
Vaazhvadhilum Nalam Soozhvadhilum
From the movie En Thangai (1952 Film)
Read the full lyrics of Vaazhvadhilum Nalam Soozhvadhilum from En Thangai (1952 Film) (1952), written by Bharathidasan, in Tamil & English script.

From the movie En Thangai (1952 Film)
Read the full lyrics of Vaazhvadhilum Nalam Soozhvadhilum from En Thangai (1952 Film) (1952), written by Bharathidasan, in Tamil & English script.
Vaazhvadhilum nalam
Soozhvadhilum puvi
Makkalellaam oppudaiyaar
Vaazhvadhilum nalam
Soozhvadhilum puvi
Makkalellaam oppudaiyaar
Ezhmaiyil makkalai thalluvadho
Idhai inbamena silar kolluvadho
Ezhmaiyil makkalai thalluvadho
Idhai inbamena silar kolluvadho
Koozhukku parpalar vaadavum
Sirchilar kollaiyadippadhuvum needhiyo
Oooo…ooooo….
Koozhukku parpalar vaadavum
Sirchilar kollaiyadippadhuvum needhiyo
Puvi vaazhvadhu thaan endha thaedhiyo
Puvi vaazhvadhu thaan endha thaedhiyo
Sirchilar vaazhndhida
Parpalar uzhaithu theerga
Enum indha logamae
Sirchilar vaazhndhida
Parpalar uzhaithu theerga
Enum indha logamae
Uruvattrozhindhaalum nandraagumae
Kaanbadhellaam thozhilaali seidhaan
Avan kaanathagundhadhu varumaiyo
Kaanbadhellaam thozhilaali seidhaan
Avan kaanathagundhadhu varumaiyo
Avan poonathagundhadhu porumaiyo
Makkalellaam samamaaga adaindhida
Maanilam thandhadhil panjamo
Makkalellaam samamaaga adaindhida
Maanilam thandhadhil panjamo
Pasimikkavarin thogai konjamo
Pasimikkavarin thogai konjamo
வாழ்வதிலும் நலம்
சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்
வாழ்வதிலும் நலம்
சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்
ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ
ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ)
கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளையடிப்பதுவும் நீதியோ
ஓஒஓ...ஓஒஓ
கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளையடிப்பதுவும் நீதியோ
புவி வாழ்வதுதான் எந்த தேதியோ
புவி வாழ்வதுதான் எந்த தேதியோ
சிற்சிலர் வாழ்ந்திட
பற்பலர் உழைத்துத் தீர்க
எனும் இந்த லோகமே
சிற்சிலர் வாழ்ந்திட
பற்பலர் உழைத்துத் தீர்க
எனும் இந்த லோகமே
உறுவற்றொழிந்தாலும் நன்றாகுமே
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ
அவன் பூணத்தகுந்தது பொறுமையோ
மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மானிலம் தந்ததில் பஞ்சமோ
மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மானிலம் தந்ததில் பஞ்சமோ
பசிமிக்கவரின் தொகை கொஞ்சமோ
பசிமிக்கவரின் தொகை கொஞ்சமோ
Vaazhvadhilum nalam
Soozhvadhilum puvi
Makkalellaam oppudaiyaar
Vaazhvadhilum nalam
Soozhvadhilum puvi
Makkalellaam oppudaiyaar
Ezhmaiyil makkalai thalluvadho
Idhai inbamena silar kolluvadho
Ezhmaiyil makkalai thalluvadho
Idhai inbamena silar kolluvadho
Koozhukku parpalar vaadavum
Sirchilar kollaiyadippadhuvum needhiyo
Oooo…ooooo….
Koozhukku parpalar vaadavum
Sirchilar kollaiyadippadhuvum needhiyo
Puvi vaazhvadhu thaan endha thaedhiyo
Puvi vaazhvadhu thaan endha thaedhiyo
Sirchilar vaazhndhida
Parpalar uzhaithu theerga
Enum indha logamae
Sirchilar vaazhndhida
Parpalar uzhaithu theerga
Enum indha logamae
Uruvattrozhindhaalum nandraagumae
Kaanbadhellaam thozhilaali seidhaan
Avan kaanathagundhadhu varumaiyo
Kaanbadhellaam thozhilaali seidhaan
Avan kaanathagundhadhu varumaiyo
Avan poonathagundhadhu porumaiyo
Makkalellaam samamaaga adaindhida
Maanilam thandhadhil panjamo
Makkalellaam samamaaga adaindhida
Maanilam thandhadhil panjamo
Pasimikkavarin thogai konjamo
Pasimikkavarin thogai konjamo
வாழ்வதிலும் நலம்
சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்
வாழ்வதிலும் நலம்
சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்
ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ
ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ)
கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளையடிப்பதுவும் நீதியோ
ஓஒஓ...ஓஒஓ
கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளையடிப்பதுவும் நீதியோ
புவி வாழ்வதுதான் எந்த தேதியோ
புவி வாழ்வதுதான் எந்த தேதியோ
சிற்சிலர் வாழ்ந்திட
பற்பலர் உழைத்துத் தீர்க
எனும் இந்த லோகமே
சிற்சிலர் வாழ்ந்திட
பற்பலர் உழைத்துத் தீர்க
எனும் இந்த லோகமே
உறுவற்றொழிந்தாலும் நன்றாகுமே
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ
அவன் பூணத்தகுந்தது பொறுமையோ
மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மானிலம் தந்ததில் பஞ்சமோ
மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மானிலம் தந்ததில் பஞ்சமோ
பசிமிக்கவரின் தொகை கொஞ்சமோ
பசிமிக்கவரின் தொகை கொஞ்சமோ
The lyrics for Vaazhvadhilum Nalam Soozhvadhilum were penned by Bharathidasan.
Vaazhvadhilum Nalam Soozhvadhilum is a Tamil film song from En Thangai (1952 Film) (1952).
Share this beautiful lyric line with your friends!