaazhga

Vilangum bhuvanam yaavaiyum vaazhga

Aadhi bhagavan thiruvadi vaazhga

Aa….aa….aa…

Male

Kannoli vazhangum kadhiravan vaazhga

Kaalangalaalae mudhiyavan vaazhga

Ponnoli thandhaai boomiyil engum

Pottrukindren naan vanangugindrenae

Aa…aa…

Male

Thannoli vazhangum chandhira deva

Saayum poluthil ulavum thalaivaa

Pen mugam endrae…aa…

Pen mugam endrae pesum porulae

Periyavanae unai vananungugindrenae

Male

Boomithaai petredutha pon magan neeyae

Pugazh perum sevvaai giragamum neeyae

Paavaiyar jaadhagam padaipavan neeyae

Aaa..paavaiyar jaadhagam padaipavan neeyae

Panivudan unai vanangugindrenae

Male

Chandhiran thaarai thaai thandhaiyaaga

Vandhaai budhan enum mannavanaaga

Iyangum tholilgalin adhibadhi neeyae

Ilaiyavan naa unai vanangugindrenae..ae….

Male

Iru manam serndhu oru mugamaaga

Thirumana neram kurippavan neeyae

Viyaalan enum per kondaayae

Viyaalan enum per kondaayae

Melavanae unai vanangugindrenae

Male

Thottavai ellam ponnnai malarum

Sukkiranae un paarvai pattalae

Ullangal thedi udhavi seivaayae

Uyarnthavanae unai vanangugindrenae..ae…

Male

Kongu saniyendrum mangu saniyendrum

Vadivam palavaaga nindraai

Kongu saniyendrum mangu saniyendrum

Vadivam palavaaga nindraai

Thangum idam kandu sondha madam kandu

Nammai pala kodi seivaai

Saneeswara unai vanangugindren

Male

Manidhargal dhinam paarkkum

Kaalangal palavundu

Mayakkam tharum raaghu kaedhu

Or udal uyiraaga ulavidum giragangal

Ungalai vanangugindrenae

ஆண்

ஆதி பகவன் திருவடி வாழ்க

ஆதி பகவன் திருவடி வாழ்க

அன்னை சக்தி மலரடி வாழ்க

வேதம் வாழ்க வேதியர் வாழ்க

விளங்கும் புவனம் யாவையும் வாழ்க

ஆதி பகவன் திருவடி வாழ்க

ஆஅ...ஆஅ....ஆ....

ஆண்

கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க

காலங்களாலே முதியவன் வாழ்க

பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும்

போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே

ஆ...ஆஅ....

ஆண்

தண்ணொளி வழங்கும் சந்திர தேவா

சாயும் பொழுதில் உலவும் தலைவா

பெண் முகம் என்றே ..ஆஅ...

பெண் முகம் என்றே பேசும் பொருளே

பெரியவனே உனை வணங்குகின்றேனே

ஆண்

பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே

புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே

பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே

ஆ...பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே

பணிவுடன் உனை வணங்குகின்றேனே

ஆண்

சந்திரன் தாரை தாய் தந்தையாக

வந்தாய் புதன் எனும் மன்னனாக

இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே

இளையவன் நா உனை வணங்குகின்றேனே

ஆண்

இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக

திருமண நேரம் குறிப்பவன் நீயே

வியாழன் என்னும் பேர் கொண்டாயே

வியாழன் என்னும் பேர் கொண்டாயே

மேலவனே உனை வணங்குகின்றேனே

ஆண்

தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும்

சுக்கிரனே உன் பார்வை பட்டாலே

உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே

உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே

ஆண்

கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்

வடிவம் பலவாக நின்றாய்

கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்

வடிவம் பலவாக நின்றாய்

தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு

நன்மை பல கோடி செய்வாய்

சனீஸ்வரா...! உன்னை வணங்குகின்றேனே

ஆண்

மனிதர்கள் தினம் பார்க்கும்

காலங்கள் பலவுண்டு

மயக்கம் தரும் ராகு கேது

ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள்

உங்களை வணங்குகின்றேனே.........!

English Script

Male

Aadhi bhagavan thiruvadi vaazhga

Aadhi bhagavan thiruvadi vaazhga

Annai sakthi malaradi vaazhga

Vaedham vaazhga vaedhiyar vaazhga

Vilangum bhuvanam yaavaiyum vaazhga

Aadhi bhagavan thiruvadi vaazhga

Aa….aa….aa…

Male

Kannoli vazhangum kadhiravan vaazhga

Kaalangalaalae mudhiyavan vaazhga

Ponnoli thandhaai boomiyil engum

Pottrukindren naan vanangugindrenae

Aa…aa…

Male

Thannoli vazhangum chandhira deva

Saayum poluthil ulavum thalaivaa

Pen mugam endrae…aa…

Pen mugam endrae pesum porulae

Periyavanae unai vananungugindrenae

Male

Boomithaai petredutha pon magan neeyae

Pugazh perum sevvaai giragamum neeyae

Paavaiyar jaadhagam padaipavan neeyae

Aaa..paavaiyar jaadhagam padaipavan neeyae

Panivudan unai vanangugindrenae

Male

Chandhiran thaarai thaai thandhaiyaaga

Vandhaai budhan enum mannavanaaga

Iyangum tholilgalin adhibadhi neeyae

Ilaiyavan naa unai vanangugindrenae..ae….

Male

Iru manam serndhu oru mugamaaga

Thirumana neram kurippavan neeyae

Viyaalan enum per kondaayae

Viyaalan enum per kondaayae

Melavanae unai vanangugindrenae

Male

Thottavai ellam ponnnai malarum

Sukkiranae un paarvai pattalae

Ullangal thedi udhavi seivaayae

Uyarnthavanae unai vanangugindrenae..ae…

Male

Kongu saniyendrum mangu saniyendrum

Vadivam palavaaga nindraai

Kongu saniyendrum mangu saniyendrum

Vadivam palavaaga nindraai

Thangum idam kandu sondha madam kandu

Nammai pala kodi seivaai

Saneeswara unai vanangugindren

Male

Manidhargal dhinam paarkkum

Kaalangal palavundu

Mayakkam tharum raaghu kaedhu

Or udal uyiraaga ulavidum giragangal

Ungalai vanangugindrenae

தமிழ் வரிகள்

ஆண்

ஆதி பகவன் திருவடி வாழ்க

ஆதி பகவன் திருவடி வாழ்க

அன்னை சக்தி மலரடி வாழ்க

வேதம் வாழ்க வேதியர் வாழ்க

விளங்கும் புவனம் யாவையும் வாழ்க

ஆதி பகவன் திருவடி வாழ்க

ஆஅ...ஆஅ....ஆ....

ஆண்

கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க

காலங்களாலே முதியவன் வாழ்க

பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும்

போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே

ஆ...ஆஅ....

ஆண்

தண்ணொளி வழங்கும் சந்திர தேவா

சாயும் பொழுதில் உலவும் தலைவா

பெண் முகம் என்றே ..ஆஅ...

பெண் முகம் என்றே பேசும் பொருளே

பெரியவனே உனை வணங்குகின்றேனே

ஆண்

பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே

புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே

பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே

ஆ...பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே

பணிவுடன் உனை வணங்குகின்றேனே

ஆண்

சந்திரன் தாரை தாய் தந்தையாக

வந்தாய் புதன் எனும் மன்னனாக

இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே

இளையவன் நா உனை வணங்குகின்றேனே

ஆண்

இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக

திருமண நேரம் குறிப்பவன் நீயே

வியாழன் என்னும் பேர் கொண்டாயே

வியாழன் என்னும் பேர் கொண்டாயே

மேலவனே உனை வணங்குகின்றேனே

ஆண்

தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும்

சுக்கிரனே உன் பார்வை பட்டாலே

உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே

உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே

ஆண்

கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்

வடிவம் பலவாக நின்றாய்

கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்

வடிவம் பலவாக நின்றாய்

தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு

நன்மை பல கோடி செய்வாய்

சனீஸ்வரா...! உன்னை வணங்குகின்றேனே

ஆண்

மனிதர்கள் தினம் பார்க்கும்

காலங்கள் பலவுண்டு

மயக்கம் தரும் ராகு கேது

ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள்

உங்களை வணங்குகின்றேனே.........!

Frequently Asked Questions

The song Aadhi Bhavan Thiruvadi from the movie Ganga Gowri was sung by Seerkazhi Govindarajan.

The music for Ganga Gowri (1973) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Aadhi Bhavan Thiruvadi were penned by Kannadasan.

Aadhi Bhavan Thiruvadi is a Tamil film song from Ganga Gowri (1973).