Click any line to highlight and share it as a quote!
Female

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Kaadhal naaril thodukkindren

Kaalam paarthu kodukkindren

Female

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Male

Naadhan kettaal tharuvaayoo

Naanum kettaal tharuvaayoo

Naadhan kettaal tharuvaayoo

Naanum kettaal tharuvaayoo

Vaedhan solvaan vaedhangal

Vilakkam solven naan amma

Maadhar kulathin poongombhu

Malargal konjam thara vendum

Male

Aadhinadhan ketkkindraan

Aralipoovai tharavendum

Kaadhal naaril thoduthaalum

Kaalam paarthu thara vendum

Female

Kaiyenum malarum

Kannenum malarum

Kaavalan thanakaagavae

En kaavalan thanakaagavae

Male

Neiyidum kuzhalum

Thaamarai mugamum

Neiyidum kuzhalum

Thaamarai mugamum

Malarndhadhu enakkaagavae

Naan vandhadhum unakkaagavae

Female

Thaazhampoovin manamaaga

Jaadhi poovin niramaaga

Thaazhampoovin manamaaga

Jaadhi poovin niramaaga

Male

Vaazha unakkoru varam vendum

Mannan naan adhai thara vendum

Female

Aiyan thiruvadi thanakkaaga

Alliya malargal unakkaaga

Female

Aadhinadhan ketkkindraan

Male

Ketkindraan

Female

Mandhira kaluthil

Sandhana kulambhu

Kondadhu unakkaagavae

En kolamum unakkaagavae

Male

Anjana vilakku

Netriyil edharkku

Yaavaiyum enakkaagavae

En aasaiyum unakkagavae

Female

Koondhal sudum piraiyaaga

Kooda aadum maanaaga

Male

Neendhi varuvaal madhiyendru

Ninaithu vandhen naan indru

Female

Aiyan thiruvadi thanakkaaga

Alliya malargal unakkaaga

Female

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Kaadhal naaril thodukkindren

Kaalam paarthu kodukkindren

பெண்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

காதல் நாரில் தொடுக்கின்றேன்

காலம் பார்த்து கொடுக்கின்றேன்

பெண்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

ஆண்

நாதன் கேட்டால் தருவாயோ

நானும் கேட்டால் தருவாயோ

நாதன் கேட்டால் தருவாயோ

நானும் கேட்டால் தருவாயோ

வேதன் சொல்வான் வேதங்கள்

விளக்கம் சொல்வேன் நானம்மா

மாதர் குலத்தின் பூங்கொம்பு

மலர்கள் கொஞ்சம் தர வேண்டும்

ஆண்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப் பூவைத் தர வேண்டும்

காதல் நாரில் தொடுத்தாலும்

காலம் பார்த்துத் தர வேண்டும்

பெண்

கையெனும் மலரும்

கண்ணெனும் மலரும்

காவலன் தனக்காகவே என்

காவலன் தனக்காகவே

ஆண்

நெய்யிடும் குழலும்

தாமரை முகமும்

நெய்யிடும் குழலும்

தாமரை முகமும்

மலர்ந்தது எனக்காகவே நான்

வந்ததும் உனக்காகவே

பெண்

தாழம்பூவின் மணமாக

ஜாதிப் பூவின் நிறமாக

தாழம்பூவின் மணமாக

ஜாதிப் பூவின் நிறமாக

ஆண்

வாழ உனக்கொரு வரம் வேண்டும்

மன்னன் நானதைத் தர வேண்டும்

பெண்

ஐயன் திருவடி தனக்காக

அள்ளிய மலர்கள் உனக்காக

பெண்

ஆதி நாதன் கேட்கின்றான்

ஆண்

கேட்கின்றான்

பெண்

மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு

கொண்டது உனக்காகவே

என் கோலமும் உனக்காகவே

ஆண்

அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு

யாவையும் எனக்காகவே

என் ஆசையும் உனக்காகவே

பெண்

கூந்தல் சூடும் பிறையாக

கூட ஆடும் மானாக

ஆண்

நீந்தி வருவாள் மதியென்று

நினைத்து வந்தேன் நானின்று

பெண்

ஐயன் திருவடி தனக்காக

அள்ளிய மலர்கள் உனக்காக

பெண்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

காதல் நாரில் தொடுக்கின்றேன்

காலம் பார்த்து கொடுக்கின்றேன்

English Script

Female

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Kaadhal naaril thodukkindren

Kaalam paarthu kodukkindren

Female

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Male

Naadhan kettaal tharuvaayoo

Naanum kettaal tharuvaayoo

Naadhan kettaal tharuvaayoo

Naanum kettaal tharuvaayoo

Vaedhan solvaan vaedhangal

Vilakkam solven naan amma

Maadhar kulathin poongombhu

Malargal konjam thara vendum

Male

Aadhinadhan ketkkindraan

Aralipoovai tharavendum

Kaadhal naaril thoduthaalum

Kaalam paarthu thara vendum

Female

Kaiyenum malarum

Kannenum malarum

Kaavalan thanakaagavae

En kaavalan thanakaagavae

Male

Neiyidum kuzhalum

Thaamarai mugamum

Neiyidum kuzhalum

Thaamarai mugamum

Malarndhadhu enakkaagavae

Naan vandhadhum unakkaagavae

Female

Thaazhampoovin manamaaga

Jaadhi poovin niramaaga

Thaazhampoovin manamaaga

Jaadhi poovin niramaaga

Male

Vaazha unakkoru varam vendum

Mannan naan adhai thara vendum

Female

Aiyan thiruvadi thanakkaaga

Alliya malargal unakkaaga

Female

Aadhinadhan ketkkindraan

Male

Ketkindraan

Female

Mandhira kaluthil

Sandhana kulambhu

Kondadhu unakkaagavae

En kolamum unakkaagavae

Male

Anjana vilakku

Netriyil edharkku

Yaavaiyum enakkaagavae

En aasaiyum unakkagavae

Female

Koondhal sudum piraiyaaga

Kooda aadum maanaaga

Male

Neendhi varuvaal madhiyendru

Ninaithu vandhen naan indru

Female

Aiyan thiruvadi thanakkaaga

Alliya malargal unakkaaga

Female

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Kaadhal naaril thodukkindren

Kaalam paarthu kodukkindren

தமிழ் வரிகள்

பெண்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

காதல் நாரில் தொடுக்கின்றேன்

காலம் பார்த்து கொடுக்கின்றேன்

பெண்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

ஆண்

நாதன் கேட்டால் தருவாயோ

நானும் கேட்டால் தருவாயோ

நாதன் கேட்டால் தருவாயோ

நானும் கேட்டால் தருவாயோ

வேதன் சொல்வான் வேதங்கள்

விளக்கம் சொல்வேன் நானம்மா

மாதர் குலத்தின் பூங்கொம்பு

மலர்கள் கொஞ்சம் தர வேண்டும்

ஆண்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப் பூவைத் தர வேண்டும்

காதல் நாரில் தொடுத்தாலும்

காலம் பார்த்துத் தர வேண்டும்

பெண்

கையெனும் மலரும்

கண்ணெனும் மலரும்

காவலன் தனக்காகவே என்

காவலன் தனக்காகவே

ஆண்

நெய்யிடும் குழலும்

தாமரை முகமும்

நெய்யிடும் குழலும்

தாமரை முகமும்

மலர்ந்தது எனக்காகவே நான்

வந்ததும் உனக்காகவே

பெண்

தாழம்பூவின் மணமாக

ஜாதிப் பூவின் நிறமாக

தாழம்பூவின் மணமாக

ஜாதிப் பூவின் நிறமாக

ஆண்

வாழ உனக்கொரு வரம் வேண்டும்

மன்னன் நானதைத் தர வேண்டும்

பெண்

ஐயன் திருவடி தனக்காக

அள்ளிய மலர்கள் உனக்காக

பெண்

ஆதி நாதன் கேட்கின்றான்

ஆண்

கேட்கின்றான்

பெண்

மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு

கொண்டது உனக்காகவே

என் கோலமும் உனக்காகவே

ஆண்

அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு

யாவையும் எனக்காகவே

என் ஆசையும் உனக்காகவே

பெண்

கூந்தல் சூடும் பிறையாக

கூட ஆடும் மானாக

ஆண்

நீந்தி வருவாள் மதியென்று

நினைத்து வந்தேன் நானின்று

பெண்

ஐயன் திருவடி தனக்காக

அள்ளிய மலர்கள் உனக்காக

பெண்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

காதல் நாரில் தொடுக்கின்றேன்

காலம் பார்த்து கொடுக்கின்றேன்

Frequently Asked Questions

The song Aadhi Nathan Ketkindran from the movie Ganga Gowri was sung by S. Janaki and T. M. Soundarajan.

The music for Ganga Gowri (1973) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Aadhi Nathan Ketkindran were penned by Kannadasan.

Aadhi Nathan Ketkindran is a Tamil film song from Ganga Gowri (1973).