
Kangal Irandum
From the movie En Thangai (1952 Film)
Read the full lyrics of Kangal Irandum from En Thangai (1952 Film) (1952), written by Narasimman, in Tamil & English script.

From the movie En Thangai (1952 Film)
Read the full lyrics of Kangal Irandum from En Thangai (1952 Film) (1952), written by Narasimman, in Tamil & English script.
Meelaa…aaa…thuyarama….aa….
Maadhaa..aaa…. manamilagaadho
Kangalirandum izhandhaval paedhai
Kangalirandum izhandhaval paedhai
Kavalaigalaalae kalaithaen ilaithaen
Kavalaigalaalae kalaithaen ilaithaen
Kangalirandum izhandhaval paedhai
Penn enil paeyum irangum enbaarae
Penn enil paeyum irangum enbaarae
Pennai penn vaattum paadhagam paareer
Pennai penn vaattum paadhagam paareer
Veettai mezhughida vendum
Veettai mezhughida vendum
Vaetti thuvaithida vendum
Vaetti thuvaithida vendum
Maavai araithida vendum
Maavai araithida vendum
Maadaai uzhaithida vendum…mm…
Kavalaigal migavaagudhae
Endhan kaalgal thadumaarudhae
Kavalaigal migavaagudhae
Endhan kaalgal thadumaarudhae
Kaanen oru vazhiyae
Gadhi kalangi vaaduren
Ammaa ammaa ammaa
மீளா....ஆஅ..... துயரமா.....ஆ.....
மாதா......ஆஅ......மனமிளகாதோ
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன்
கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன்
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே
பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே
பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர்
பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர்
வீட்டை மெழுகிட வேண்டும்
வீட்டை மெழுகிட வேண்டும்
வேட்டி துவைத்திட வேண்டும்
வேட்டி துவைத்திட வேண்டும்
மாவை அரைத்திட வேண்டும்
மாவை அரைத்திட வேண்டும்
மாடாய் உழைத்திட வேண்டும்....ம்ம்....
கவலைகள் மிகவாகுதே
எந்தன் கால்கள் தடுமாறுதே
கவலைகள் மிகவாகுதே
எந்தன் கால்கள் தடுமாறுதே
காணேன் ஒரு வழியே
கதி கலங்கி வாடுறேன்
அம்மா அம்மா அம்மா
Meelaa…aaa…thuyarama….aa….
Maadhaa..aaa…. manamilagaadho
Kangalirandum izhandhaval paedhai
Kangalirandum izhandhaval paedhai
Kavalaigalaalae kalaithaen ilaithaen
Kavalaigalaalae kalaithaen ilaithaen
Kangalirandum izhandhaval paedhai
Penn enil paeyum irangum enbaarae
Penn enil paeyum irangum enbaarae
Pennai penn vaattum paadhagam paareer
Pennai penn vaattum paadhagam paareer
Veettai mezhughida vendum
Veettai mezhughida vendum
Vaetti thuvaithida vendum
Vaetti thuvaithida vendum
Maavai araithida vendum
Maavai araithida vendum
Maadaai uzhaithida vendum…mm…
Kavalaigal migavaagudhae
Endhan kaalgal thadumaarudhae
Kavalaigal migavaagudhae
Endhan kaalgal thadumaarudhae
Kaanen oru vazhiyae
Gadhi kalangi vaaduren
Ammaa ammaa ammaa
மீளா....ஆஅ..... துயரமா.....ஆ.....
மாதா......ஆஅ......மனமிளகாதோ
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன்
கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன்
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே
பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே
பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர்
பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர்
வீட்டை மெழுகிட வேண்டும்
வீட்டை மெழுகிட வேண்டும்
வேட்டி துவைத்திட வேண்டும்
வேட்டி துவைத்திட வேண்டும்
மாவை அரைத்திட வேண்டும்
மாவை அரைத்திட வேண்டும்
மாடாய் உழைத்திட வேண்டும்....ம்ம்....
கவலைகள் மிகவாகுதே
எந்தன் கால்கள் தடுமாறுதே
கவலைகள் மிகவாகுதே
எந்தன் கால்கள் தடுமாறுதே
காணேன் ஒரு வழியே
கதி கலங்கி வாடுறேன்
அம்மா அம்மா அம்மா
The lyrics for Kangal Irandum were penned by Narasimman.
Kangal Irandum is a Tamil film song from En Thangai (1952 Film) (1952).
Share this beautiful lyric line with your friends!