Click any line to highlight and share it as a quote!
Female

Mm…mm…mm…

Hmm mm mm mm mmm

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

Female

Kaal pona jeevanai thol meedhu kondu

Kaappatri veithaan sidhaartha dhevan

Sindhaadha kanneer naan sindhugiren

Sidharthan ingae yaaryaenum undoo

Female

Paavangal silar seiya naan paaviyaanaen

Parigaaram engae devaa devaa

Female

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

Female

Nabinayagam than nagar maari sendraar

Ayalargal yaesa varungaalam pesa

Edhirgaala ulagil maramaaga nindraar

Ingaeyum avarin nizhal vaazhugindraar

Ellorkum thaaiyaana maakaali sakthi

En deivam neeyae neeyae thaaiyae

Female

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

Female

Kalai maadhu maeri orr vilaimaadhu endru

Kallaal erindhaargal ooraargal andru

Nallorgal aval mel eriyungal indru

Allorgal thammai ariyungal endru

Female

Eeson endra oru devan sonnan

Eriyungal neengal

Eriyungal neenga aiyaa aiyaa

Female

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

பெண்

ம்ம்....ம்ம்....ம்ம்....

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

அணையாத தீபம் மனிதாபிமானம்

உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

அணையாத தீபம் மனிதாபிமானம்

உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

பெண்

கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு

காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்

சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்

சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ

பெண்

பாவங்கள் சிலர் செய்ய

நான் பாவியானேன்

பரிகாரம் எங்கே தேவா.....தேவா.......

பெண்

அணையாத தீபம் மனிதாபிமானம்

உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

பெண்

நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்

அயலார்கள் ஏச வருங்காலம் பேச

எதிர்கால உலகில் மரமாக நின்றார்

இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்

எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி

என் தெய்வம் நீயே நீயே தாயே.....

பெண்

கலைமாது மேரி ஓர் விலைமாது என்று

கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று

நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று

அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று

பெண்

ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான்

எறியுங்கள் நீங்கள்

எறியுங்கள் நீங்கள் ஐயா........ஐயா.........

பெண்

அணையாத தீபம் மனிதாபிமானம்

உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

English Script

Female

Mm…mm…mm…

Hmm mm mm mm mmm

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

Female

Kaal pona jeevanai thol meedhu kondu

Kaappatri veithaan sidhaartha dhevan

Sindhaadha kanneer naan sindhugiren

Sidharthan ingae yaaryaenum undoo

Female

Paavangal silar seiya naan paaviyaanaen

Parigaaram engae devaa devaa

Female

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

Female

Nabinayagam than nagar maari sendraar

Ayalargal yaesa varungaalam pesa

Edhirgaala ulagil maramaaga nindraar

Ingaeyum avarin nizhal vaazhugindraar

Ellorkum thaaiyaana maakaali sakthi

En deivam neeyae neeyae thaaiyae

Female

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

Female

Kalai maadhu maeri orr vilaimaadhu endru

Kallaal erindhaargal ooraargal andru

Nallorgal aval mel eriyungal indru

Allorgal thammai ariyungal endru

Female

Eeson endra oru devan sonnan

Eriyungal neengal

Eriyungal neenga aiyaa aiyaa

Female

Anaiyadha deebam manidhabimaanam

Ullorgal ingae yaaro yaar yarooo

தமிழ் வரிகள்

பெண்

ம்ம்....ம்ம்....ம்ம்....

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

அணையாத தீபம் மனிதாபிமானம்

உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

அணையாத தீபம் மனிதாபிமானம்

உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

பெண்

கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு

காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்

சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்

சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ

பெண்

பாவங்கள் சிலர் செய்ய

நான் பாவியானேன்

பரிகாரம் எங்கே தேவா.....தேவா.......

பெண்

அணையாத தீபம் மனிதாபிமானம்

உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

பெண்

நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்

அயலார்கள் ஏச வருங்காலம் பேச

எதிர்கால உலகில் மரமாக நின்றார்

இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்

எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி

என் தெய்வம் நீயே நீயே தாயே.....

பெண்

கலைமாது மேரி ஓர் விலைமாது என்று

கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று

நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று

அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று

பெண்

ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான்

எறியுங்கள் நீங்கள்

எறியுங்கள் நீங்கள் ஐயா........ஐயா.........

பெண்

அணையாத தீபம் மனிதாபிமானம்

உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

Frequently Asked Questions

The lyrics for Anaiyaatha Deepam were penned by Kannadasan.

Anaiyaatha Deepam is a Tamil film song from Yaarukkum Vetkamillai (1975).