
En Inba Jothiye
From the movie En Thangai (1952 Film)
Read the full lyrics of En Inba Jothiye from En Thangai (1952 Film) (1952), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie En Thangai (1952 Film)
Read the full lyrics of En Inba Jothiye from En Thangai (1952 Film) (1952), written by A. Maruthakasi, in Tamil & English script.
En inba jothiyae
Un anbu paarvaiyaal
Inba thendral
Endhan vaazhvil
Isaindhae veesudhae
Paaril naan bhaagyasaali
Vaazhvil naan bhaagyavathi
Inbam thunbam
Endrum ondraai
Pangu kolvom
Kannum kannum ondrai ondru
Kalandha annaalae
Kallam illaa kaadhal konden
Endhan kannaalaa…kannum kannum
Kaadhal ennum bodhaiyundom
Kannae inbam kandom
Jaadhiyennum paeyai vellum
Anjaa nenjam kondom
Laaliyae paadi jaaliyaai odi
Naalumae aaduvom
Paaludan thaenum paagumae
Saerndha paanmaiyaai kooduvom
Aadhaam yevaal polavae
Radhaa krishnan polavae
Naadham geedham polavae
Naamum ondraai vaazhuvom
Rintin taan hulaa hulaa
Tagudigu tagudigu tagudigu tagudigu
Rintin taan hulaa hulaa
Digudigu digudigu digudigu digudigudi
Neela vaana meedhilae
Ulaavum killai jodipol
Maalaiyil ulaavuvom
Solaiyil kulaavuvom
Neela poigaiyil neendhum
Annam pol naamum
Odathin meedhae
Maalaiyil ulaavuvom
Solaiyil kulaavuvom
Aasai polavae
Aagum yaavumae
Maasillaadha naesathaalae
Manam polae sugam peruvomae
Raararaa rambam bam
Raararaa rambam bam
Haa…aa…aa….aa…aa…
Illaram ondru thaan
Nallaram endradhor
Valluvan vaarthaiyae
Vaazhvin geedhamaam
Rintin taan hulaa hulaa
Tagudigu tagudigu tagudigu tagudigu
Rintin taan hulaa hulaa
Digudigu digudigu digudigu digudigudi
Raararaa rambam bam
Raararaa rambam bam
என் இன்ப ஜோதியே
உன் அன்புப் பார்வையால்
இன்பத் தென்றல்
எந்தன் வாழ்வில்
இசைந்தே வீசுதே
பாரில் நான் பாக்யசாலி
வாழ்வில் நான் பாக்யவதி
இன்பம் துன்பம்
என்றும் ஒன்றாய்
பங்கு கொள்வோம்
பங்கு கொள்வோம்
கண்ணும் கண்ணும் ஒன்றையொன்று
கலந்த அந்நாளே
கள்ளம் இல்லா காதல் கொண்டேன்
எந்தன் கண்ணாளா......கண்ணும் கண்ணும்
காதல் என்னும் போதையுண்டோம்
கண்ணே இன்பம் கண்டோம்
ஜாதியென்னும் பேயை வெல்லும்
அஞ்சா நெஞ்சம் கொண்டோம்
லாலியே பாடி ஜாலியாய் ஓடி
நாளுமே ஆடுவோம்
பாலுடன் தேனும் பாகுமே
சேர்ந்த பான்மையாய் கூடுவோம்
ஆதாம் ஏவாள் போலவே
இராதா கிருஷ்ணன் போலவே
நாதம் கீதம் போலவே
இருவர் : நாமும் ஒன்றாய் வாழுவோம்
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி
நீல வான மீதிலே
உலாவும் கிள்ளை ஜோடிபோல்
மாலையில் உலாவுவோம்
சோலையில் குலாவுவோம்
நீல பொய்கையில் நீந்தும்
அன்னம் போல் நாமும்
ஓடத்தின் மீதே
இருவர் : மாலையில் உலாவுவோம்
சோலையில் குலாவுவோம்
ஆசை போலவே
ஆகும் யாவுமே
இருவர் : மாசில்லாத நேசத்தாலே
மனம் போலே சுகம் பெறுவோமே
ராரரா ரம்பம் பம்
ராரரா ரம்பம் பம்
ஹா....ஆஅ....ஆ....ஆ....ஆ....
இல்லறம் ஒன்றுதான்
நல்லறம் என்றதோர்
இருவர் : வள்ளுவன் வார்த்தையே
வாழ்வின் கீதமாம்
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி
ராரரா ரம்பம் பம்
ராரரா ரம்பம் பம்
En inba jothiyae
Un anbu paarvaiyaal
Inba thendral
Endhan vaazhvil
Isaindhae veesudhae
Paaril naan bhaagyasaali
Vaazhvil naan bhaagyavathi
Inbam thunbam
Endrum ondraai
Pangu kolvom
Kannum kannum ondrai ondru
Kalandha annaalae
Kallam illaa kaadhal konden
Endhan kannaalaa…kannum kannum
Kaadhal ennum bodhaiyundom
Kannae inbam kandom
Jaadhiyennum paeyai vellum
Anjaa nenjam kondom
Laaliyae paadi jaaliyaai odi
Naalumae aaduvom
Paaludan thaenum paagumae
Saerndha paanmaiyaai kooduvom
Aadhaam yevaal polavae
Radhaa krishnan polavae
Naadham geedham polavae
Naamum ondraai vaazhuvom
Rintin taan hulaa hulaa
Tagudigu tagudigu tagudigu tagudigu
Rintin taan hulaa hulaa
Digudigu digudigu digudigu digudigudi
Neela vaana meedhilae
Ulaavum killai jodipol
Maalaiyil ulaavuvom
Solaiyil kulaavuvom
Neela poigaiyil neendhum
Annam pol naamum
Odathin meedhae
Maalaiyil ulaavuvom
Solaiyil kulaavuvom
Aasai polavae
Aagum yaavumae
Maasillaadha naesathaalae
Manam polae sugam peruvomae
Raararaa rambam bam
Raararaa rambam bam
Haa…aa…aa….aa…aa…
Illaram ondru thaan
Nallaram endradhor
Valluvan vaarthaiyae
Vaazhvin geedhamaam
Rintin taan hulaa hulaa
Tagudigu tagudigu tagudigu tagudigu
Rintin taan hulaa hulaa
Digudigu digudigu digudigu digudigudi
Raararaa rambam bam
Raararaa rambam bam
என் இன்ப ஜோதியே
உன் அன்புப் பார்வையால்
இன்பத் தென்றல்
எந்தன் வாழ்வில்
இசைந்தே வீசுதே
பாரில் நான் பாக்யசாலி
வாழ்வில் நான் பாக்யவதி
இன்பம் துன்பம்
என்றும் ஒன்றாய்
பங்கு கொள்வோம்
பங்கு கொள்வோம்
கண்ணும் கண்ணும் ஒன்றையொன்று
கலந்த அந்நாளே
கள்ளம் இல்லா காதல் கொண்டேன்
எந்தன் கண்ணாளா......கண்ணும் கண்ணும்
காதல் என்னும் போதையுண்டோம்
கண்ணே இன்பம் கண்டோம்
ஜாதியென்னும் பேயை வெல்லும்
அஞ்சா நெஞ்சம் கொண்டோம்
லாலியே பாடி ஜாலியாய் ஓடி
நாளுமே ஆடுவோம்
பாலுடன் தேனும் பாகுமே
சேர்ந்த பான்மையாய் கூடுவோம்
ஆதாம் ஏவாள் போலவே
இராதா கிருஷ்ணன் போலவே
நாதம் கீதம் போலவே
இருவர் : நாமும் ஒன்றாய் வாழுவோம்
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி
நீல வான மீதிலே
உலாவும் கிள்ளை ஜோடிபோல்
மாலையில் உலாவுவோம்
சோலையில் குலாவுவோம்
நீல பொய்கையில் நீந்தும்
அன்னம் போல் நாமும்
ஓடத்தின் மீதே
இருவர் : மாலையில் உலாவுவோம்
சோலையில் குலாவுவோம்
ஆசை போலவே
ஆகும் யாவுமே
இருவர் : மாசில்லாத நேசத்தாலே
மனம் போலே சுகம் பெறுவோமே
ராரரா ரம்பம் பம்
ராரரா ரம்பம் பம்
ஹா....ஆஅ....ஆ....ஆ....ஆ....
இல்லறம் ஒன்றுதான்
நல்லறம் என்றதோர்
இருவர் : வள்ளுவன் வார்த்தையே
வாழ்வின் கீதமாம்
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி
ராரரா ரம்பம் பம்
ராரரா ரம்பம் பம்
The lyrics for En Inba Jothiye were penned by A. Maruthakasi.
En Inba Jothiye is a Tamil film song from En Thangai (1952 Film) (1952).
Share this beautiful lyric line with your friends!