Click any line to highlight and share it as a quote!
Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Female

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Uravu kolla maalai ondru kettadhu

Avan urudhi solla aanandhathil thilaithadhu

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Female

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Manaivi endru naan anaindha kungumam

Manaivi endru naan anaindha kungumam

En maanam poga vandha serndha mangalam

En maanam poga vandha serndha mangalam

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

பெண்

ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது

அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

பெண்

ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

மனைவி என்று நான் அணைந்த குங்குமம்

மனைவி என்று நான் அணைந்த குங்குமம்

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....

English Script

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Female

Aasai konda siriya ullam azhaithathu

Endrum adangi nindra penmai ullam maruthathu

Uravu kolla maalai ondru kettadhu

Avan urudhi solla aanandhathil thilaithadhu

Female

En kannirandum seidha paavam paarthathu

En kani idhazhgal seidha paavam sirithathu

En idhayam angu seidha paavam ninaithathu

Andha iraivan angu seidha paavam inaithadhu

Female

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Female

Aalayathil kaigal seidha sammadham

Avan anbu vaitha modhirathin sangamam

Manaivi endru naan anaindha kungumam

Manaivi endru naan anaindha kungumam

En maanam poga vandha serndha mangalam

En maanam poga vandha serndha mangalam

தமிழ் வரிகள்

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

பெண்

ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது

என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது

அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது

பெண்

என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது

என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது

என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்

ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

பெண்

ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்

அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்

மனைவி என்று நான் அணைந்த குங்குமம்

மனைவி என்று நான் அணைந்த குங்குமம்

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....

என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்....

Frequently Asked Questions

The song En Kann Irandum from the movie Yaarukkum Vetkamillai was sung by S. Janaki.

The music for Yaarukkum Vetkamillai (1975) was composed by G. K. Venkatesh.

The lyrics for En Kann Irandum were penned by Kannadasan.

En Kann Irandum is a Tamil film song from Yaarukkum Vetkamillai (1975).