
Antharangam Nanariven
From the movie Ganga Gowri
Read the full lyrics of Antharangam Nanariven from Ganga Gowri (1973), sung by S. Janaki and P. B. Sreenivas and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Ganga Gowri
Read the full lyrics of Antharangam Nanariven from Ganga Gowri (1973), sung by S. Janaki and P. B. Sreenivas and written by Kannadasan, in Tamil & English script.
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae
Mandharathil naan vizhundhen
Maadhavanin thozhgalilae
Mandharathil naan vizhundhen
Maadhavanin thozhgalilae
Vandha vazhi naan ariyen
Mangai ennai neearivaai
Vandha vazhi naan ariyen
Mangai ennai neearivaai
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…
Thedi vandha silaiyai kandu
Moodi konda kangal
Indha devaraiyum viduvadhillai
Oodal konda pengal
Thedi vandha silaiyai kandu
Moodi konda kangal
Indha devaraiyum viduvadhillai
Oodal konda pengal
Manandhavarai yaaridathum
Tharuvathillai naangal
Manandhavarai yaaridathum
Tharuvathillai naangal
Dhinamdhorum naadagangal aaduvadhu neengal
En mannava
Unmai sollava
Penmai allavaa….
Ennai vellavaaa
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…
Thaamaraiyil kudi irukkum
Thanga malar devi
Unnai thaan ninaindhu
Thazhuvi kollum devan ivan aavi
Thaamaraiyil kudi irukkum
Thanga malar devi
Unnai thaan ninaindhu
Thazhuvi kollum devan ivan aavi
Arivenae sagasangal
Idhu varaiyil podhum
Arivenae sagasangal
Idhu varaiyil podhum
Alai modhum kaadhaludan poomagalai paarum
En mannava
Unmai sollava
Penmai allavaa….
Ennai vellavaaa
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae.
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..
Aa….aa…..aa….
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே
மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே
மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே
வந்த வழி நானறியேன்
மங்கை என்னை நீயறிவாய்
வந்த வழி நானறியேன்
மங்கை என்னை நீயறிவாய்
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ
தேடி வந்த சிலையைக் கண்டு
மூடிக் கொண்ட கண்கள் –இந்த
தேவரையும் விடுவதில்லை
ஊடல் கொண்ட பெண்கள்
மணந்தவரை யாரிடத்தும்
தருவதில்லை நாங்கள்
மணந்தவரை யாரிடத்தும்
தருவதில்லை நாங்கள்
தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்
என் மன்னவா............
உண்மை சொல்லவா.............
பெண்மை அல்லவா ............
என்னை வெல்லவா
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ
தாமரையில் குடியிருக்கும்
தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து
தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி
தாமரையில் குடியிருக்கும்
தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து
தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி
அறிவேனே சாகசங்கள்
இது வரையில் போதும்
அறிவேனே சாகசங்கள்
இது வரையில் போதும்
அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்
என் மன்னவா............
உண்மை சொல்லவா.............
பெண்மை அல்லவா ............
என்னை வெல்லவா
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..
ஆஅ....ஆஅ....ஆ...
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae
Mandharathil naan vizhundhen
Maadhavanin thozhgalilae
Mandharathil naan vizhundhen
Maadhavanin thozhgalilae
Vandha vazhi naan ariyen
Mangai ennai neearivaai
Vandha vazhi naan ariyen
Mangai ennai neearivaai
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…
Thedi vandha silaiyai kandu
Moodi konda kangal
Indha devaraiyum viduvadhillai
Oodal konda pengal
Thedi vandha silaiyai kandu
Moodi konda kangal
Indha devaraiyum viduvadhillai
Oodal konda pengal
Manandhavarai yaaridathum
Tharuvathillai naangal
Manandhavarai yaaridathum
Tharuvathillai naangal
Dhinamdhorum naadagangal aaduvadhu neengal
En mannava
Unmai sollava
Penmai allavaa….
Ennai vellavaaa
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…
Thaamaraiyil kudi irukkum
Thanga malar devi
Unnai thaan ninaindhu
Thazhuvi kollum devan ivan aavi
Thaamaraiyil kudi irukkum
Thanga malar devi
Unnai thaan ninaindhu
Thazhuvi kollum devan ivan aavi
Arivenae sagasangal
Idhu varaiyil podhum
Arivenae sagasangal
Idhu varaiyil podhum
Alai modhum kaadhaludan poomagalai paarum
En mannava
Unmai sollava
Penmai allavaa….
Ennai vellavaaa
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae.
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..
Aa….aa…..aa….
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே
மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே
மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே
வந்த வழி நானறியேன்
மங்கை என்னை நீயறிவாய்
வந்த வழி நானறியேன்
மங்கை என்னை நீயறிவாய்
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ
தேடி வந்த சிலையைக் கண்டு
மூடிக் கொண்ட கண்கள் –இந்த
தேவரையும் விடுவதில்லை
ஊடல் கொண்ட பெண்கள்
மணந்தவரை யாரிடத்தும்
தருவதில்லை நாங்கள்
மணந்தவரை யாரிடத்தும்
தருவதில்லை நாங்கள்
தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்
என் மன்னவா............
உண்மை சொல்லவா.............
பெண்மை அல்லவா ............
என்னை வெல்லவா
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ
தாமரையில் குடியிருக்கும்
தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து
தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி
தாமரையில் குடியிருக்கும்
தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து
தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி
அறிவேனே சாகசங்கள்
இது வரையில் போதும்
அறிவேனே சாகசங்கள்
இது வரையில் போதும்
அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்
என் மன்னவா............
உண்மை சொல்லவா.............
பெண்மை அல்லவா ............
என்னை வெல்லவா
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..
ஆஅ....ஆஅ....ஆ...
The song Antharangam Nanariven from the movie Ganga Gowri was sung by S. Janaki and P. B. Sreenivas.
The music for Ganga Gowri (1973) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Antharangam Nanariven were penned by Kannadasan.
Antharangam Nanariven is a Tamil film song from Ganga Gowri (1973).
Share this beautiful lyric line with your friends!