Click any line to highlight and share it as a quote!
Male

Oorukkum vetkamillai

Indha ulakukkum vetkamillai

Yaarukkum vetkamillai

Idhilae avalukku vetkamenna

Yae samudhaayamae

Male

Melum keezhum kodugal podu

Adhudhaan oviyam

Nee sonnaal kaaviyam

Oviyam endraal ennavendru

Therindhavar illaiyadaa

Kurudargal ulagil kangal irundhaal

Adhudhaan thollaiyadaa

Male

Melum keezhum kodugal podu

Adhudhaan oviyam

Nee sonnaal kaaviyam

Male

Aththanai pazhamum sothaigalthaanae

Aandavan padaippinilae

Aththippazhaththai kutram koora

Yaarukkum vetkamillai

Moodargalae pirar kutrathai marandhu

Muthugai paarungal

Muthuginil irukku aayiram azhukku

Adhanai kazhuvungal

Male

Melum keezhum kodugal podu

Adhudhaan oviyam

Nee sonnaal kaaviyam

Male

Suttum viralaal ethiriyai kaatti

Kutram koorugaiyil

Matrum moondru viralgal

Ungal maarpinai kaattuthadaa

Engeyaavadhu manithan oruvan

Irundhaal sollungal

Irukkum avanum punithan endraal

Ennidam kaattungal

Male

Melum keezhum kodugal podu

Adhudhaan oviyam

Nee sonnaal kaaviyam

Male

Appan thavaru pillaikku therindhaal

Avanukku vetkamillai

Aththanai peraiyum padaithaanae

Andha sivanukkum vetkamillai

Ippothindha ulagam muzhuvadhum

Evanukkum vetkamillai

Ellaar kathaiyum ondraai mudikkum

Yemanukkum vetkamillai

ஆண்

ஊருக்கும் வெட்கமில்லை

இந்த உலகுக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை

இதிலே அவளுக்கு வெட்கமென்ன

ஏ சமுதாயமே

ஆண்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஓவியம் என்றால் என்னவென்று

தெரிந்தவர் இல்லையடா

குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்

அதுதான் தொல்லையடா

ஆண்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஆண்

அத்தனை பழமும் சொத்தைகள்தானே

ஆண்டவன் படைப்பினிலே

அத்திப்பழத்தை குற்றம் கூற

யாருக்கும் வெட்கமில்லை

மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து

முதுகைப் பாருங்கள்

முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு

அதனைக் கழுவுங்கள்

ஆண்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஆண்

சுட்டும் விரலால் எதிரியை காட்டி

குற்றம் கூறுகையில்

மற்றும் மூன்று விரல்கள்

உங்கள் மார்பினை காட்டுதடா

எங்கேயாவது மனிதன் ஒருவன்

இருந்தால் சொல்லுங்கள்

இருக்கும் அவனும் புனிதன் என்றால்

என்னிடம் காட்டுங்கள்

ஆண்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஆண்

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்

அவனுக்கு வெட்கமில்லை

அத்தனை பேரையும் படைத்தானே

அந்த சிவனுக்கும் வெட்கமில்லை

இப்போதிந்த உலகம் முழுவதும்

எவனுக்கும் வெட்கமில்லை

எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்

எமனுக்கும் வெட்கமில்லை

English Script

Male

Oorukkum vetkamillai

Indha ulakukkum vetkamillai

Yaarukkum vetkamillai

Idhilae avalukku vetkamenna

Yae samudhaayamae

Male

Melum keezhum kodugal podu

Adhudhaan oviyam

Nee sonnaal kaaviyam

Oviyam endraal ennavendru

Therindhavar illaiyadaa

Kurudargal ulagil kangal irundhaal

Adhudhaan thollaiyadaa

Male

Melum keezhum kodugal podu

Adhudhaan oviyam

Nee sonnaal kaaviyam

Male

Aththanai pazhamum sothaigalthaanae

Aandavan padaippinilae

Aththippazhaththai kutram koora

Yaarukkum vetkamillai

Moodargalae pirar kutrathai marandhu

Muthugai paarungal

Muthuginil irukku aayiram azhukku

Adhanai kazhuvungal

Male

Melum keezhum kodugal podu

Adhudhaan oviyam

Nee sonnaal kaaviyam

Male

Suttum viralaal ethiriyai kaatti

Kutram koorugaiyil

Matrum moondru viralgal

Ungal maarpinai kaattuthadaa

Engeyaavadhu manithan oruvan

Irundhaal sollungal

Irukkum avanum punithan endraal

Ennidam kaattungal

Male

Melum keezhum kodugal podu

Adhudhaan oviyam

Nee sonnaal kaaviyam

Male

Appan thavaru pillaikku therindhaal

Avanukku vetkamillai

Aththanai peraiyum padaithaanae

Andha sivanukkum vetkamillai

Ippothindha ulagam muzhuvadhum

Evanukkum vetkamillai

Ellaar kathaiyum ondraai mudikkum

Yemanukkum vetkamillai

தமிழ் வரிகள்

ஆண்

ஊருக்கும் வெட்கமில்லை

இந்த உலகுக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை

இதிலே அவளுக்கு வெட்கமென்ன

ஏ சமுதாயமே

ஆண்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஓவியம் என்றால் என்னவென்று

தெரிந்தவர் இல்லையடா

குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்

அதுதான் தொல்லையடா

ஆண்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஆண்

அத்தனை பழமும் சொத்தைகள்தானே

ஆண்டவன் படைப்பினிலே

அத்திப்பழத்தை குற்றம் கூற

யாருக்கும் வெட்கமில்லை

மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து

முதுகைப் பாருங்கள்

முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு

அதனைக் கழுவுங்கள்

ஆண்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஆண்

சுட்டும் விரலால் எதிரியை காட்டி

குற்றம் கூறுகையில்

மற்றும் மூன்று விரல்கள்

உங்கள் மார்பினை காட்டுதடா

எங்கேயாவது மனிதன் ஒருவன்

இருந்தால் சொல்லுங்கள்

இருக்கும் அவனும் புனிதன் என்றால்

என்னிடம் காட்டுங்கள்

ஆண்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஆண்

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்

அவனுக்கு வெட்கமில்லை

அத்தனை பேரையும் படைத்தானே

அந்த சிவனுக்கும் வெட்கமில்லை

இப்போதிந்த உலகம் முழுவதும்

எவனுக்கும் வெட்கமில்லை

எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்

எமனுக்கும் வெட்கமில்லை

Frequently Asked Questions

The lyrics for Oorukkum Vetkamillai were penned by Kannadasan.

Oorukkum Vetkamillai is a Tamil film song from Yaarukkum Vetkamillai (1975).