
Aadhi Bhavan Thiruvadi
From the movie Ganga Gowri
Read the full lyrics of Aadhi Bhavan Thiruvadi from Ganga Gowri (1973), sung by Seerkazhi Govindarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Ganga Gowri
Read the full lyrics of Aadhi Bhavan Thiruvadi from Ganga Gowri (1973), sung by Seerkazhi Govindarajan and written by Kannadasan, in Tamil & English script.
Aadhi bhagavan thiruvadi vaazhga
Aadhi bhagavan thiruvadi vaazhga
Annai sakthi malaradi vaazhga
Vaedham vaazhga vaedhiyar vaazhga
Vilangum bhuvanam yaavaiyum vaazhga
Aadhi bhagavan thiruvadi vaazhga
Aa….aa….aa…
Kannoli vazhangum kadhiravan vaazhga
Kaalangalaalae mudhiyavan vaazhga
Ponnoli thandhaai boomiyil engum
Pottrukindren naan vanangugindrenae
Aa…aa…
Thannoli vazhangum chandhira deva
Saayum poluthil ulavum thalaivaa
Pen mugam endrae…aa…
Pen mugam endrae pesum porulae
Periyavanae unai vananungugindrenae
Boomithaai petredutha pon magan neeyae
Pugazh perum sevvaai giragamum neeyae
Paavaiyar jaadhagam padaipavan neeyae
Aaa..paavaiyar jaadhagam padaipavan neeyae
Panivudan unai vanangugindrenae
Chandhiran thaarai thaai thandhaiyaaga
Vandhaai budhan enum mannavanaaga
Iyangum tholilgalin adhibadhi neeyae
Ilaiyavan naa unai vanangugindrenae..ae….
Iru manam serndhu oru mugamaaga
Thirumana neram kurippavan neeyae
Viyaalan enum per kondaayae
Viyaalan enum per kondaayae
Melavanae unai vanangugindrenae
Thottavai ellam ponnnai malarum
Sukkiranae un paarvai pattalae
Ullangal thedi udhavi seivaayae
Uyarnthavanae unai vanangugindrenae..ae…
Kongu saniyendrum mangu saniyendrum
Vadivam palavaaga nindraai
Kongu saniyendrum mangu saniyendrum
Vadivam palavaaga nindraai
Thangum idam kandu sondha madam kandu
Nammai pala kodi seivaai
Saneeswara unai vanangugindren
Manidhargal dhinam paarkkum
Kaalangal palavundu
Mayakkam tharum raaghu kaedhu
Or udal uyiraaga ulavidum giragangal
Ungalai vanangugindrenae
ஆதி பகவன் திருவடி வாழ்க
ஆதி பகவன் திருவடி வாழ்க
அன்னை சக்தி மலரடி வாழ்க
வேதம் வாழ்க வேதியர் வாழ்க
விளங்கும் புவனம் யாவையும் வாழ்க
ஆதி பகவன் திருவடி வாழ்க
ஆஅ...ஆஅ....ஆ....
கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க
காலங்களாலே முதியவன் வாழ்க
பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும்
போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே
ஆ...ஆஅ....
தண்ணொளி வழங்கும் சந்திர தேவா
சாயும் பொழுதில் உலவும் தலைவா
பெண் முகம் என்றே ..ஆஅ...
பெண் முகம் என்றே பேசும் பொருளே
பெரியவனே உனை வணங்குகின்றேனே
பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே
புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே
பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே
ஆ...பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே
பணிவுடன் உனை வணங்குகின்றேனே
சந்திரன் தாரை தாய் தந்தையாக
வந்தாய் புதன் எனும் மன்னனாக
இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே
இளையவன் நா உனை வணங்குகின்றேனே
இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக
திருமண நேரம் குறிப்பவன் நீயே
வியாழன் என்னும் பேர் கொண்டாயே
வியாழன் என்னும் பேர் கொண்டாயே
மேலவனே உனை வணங்குகின்றேனே
தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும்
சுக்கிரனே உன் பார்வை பட்டாலே
உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே
உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே
கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்
வடிவம் பலவாக நின்றாய்
கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்
வடிவம் பலவாக நின்றாய்
தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு
நன்மை பல கோடி செய்வாய்
சனீஸ்வரா...! உன்னை வணங்குகின்றேனே
மனிதர்கள் தினம் பார்க்கும்
காலங்கள் பலவுண்டு
மயக்கம் தரும் ராகு கேது
ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள்
உங்களை வணங்குகின்றேனே.........!
Aadhi bhagavan thiruvadi vaazhga
Aadhi bhagavan thiruvadi vaazhga
Annai sakthi malaradi vaazhga
Vaedham vaazhga vaedhiyar vaazhga
Vilangum bhuvanam yaavaiyum vaazhga
Aadhi bhagavan thiruvadi vaazhga
Aa….aa….aa…
Kannoli vazhangum kadhiravan vaazhga
Kaalangalaalae mudhiyavan vaazhga
Ponnoli thandhaai boomiyil engum
Pottrukindren naan vanangugindrenae
Aa…aa…
Thannoli vazhangum chandhira deva
Saayum poluthil ulavum thalaivaa
Pen mugam endrae…aa…
Pen mugam endrae pesum porulae
Periyavanae unai vananungugindrenae
Boomithaai petredutha pon magan neeyae
Pugazh perum sevvaai giragamum neeyae
Paavaiyar jaadhagam padaipavan neeyae
Aaa..paavaiyar jaadhagam padaipavan neeyae
Panivudan unai vanangugindrenae
Chandhiran thaarai thaai thandhaiyaaga
Vandhaai budhan enum mannavanaaga
Iyangum tholilgalin adhibadhi neeyae
Ilaiyavan naa unai vanangugindrenae..ae….
Iru manam serndhu oru mugamaaga
Thirumana neram kurippavan neeyae
Viyaalan enum per kondaayae
Viyaalan enum per kondaayae
Melavanae unai vanangugindrenae
Thottavai ellam ponnnai malarum
Sukkiranae un paarvai pattalae
Ullangal thedi udhavi seivaayae
Uyarnthavanae unai vanangugindrenae..ae…
Kongu saniyendrum mangu saniyendrum
Vadivam palavaaga nindraai
Kongu saniyendrum mangu saniyendrum
Vadivam palavaaga nindraai
Thangum idam kandu sondha madam kandu
Nammai pala kodi seivaai
Saneeswara unai vanangugindren
Manidhargal dhinam paarkkum
Kaalangal palavundu
Mayakkam tharum raaghu kaedhu
Or udal uyiraaga ulavidum giragangal
Ungalai vanangugindrenae
ஆதி பகவன் திருவடி வாழ்க
ஆதி பகவன் திருவடி வாழ்க
அன்னை சக்தி மலரடி வாழ்க
வேதம் வாழ்க வேதியர் வாழ்க
விளங்கும் புவனம் யாவையும் வாழ்க
ஆதி பகவன் திருவடி வாழ்க
ஆஅ...ஆஅ....ஆ....
கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க
காலங்களாலே முதியவன் வாழ்க
பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும்
போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே
ஆ...ஆஅ....
தண்ணொளி வழங்கும் சந்திர தேவா
சாயும் பொழுதில் உலவும் தலைவா
பெண் முகம் என்றே ..ஆஅ...
பெண் முகம் என்றே பேசும் பொருளே
பெரியவனே உனை வணங்குகின்றேனே
பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே
புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே
பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே
ஆ...பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே
பணிவுடன் உனை வணங்குகின்றேனே
சந்திரன் தாரை தாய் தந்தையாக
வந்தாய் புதன் எனும் மன்னனாக
இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே
இளையவன் நா உனை வணங்குகின்றேனே
இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக
திருமண நேரம் குறிப்பவன் நீயே
வியாழன் என்னும் பேர் கொண்டாயே
வியாழன் என்னும் பேர் கொண்டாயே
மேலவனே உனை வணங்குகின்றேனே
தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும்
சுக்கிரனே உன் பார்வை பட்டாலே
உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே
உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே
கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்
வடிவம் பலவாக நின்றாய்
கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும்
வடிவம் பலவாக நின்றாய்
தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு
நன்மை பல கோடி செய்வாய்
சனீஸ்வரா...! உன்னை வணங்குகின்றேனே
மனிதர்கள் தினம் பார்க்கும்
காலங்கள் பலவுண்டு
மயக்கம் தரும் ராகு கேது
ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள்
உங்களை வணங்குகின்றேனே.........!
The song Aadhi Bhavan Thiruvadi from the movie Ganga Gowri was sung by Seerkazhi Govindarajan.
The music for Ganga Gowri (1973) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Aadhi Bhavan Thiruvadi were penned by Kannadasan.
Aadhi Bhavan Thiruvadi is a Tamil film song from Ganga Gowri (1973).
Share this beautiful lyric line with your friends!