Click any line to highlight and share it as a quote!
Female

Vaanmadhiyae.. vaanmadhiyae..

Thoodhu sellu vaanmadhiyae

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

Maaligai ponn maadam

Malligai poo manjam

Yaavumae ineram

Yerkumo en nenjam

Kaadhalan vaasal vara vendum

Neeyum en sedhi solla vendum

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

Female

Vaigai vandhu kai anaikka

Velli alai mei anaikka

Vaadi nindra then madhurai naandhano

Female

Thendralukku aasai illai

Thembiduthae vaasa mullai

Ammamaa anbuthollai yen dhano

Female

Vannapoovum ennai kandu

Vaai ithazhai moodi kondu

Punnagaika matten endru poraadudhu

Female

Andhi maalai varum noi kondu

Thannandhani naan endru

Paavai nitham vaadum vidham paaraai

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

Female

Nenjukullae kotti vaithu

Nitham nitham naan alakkum

Ennudaiya asaigalai koorayo

Female

Unnaipola naanum mella

Theivadhingu gnyayam alla

Vennnilavae thoodhu sella vaarayoo

Female

Ethanaiyo solli vaithen

Ennangalai alli vitten

Innum andha mannan

Manam maaradhadhen

Female

Uyir kaadhal thunai vaaramal

Kannai imai seraamal

Paavai nitham vaadum vidham paaraai

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

Maaligai ponn maadam

Malligai poo manjam

Yaavumae ineram

Yerkumo en nenjam

Kaadhalan vaasal vara vendum

Neeyum en sedhi solla vendum

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

பெண்

வான்மதியே வான்மதியே

தூது செல்லு வான்மதியே

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

மாளிகை பொன் மாடம்

மல்லிகை பூ மஞ்சம்

யாவுமே இந்நேரம்

ஏற்குமோ என் நெஞ்சம்

காதலன் வாசல் வர வேண்டும்

நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

பெண்

வைகை வந்து

கை அணைக்க வெள்ளி

அலை மெய் அணைக்க

வாடி நின்ற தென் மதுரை

நான் தானோ

பெண்

தென்றலுக்கு

ஆசை இல்லை தேம்பிடுதே

வாச முல்லை அம்மம்மா

அன்புத் தொல்லை ஏன் தானோ

பெண்

வண்ணப்பூவும்

என்னைக் கண்டு வாய்

இதழை மூடிக் கொண்டு

புன்னகைக்க மாட்டேன்

என்று போராடுது

பெண்

அந்தி மாலை

வரும் நோய் கொண்டு

தன்னந்தனி நான் என்று

பாவை நிதம் வாடும்

விதம் பாராய்

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

பெண்

நெஞ்சுக்குள்ளே

கொட்டி வைத்து நித்தம்

நித்தம் நான் அளக்கும்

என்னுடைய ஆசைகளை

கூறாயோ

பெண்

உன்னைப்போல

நானும் மெல்ல தேய்வதிங்கு

நியாயம் அல்ல வெண்ணிலவே

தூது செல்ல வாராயோ

பெண்

எத்தனையோ

சொல்லி வைத்தேன்

எண்ணங்களை அள்ளி

விட்டேன் இன்னும் அந்த

மன்னன் மனம் மாறாதது

ஏன்

பெண்

உயிர்க் காதல்

துணை வராமல்

கண்ணை இமை

சேராமல் பாவை நித்தம்

வாடும் விதம் பாராய்

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

மாளிகை பொன் மாடம்

மல்லிகை பூ மஞ்சம்

யாவுமே இந்நேரம்

ஏற்குமோ என் நெஞ்சம்

காதலன் வாசல் வர வேண்டும்

நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

English Script

Female

Vaanmadhiyae.. vaanmadhiyae..

Thoodhu sellu vaanmadhiyae

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

Maaligai ponn maadam

Malligai poo manjam

Yaavumae ineram

Yerkumo en nenjam

Kaadhalan vaasal vara vendum

Neeyum en sedhi solla vendum

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

Female

Vaigai vandhu kai anaikka

Velli alai mei anaikka

Vaadi nindra then madhurai naandhano

Female

Thendralukku aasai illai

Thembiduthae vaasa mullai

Ammamaa anbuthollai yen dhano

Female

Vannapoovum ennai kandu

Vaai ithazhai moodi kondu

Punnagaika matten endru poraadudhu

Female

Andhi maalai varum noi kondu

Thannandhani naan endru

Paavai nitham vaadum vidham paaraai

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

Female

Nenjukullae kotti vaithu

Nitham nitham naan alakkum

Ennudaiya asaigalai koorayo

Female

Unnaipola naanum mella

Theivadhingu gnyayam alla

Vennnilavae thoodhu sella vaarayoo

Female

Ethanaiyo solli vaithen

Ennangalai alli vitten

Innum andha mannan

Manam maaradhadhen

Female

Uyir kaadhal thunai vaaramal

Kannai imai seraamal

Paavai nitham vaadum vidham paaraai

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

Maaligai ponn maadam

Malligai poo manjam

Yaavumae ineram

Yerkumo en nenjam

Kaadhalan vaasal vara vendum

Neeyum en sedhi solla vendum

Female

Vaanmadhiyae ohh vaanmadhiyae

Thoodhu sellu vaanmadhiyae

தமிழ் வரிகள்

பெண்

வான்மதியே வான்மதியே

தூது செல்லு வான்மதியே

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

மாளிகை பொன் மாடம்

மல்லிகை பூ மஞ்சம்

யாவுமே இந்நேரம்

ஏற்குமோ என் நெஞ்சம்

காதலன் வாசல் வர வேண்டும்

நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

பெண்

வைகை வந்து

கை அணைக்க வெள்ளி

அலை மெய் அணைக்க

வாடி நின்ற தென் மதுரை

நான் தானோ

பெண்

தென்றலுக்கு

ஆசை இல்லை தேம்பிடுதே

வாச முல்லை அம்மம்மா

அன்புத் தொல்லை ஏன் தானோ

பெண்

வண்ணப்பூவும்

என்னைக் கண்டு வாய்

இதழை மூடிக் கொண்டு

புன்னகைக்க மாட்டேன்

என்று போராடுது

பெண்

அந்தி மாலை

வரும் நோய் கொண்டு

தன்னந்தனி நான் என்று

பாவை நிதம் வாடும்

விதம் பாராய்

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

பெண்

நெஞ்சுக்குள்ளே

கொட்டி வைத்து நித்தம்

நித்தம் நான் அளக்கும்

என்னுடைய ஆசைகளை

கூறாயோ

பெண்

உன்னைப்போல

நானும் மெல்ல தேய்வதிங்கு

நியாயம் அல்ல வெண்ணிலவே

தூது செல்ல வாராயோ

பெண்

எத்தனையோ

சொல்லி வைத்தேன்

எண்ணங்களை அள்ளி

விட்டேன் இன்னும் அந்த

மன்னன் மனம் மாறாதது

ஏன்

பெண்

உயிர்க் காதல்

துணை வராமல்

கண்ணை இமை

சேராமல் பாவை நித்தம்

வாடும் விதம் பாராய்

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

மாளிகை பொன் மாடம்

மல்லிகை பூ மஞ்சம்

யாவுமே இந்நேரம்

ஏற்குமோ என் நெஞ்சம்

காதலன் வாசல் வர வேண்டும்

நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

பெண்

வான்மதியே

ஓ வான்மதியே தூது

செல்லு வான்மதியே

Frequently Asked Questions

The lyrics for Vaanmathiye Vaanmathiye were penned by Lyricist Not Known.

Vaanmathiye Vaanmathiye is a Tamil film song from Aranmanai Kili (1993).