
En Kann Irandum
From the movie Yaarukkum Vetkamillai
Read the full lyrics of En Kann Irandum from Yaarukkum Vetkamillai (1975), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Yaarukkum Vetkamillai
Read the full lyrics of En Kann Irandum from Yaarukkum Vetkamillai (1975), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithadhu
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithadhu
Aasai konda siriya ullam azhaithathu
Endrum adangi nindra penmai ullam maruthathu
Aasai konda siriya ullam azhaithathu
Endrum adangi nindra penmai ullam maruthathu
Uravu kolla maalai ondru kettadhu
Avan urudhi solla aanandhathil thilaithadhu
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithadhu
Aalayathil kaigal seidha sammadham
Avan anbu vaitha modhirathin sangamam
Aalayathil kaigal seidha sammadham
Avan anbu vaitha modhirathin sangamam
Manaivi endru naan anaindha kungumam
Manaivi endru naan anaindha kungumam
En maanam poga vandha serndha mangalam
En maanam poga vandha serndha mangalam
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது
அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்
அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்
ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்
அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்
மனைவி என்று நான் அணைந்த குங்குமம்
மனைவி என்று நான் அணைந்த குங்குமம்
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithadhu
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithadhu
Aasai konda siriya ullam azhaithathu
Endrum adangi nindra penmai ullam maruthathu
Aasai konda siriya ullam azhaithathu
Endrum adangi nindra penmai ullam maruthathu
Uravu kolla maalai ondru kettadhu
Avan urudhi solla aanandhathil thilaithadhu
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithadhu
Aalayathil kaigal seidha sammadham
Avan anbu vaitha modhirathin sangamam
Aalayathil kaigal seidha sammadham
Avan anbu vaitha modhirathin sangamam
Manaivi endru naan anaindha kungumam
Manaivi endru naan anaindha kungumam
En maanam poga vandha serndha mangalam
En maanam poga vandha serndha mangalam
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது
அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்
அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்
ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்
அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்
மனைவி என்று நான் அணைந்த குங்குமம்
மனைவி என்று நான் அணைந்த குங்குமம்
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....
The song En Kann Irandum from the movie Yaarukkum Vetkamillai was sung by S. Janaki.
The music for Yaarukkum Vetkamillai (1975) was composed by G. K. Venkatesh.
The lyrics for En Kann Irandum were penned by Kannadasan.
En Kann Irandum is a Tamil film song from Yaarukkum Vetkamillai (1975).
Share this beautiful lyric line with your friends!