
Aadhi Nathan Ketkindran
From the movie Ganga Gowri
Read the full lyrics of Aadhi Nathan Ketkindran from Ganga Gowri (1973), sung by S. Janaki and T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Ganga Gowri
Read the full lyrics of Aadhi Nathan Ketkindran from Ganga Gowri (1973), sung by S. Janaki and T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.
Aadhinadhan ketkkindraan
Aralipoovai edukkindren
Aadhinadhan ketkkindraan
Aralipoovai edukkindren
Kaadhal naaril thodukkindren
Kaalam paarthu kodukkindren
Aadhinadhan ketkkindraan
Aralipoovai edukkindren
Naadhan kettaal tharuvaayoo
Naanum kettaal tharuvaayoo
Naadhan kettaal tharuvaayoo
Naanum kettaal tharuvaayoo
Vaedhan solvaan vaedhangal
Vilakkam solven naan amma
Maadhar kulathin poongombhu
Malargal konjam thara vendum
Aadhinadhan ketkkindraan
Aralipoovai tharavendum
Kaadhal naaril thoduthaalum
Kaalam paarthu thara vendum
Kaiyenum malarum
Kannenum malarum
Kaavalan thanakaagavae
En kaavalan thanakaagavae
Neiyidum kuzhalum
Thaamarai mugamum
Neiyidum kuzhalum
Thaamarai mugamum
Malarndhadhu enakkaagavae
Naan vandhadhum unakkaagavae
Thaazhampoovin manamaaga
Jaadhi poovin niramaaga
Thaazhampoovin manamaaga
Jaadhi poovin niramaaga
Vaazha unakkoru varam vendum
Mannan naan adhai thara vendum
Aiyan thiruvadi thanakkaaga
Alliya malargal unakkaaga
Aadhinadhan ketkkindraan
Ketkindraan
Mandhira kaluthil
Sandhana kulambhu
Kondadhu unakkaagavae
En kolamum unakkaagavae
Anjana vilakku
Netriyil edharkku
Yaavaiyum enakkaagavae
En aasaiyum unakkagavae
Koondhal sudum piraiyaaga
Kooda aadum maanaaga
Neendhi varuvaal madhiyendru
Ninaithu vandhen naan indru
Aiyan thiruvadi thanakkaaga
Alliya malargal unakkaaga
Aadhinadhan ketkkindraan
Aralipoovai edukkindren
Kaadhal naaril thodukkindren
Kaalam paarthu kodukkindren
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
காதல் நாரில் தொடுக்கின்றேன்
காலம் பார்த்து கொடுக்கின்றேன்
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
நாதன் கேட்டால் தருவாயோ
நானும் கேட்டால் தருவாயோ
நாதன் கேட்டால் தருவாயோ
நானும் கேட்டால் தருவாயோ
வேதன் சொல்வான் வேதங்கள்
விளக்கம் சொல்வேன் நானம்மா
மாதர் குலத்தின் பூங்கொம்பு
மலர்கள் கொஞ்சம் தர வேண்டும்
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப் பூவைத் தர வேண்டும்
காதல் நாரில் தொடுத்தாலும்
காலம் பார்த்துத் தர வேண்டும்
கையெனும் மலரும்
கண்ணெனும் மலரும்
காவலன் தனக்காகவே என்
காவலன் தனக்காகவே
நெய்யிடும் குழலும்
தாமரை முகமும்
நெய்யிடும் குழலும்
தாமரை முகமும்
மலர்ந்தது எனக்காகவே நான்
வந்ததும் உனக்காகவே
தாழம்பூவின் மணமாக
ஜாதிப் பூவின் நிறமாக
தாழம்பூவின் மணமாக
ஜாதிப் பூவின் நிறமாக
வாழ உனக்கொரு வரம் வேண்டும்
மன்னன் நானதைத் தர வேண்டும்
ஐயன் திருவடி தனக்காக
அள்ளிய மலர்கள் உனக்காக
ஆதி நாதன் கேட்கின்றான்
கேட்கின்றான்
மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு
கொண்டது உனக்காகவே
என் கோலமும் உனக்காகவே
அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு
யாவையும் எனக்காகவே
என் ஆசையும் உனக்காகவே
கூந்தல் சூடும் பிறையாக
கூட ஆடும் மானாக
நீந்தி வருவாள் மதியென்று
நினைத்து வந்தேன் நானின்று
ஐயன் திருவடி தனக்காக
அள்ளிய மலர்கள் உனக்காக
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
காதல் நாரில் தொடுக்கின்றேன்
காலம் பார்த்து கொடுக்கின்றேன்
Aadhinadhan ketkkindraan
Aralipoovai edukkindren
Aadhinadhan ketkkindraan
Aralipoovai edukkindren
Kaadhal naaril thodukkindren
Kaalam paarthu kodukkindren
Aadhinadhan ketkkindraan
Aralipoovai edukkindren
Naadhan kettaal tharuvaayoo
Naanum kettaal tharuvaayoo
Naadhan kettaal tharuvaayoo
Naanum kettaal tharuvaayoo
Vaedhan solvaan vaedhangal
Vilakkam solven naan amma
Maadhar kulathin poongombhu
Malargal konjam thara vendum
Aadhinadhan ketkkindraan
Aralipoovai tharavendum
Kaadhal naaril thoduthaalum
Kaalam paarthu thara vendum
Kaiyenum malarum
Kannenum malarum
Kaavalan thanakaagavae
En kaavalan thanakaagavae
Neiyidum kuzhalum
Thaamarai mugamum
Neiyidum kuzhalum
Thaamarai mugamum
Malarndhadhu enakkaagavae
Naan vandhadhum unakkaagavae
Thaazhampoovin manamaaga
Jaadhi poovin niramaaga
Thaazhampoovin manamaaga
Jaadhi poovin niramaaga
Vaazha unakkoru varam vendum
Mannan naan adhai thara vendum
Aiyan thiruvadi thanakkaaga
Alliya malargal unakkaaga
Aadhinadhan ketkkindraan
Ketkindraan
Mandhira kaluthil
Sandhana kulambhu
Kondadhu unakkaagavae
En kolamum unakkaagavae
Anjana vilakku
Netriyil edharkku
Yaavaiyum enakkaagavae
En aasaiyum unakkagavae
Koondhal sudum piraiyaaga
Kooda aadum maanaaga
Neendhi varuvaal madhiyendru
Ninaithu vandhen naan indru
Aiyan thiruvadi thanakkaaga
Alliya malargal unakkaaga
Aadhinadhan ketkkindraan
Aralipoovai edukkindren
Kaadhal naaril thodukkindren
Kaalam paarthu kodukkindren
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
காதல் நாரில் தொடுக்கின்றேன்
காலம் பார்த்து கொடுக்கின்றேன்
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
நாதன் கேட்டால் தருவாயோ
நானும் கேட்டால் தருவாயோ
நாதன் கேட்டால் தருவாயோ
நானும் கேட்டால் தருவாயோ
வேதன் சொல்வான் வேதங்கள்
விளக்கம் சொல்வேன் நானம்மா
மாதர் குலத்தின் பூங்கொம்பு
மலர்கள் கொஞ்சம் தர வேண்டும்
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப் பூவைத் தர வேண்டும்
காதல் நாரில் தொடுத்தாலும்
காலம் பார்த்துத் தர வேண்டும்
கையெனும் மலரும்
கண்ணெனும் மலரும்
காவலன் தனக்காகவே என்
காவலன் தனக்காகவே
நெய்யிடும் குழலும்
தாமரை முகமும்
நெய்யிடும் குழலும்
தாமரை முகமும்
மலர்ந்தது எனக்காகவே நான்
வந்ததும் உனக்காகவே
தாழம்பூவின் மணமாக
ஜாதிப் பூவின் நிறமாக
தாழம்பூவின் மணமாக
ஜாதிப் பூவின் நிறமாக
வாழ உனக்கொரு வரம் வேண்டும்
மன்னன் நானதைத் தர வேண்டும்
ஐயன் திருவடி தனக்காக
அள்ளிய மலர்கள் உனக்காக
ஆதி நாதன் கேட்கின்றான்
கேட்கின்றான்
மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு
கொண்டது உனக்காகவே
என் கோலமும் உனக்காகவே
அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு
யாவையும் எனக்காகவே
என் ஆசையும் உனக்காகவே
கூந்தல் சூடும் பிறையாக
கூட ஆடும் மானாக
நீந்தி வருவாள் மதியென்று
நினைத்து வந்தேன் நானின்று
ஐயன் திருவடி தனக்காக
அள்ளிய மலர்கள் உனக்காக
ஆதிநாதன் கேட்கின்றான்
அரளிப்பூவை எடுக்கின்றேன்
காதல் நாரில் தொடுக்கின்றேன்
காலம் பார்த்து கொடுக்கின்றேன்
The song Aadhi Nathan Ketkindran from the movie Ganga Gowri was sung by S. Janaki and T. M. Soundarajan.
The music for Ganga Gowri (1973) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Aadhi Nathan Ketkindran were penned by Kannadasan.
Aadhi Nathan Ketkindran is a Tamil film song from Ganga Gowri (1973).
Share this beautiful lyric line with your friends!