
Anaiyaatha Deepam
From the movie Yaarukkum Vetkamillai
Read the full lyrics of Anaiyaatha Deepam from Yaarukkum Vetkamillai (1975), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Yaarukkum Vetkamillai
Read the full lyrics of Anaiyaatha Deepam from Yaarukkum Vetkamillai (1975), written by Kannadasan, in Tamil & English script.
Mm…mm…mm…
Hmm mm mm mm mmm
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
Kaal pona jeevanai thol meedhu kondu
Kaappatri veithaan sidhaartha dhevan
Sindhaadha kanneer naan sindhugiren
Sidharthan ingae yaaryaenum undoo
Paavangal silar seiya naan paaviyaanaen
Parigaaram engae devaa devaa
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
Nabinayagam than nagar maari sendraar
Ayalargal yaesa varungaalam pesa
Edhirgaala ulagil maramaaga nindraar
Ingaeyum avarin nizhal vaazhugindraar
Ellorkum thaaiyaana maakaali sakthi
En deivam neeyae neeyae thaaiyae
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
Kalai maadhu maeri orr vilaimaadhu endru
Kallaal erindhaargal ooraargal andru
Nallorgal aval mel eriyungal indru
Allorgal thammai ariyungal endru
Eeson endra oru devan sonnan
Eriyungal neengal
Eriyungal neenga aiyaa aiyaa
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
ம்ம்....ம்ம்....ம்ம்....
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு
காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்
சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்
சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ
பாவங்கள் சிலர் செய்ய
நான் பாவியானேன்
பரிகாரம் எங்கே தேவா.....தேவா.......
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்
அயலார்கள் ஏச வருங்காலம் பேச
எதிர்கால உலகில் மரமாக நின்றார்
இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்
எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி
என் தெய்வம் நீயே நீயே தாயே.....
கலைமாது மேரி ஓர் விலைமாது என்று
கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று
நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று
அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று
ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான்
எறியுங்கள் நீங்கள்
எறியுங்கள் நீங்கள் ஐயா........ஐயா.........
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
Mm…mm…mm…
Hmm mm mm mm mmm
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
Kaal pona jeevanai thol meedhu kondu
Kaappatri veithaan sidhaartha dhevan
Sindhaadha kanneer naan sindhugiren
Sidharthan ingae yaaryaenum undoo
Paavangal silar seiya naan paaviyaanaen
Parigaaram engae devaa devaa
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
Nabinayagam than nagar maari sendraar
Ayalargal yaesa varungaalam pesa
Edhirgaala ulagil maramaaga nindraar
Ingaeyum avarin nizhal vaazhugindraar
Ellorkum thaaiyaana maakaali sakthi
En deivam neeyae neeyae thaaiyae
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
Kalai maadhu maeri orr vilaimaadhu endru
Kallaal erindhaargal ooraargal andru
Nallorgal aval mel eriyungal indru
Allorgal thammai ariyungal endru
Eeson endra oru devan sonnan
Eriyungal neengal
Eriyungal neenga aiyaa aiyaa
Anaiyadha deebam manidhabimaanam
Ullorgal ingae yaaro yaar yarooo
ம்ம்....ம்ம்....ம்ம்....
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு
காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்
சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்
சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ
பாவங்கள் சிலர் செய்ய
நான் பாவியானேன்
பரிகாரம் எங்கே தேவா.....தேவா.......
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்
அயலார்கள் ஏச வருங்காலம் பேச
எதிர்கால உலகில் மரமாக நின்றார்
இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்
எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி
என் தெய்வம் நீயே நீயே தாயே.....
கலைமாது மேரி ஓர் விலைமாது என்று
கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று
நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று
அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று
ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான்
எறியுங்கள் நீங்கள்
எறியுங்கள் நீங்கள் ஐயா........ஐயா.........
அணையாத தீபம் மனிதாபிமானம்
உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
The lyrics for Anaiyaatha Deepam were penned by Kannadasan.
Anaiyaatha Deepam is a Tamil film song from Yaarukkum Vetkamillai (1975).
Share this beautiful lyric line with your friends!