Click any line to highlight and share it as a quote!
Male

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae

Female

Mandharathil naan vizhundhen

Maadhavanin thozhgalilae

Mandharathil naan vizhundhen

Maadhavanin thozhgalilae

Vandha vazhi naan ariyen

Mangai ennai neearivaai

Vandha vazhi naan ariyen

Mangai ennai neearivaai

Female

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Male

Thedi vandha silaiyai kandu

Moodi konda kangal

Indha devaraiyum viduvadhillai

Oodal konda pengal

Male

Thedi vandha silaiyai kandu

Moodi konda kangal

Indha devaraiyum viduvadhillai

Oodal konda pengal

Female

Manandhavarai yaaridathum

Tharuvathillai naangal

Manandhavarai yaaridathum

Tharuvathillai naangal

Dhinamdhorum naadagangal aaduvadhu neengal

Female

En mannava

Male

Unmai sollava

Female

Penmai allavaa….

Male

Ennai vellavaaa

Male

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Male

Thaamaraiyil kudi irukkum

Thanga malar devi

Unnai thaan ninaindhu

Thazhuvi kollum devan ivan aavi

Male

Thaamaraiyil kudi irukkum

Thanga malar devi

Unnai thaan ninaindhu

Thazhuvi kollum devan ivan aavi

Female

Arivenae sagasangal

Idhu varaiyil podhum

Arivenae sagasangal

Idhu varaiyil podhum

Alai modhum kaadhaludan poomagalai paarum

Female

En mannava

Male

Unmai sollava

Female

Penmai allavaa….

Male

Ennai vellavaaa

Male

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae.

Female

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..

Aa….aa…..aa….

ஆண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே

பெண்

மந்திரத்தில் நான் விழுந்தேன்

மாதவனின் தோள்களிலே

மந்திரத்தில் நான் விழுந்தேன்

மாதவனின் தோள்களிலே

வந்த வழி நானறியேன்

மங்கை என்னை நீயறிவாய்

வந்த வழி நானறியேன்

மங்கை என்னை நீயறிவாய்

பெண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

ஆண்

தேடி வந்த சிலையைக் கண்டு

மூடிக் கொண்ட கண்கள் –இந்த

தேவரையும் விடுவதில்லை

ஊடல் கொண்ட பெண்கள்

பெண்

மணந்தவரை யாரிடத்தும்

தருவதில்லை நாங்கள்

மணந்தவரை யாரிடத்தும்

தருவதில்லை நாங்கள்

தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்

பெண்

என் மன்னவா............

ஆண்

உண்மை சொல்லவா.............

பெண்

பெண்மை அல்லவா ............

ஆண்

என்னை வெல்லவா

ஆண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

ஆண்

தாமரையில் குடியிருக்கும்

தங்கமலர் தேவி

உன்னை தான் நினைந்து

தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

ஆண்

தாமரையில் குடியிருக்கும்

தங்கமலர் தேவி

உன்னை தான் நினைந்து

தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

பெண்

அறிவேனே சாகசங்கள்

இது வரையில் போதும்

அறிவேனே சாகசங்கள்

இது வரையில் போதும்

அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்

பெண்

என் மன்னவா............

ஆண்

உண்மை சொல்லவா.............

பெண்

பெண்மை அல்லவா ............

ஆண்

என்னை வெல்லவா

ஆண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..

பெண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..

ஆஅ....ஆஅ....ஆ...

English Script

Male

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae

Female

Mandharathil naan vizhundhen

Maadhavanin thozhgalilae

Mandharathil naan vizhundhen

Maadhavanin thozhgalilae

Vandha vazhi naan ariyen

Mangai ennai neearivaai

Vandha vazhi naan ariyen

Mangai ennai neearivaai

Female

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Male

Thedi vandha silaiyai kandu

Moodi konda kangal

Indha devaraiyum viduvadhillai

Oodal konda pengal

Male

Thedi vandha silaiyai kandu

Moodi konda kangal

Indha devaraiyum viduvadhillai

Oodal konda pengal

Female

Manandhavarai yaaridathum

Tharuvathillai naangal

Manandhavarai yaaridathum

Tharuvathillai naangal

Dhinamdhorum naadagangal aaduvadhu neengal

Female

En mannava

Male

Unmai sollava

Female

Penmai allavaa….

Male

Ennai vellavaaa

Male

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..ae…

Male

Thaamaraiyil kudi irukkum

Thanga malar devi

Unnai thaan ninaindhu

Thazhuvi kollum devan ivan aavi

Male

Thaamaraiyil kudi irukkum

Thanga malar devi

Unnai thaan ninaindhu

Thazhuvi kollum devan ivan aavi

Female

Arivenae sagasangal

Idhu varaiyil podhum

Arivenae sagasangal

Idhu varaiyil podhum

Alai modhum kaadhaludan poomagalai paarum

Female

En mannava

Male

Unmai sollava

Female

Penmai allavaa….

Male

Ennai vellavaaa

Male

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae.

Female

Andharangam naan ariven

Sindhum ilam punnagaiyae..

Aa….aa…..aa….

தமிழ் வரிகள்

ஆண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே

பெண்

மந்திரத்தில் நான் விழுந்தேன்

மாதவனின் தோள்களிலே

மந்திரத்தில் நான் விழுந்தேன்

மாதவனின் தோள்களிலே

வந்த வழி நானறியேன்

மங்கை என்னை நீயறிவாய்

வந்த வழி நானறியேன்

மங்கை என்னை நீயறிவாய்

பெண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

ஆண்

தேடி வந்த சிலையைக் கண்டு

மூடிக் கொண்ட கண்கள் –இந்த

தேவரையும் விடுவதில்லை

ஊடல் கொண்ட பெண்கள்

பெண்

மணந்தவரை யாரிடத்தும்

தருவதில்லை நாங்கள்

மணந்தவரை யாரிடத்தும்

தருவதில்லை நாங்கள்

தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்

பெண்

என் மன்னவா............

ஆண்

உண்மை சொல்லவா.............

பெண்

பெண்மை அல்லவா ............

ஆண்

என்னை வெல்லவா

ஆண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..ஏ

ஆண்

தாமரையில் குடியிருக்கும்

தங்கமலர் தேவி

உன்னை தான் நினைந்து

தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

ஆண்

தாமரையில் குடியிருக்கும்

தங்கமலர் தேவி

உன்னை தான் நினைந்து

தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

பெண்

அறிவேனே சாகசங்கள்

இது வரையில் போதும்

அறிவேனே சாகசங்கள்

இது வரையில் போதும்

அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்

பெண்

என் மன்னவா............

ஆண்

உண்மை சொல்லவா.............

பெண்

பெண்மை அல்லவா ............

ஆண்

என்னை வெல்லவா

ஆண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..

பெண்

அந்தரங்கம் நானறிவேன்

சிந்தும் இளம் புன்னகையே..

ஆஅ....ஆஅ....ஆ...

Frequently Asked Questions

The song Antharangam Nanariven from the movie Ganga Gowri was sung by S. Janaki and P. B. Sreenivas.

The music for Ganga Gowri (1973) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Antharangam Nanariven were penned by Kannadasan.

Antharangam Nanariven is a Tamil film song from Ganga Gowri (1973).