Click any line to highlight and share it as a quote!
Chorus

Mmm….mmm…mmmmm

Hmmm…mmmm…..hmmmm….mmmm

Male

Raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Female

Aaththangkarai eerakaathu

Maela pattu mogam aachu

Male

Podu nilaa choru

En ponnumani thaeru

Female

Kooda vandhu seru

Naan sottum kani chaaru

Male

Hey..raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Female

Aaththangkarai eerakaathu

Mela pattu mogam aachu

Male

Kallazhagar vaigai aatril

Kaala vaikkum nalla naalil

Ettu patti ooru sanam

Kattu choru katti varum

Female

Sokkanukku meenaal polae

Thakka thunai vaachadhaalae

Chinnanchiru jodi ellaam

Siththiraiyil ingu varum

Male

Un mela dhaan aasai vachen

Veredhukku meesa vachen

Female

En purushan neeyaagathaan

Pona senmam poosa vachen

Male

Unnodudhaan naanum kooda

Ennodudhaan nee kooda

Podu mundhaanai …hey…

Female

Aaththangkarai eerakaathu

Mela pattu mogam aachu

Male

Raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Female

Kooda vandhu seru

Naan sottum kani chaaru

Male

Aah..podu nilaa choru

En ponnumani thaeru

Male

Ellorukkum ezhudhi vachaan

Engalathaan katti vachaan

Ponjaadhiyo poon dhoranam

Naano romba saadharanam

Male

Vennilava megam pola

Enna ava moodi vaippaa

Mathavanga kannu patta

Thathalippaa thaan thavippaa

Male

Oorukkava raani pola

Enakku ava amman pola

Sollappona enna pola

Baagiyavaan yaarum illai

Male

Thaaram kooda thaayai pola

Eedu solla yaarum illai

Ellaam en yogam..

Male

Raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Aaththangkarai eerakaathu

Maela pattu mogam aachu

Male

Podu nilaa choru

En ponnumani thaeru

Kooda vandhu seru

Naan sottum kani chaaru

Male

Hey..raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Aaththangkarai eerakaathu

Mela pattu mogam aachu

குழு

ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்

ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்

ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

பெண்

ஆத்தங்கரை

ஈரக்காத்து மேலே பட்டு

மோகம் ஆச்சு

ஆண்

போடு நிலாச்

சோறு என் பொன்னுமணி

தேரு

பெண்

கூட வந்து சேரு

நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்

ஹே ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

பெண்

ஆத்தங்கரை

ஈரக்காத்து மேலே பட்டு

மோகம் ஆச்சு

ஆண்

கள்ளழகர் வைகை

ஆற்றில் கால வைக்கும்

நல்ல நாளில் எட்டு பட்டி

ஊரு சனம் கட்டுச் சோறு

கட்டி வரும்

பெண்

சொக்கனுக்கு

மீனாள் போல தக்க

துணை வாச்சதாலே

சின்னஞ்சிறு ஜோடி

எல்லாம் சித்திரையில்

இங்கு வரும்

ஆண்

உன் மேல தான்

ஆச வச்சேன் வேறெதுக்கு

மீசை வச்சேன்

பெண்

என் புருஷன்

நீயாகத்தான் போன

சென்மம் பூச வச்சேன்

ஆண்

உன்னோடு தான்

நானும் கூட என்னோடு

தான் நீ கூட போடு

முந்தானை ஹே

பெண்

ஆத்தங்கரை

ஈரக்காத்து மேலே பட்டு

மோகம் ஆச்சு

ஆண்

ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

பெண்

கூட வந்து சேரு

நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்

ஆ போடு நிலாச்

சோறு என் பொன்னுமணி

தேரு

ஆண்

எல்லோருக்கும்

எழுதி வச்சான் எங்களைத்தான்

கட்டி வச்சான் பொன்ஜாதியோ

பூன்தோரணம் நானோ ரொம்ப

சாதாரணம்

ஆண்

வெண்ணிலவ

மேகம் போல என்ன

அவ மூடி வைப்பா

மத்தவங்க கண்ணு பட்டா

தத்தளிப்பா தான் தவிப்பா

ஆண்

ஊருக்கவ ராணி

போல எனக்கு அவ அம்மன்

போல சொல்ல போனா

என்ன போல பாக்யவான்

யாரும் இல்லை

ஆண்

தாரம் கூட

தாயைப் போல ஈடு

சொல்ல யாரும் இல்லை

எல்லாம் என் யோகம்

ஆண்

ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

ஆத்தங்கரை ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு

ஆண்

போடு நிலாச்

சோறு என் பொன்னுமணி

தேரு கூட வந்து சேரு

நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்

ஹே ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

ஆத்தங்கரை ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு

English Script

Chorus

Mmm….mmm…mmmmm

Hmmm…mmmm…..hmmmm….mmmm

Male

Raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Female

Aaththangkarai eerakaathu

Maela pattu mogam aachu

Male

Podu nilaa choru

En ponnumani thaeru

Female

Kooda vandhu seru

Naan sottum kani chaaru

Male

Hey..raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Female

Aaththangkarai eerakaathu

Mela pattu mogam aachu

Male

Kallazhagar vaigai aatril

Kaala vaikkum nalla naalil

Ettu patti ooru sanam

Kattu choru katti varum

Female

Sokkanukku meenaal polae

Thakka thunai vaachadhaalae

Chinnanchiru jodi ellaam

Siththiraiyil ingu varum

Male

Un mela dhaan aasai vachen

Veredhukku meesa vachen

Female

En purushan neeyaagathaan

Pona senmam poosa vachen

Male

Unnodudhaan naanum kooda

Ennodudhaan nee kooda

Podu mundhaanai …hey…

Female

Aaththangkarai eerakaathu

Mela pattu mogam aachu

Male

Raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Female

Kooda vandhu seru

Naan sottum kani chaaru

Male

Aah..podu nilaa choru

En ponnumani thaeru

Male

Ellorukkum ezhudhi vachaan

Engalathaan katti vachaan

Ponjaadhiyo poon dhoranam

Naano romba saadharanam

Male

Vennilava megam pola

Enna ava moodi vaippaa

Mathavanga kannu patta

Thathalippaa thaan thavippaa

Male

Oorukkava raani pola

Enakku ava amman pola

Sollappona enna pola

Baagiyavaan yaarum illai

Male

Thaaram kooda thaayai pola

Eedu solla yaarum illai

Ellaam en yogam..

Male

Raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Aaththangkarai eerakaathu

Maela pattu mogam aachu

Male

Podu nilaa choru

En ponnumani thaeru

Kooda vandhu seru

Naan sottum kani chaaru

Male

Hey..raaththiriyil paadum paattu

Ketka ketka aasaiyaachu

Aaththangkarai eerakaathu

Mela pattu mogam aachu

தமிழ் வரிகள்

குழு

ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்

ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்

ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

பெண்

ஆத்தங்கரை

ஈரக்காத்து மேலே பட்டு

மோகம் ஆச்சு

ஆண்

போடு நிலாச்

சோறு என் பொன்னுமணி

தேரு

பெண்

கூட வந்து சேரு

நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்

ஹே ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

பெண்

ஆத்தங்கரை

ஈரக்காத்து மேலே பட்டு

மோகம் ஆச்சு

ஆண்

கள்ளழகர் வைகை

ஆற்றில் கால வைக்கும்

நல்ல நாளில் எட்டு பட்டி

ஊரு சனம் கட்டுச் சோறு

கட்டி வரும்

பெண்

சொக்கனுக்கு

மீனாள் போல தக்க

துணை வாச்சதாலே

சின்னஞ்சிறு ஜோடி

எல்லாம் சித்திரையில்

இங்கு வரும்

ஆண்

உன் மேல தான்

ஆச வச்சேன் வேறெதுக்கு

மீசை வச்சேன்

பெண்

என் புருஷன்

நீயாகத்தான் போன

சென்மம் பூச வச்சேன்

ஆண்

உன்னோடு தான்

நானும் கூட என்னோடு

தான் நீ கூட போடு

முந்தானை ஹே

பெண்

ஆத்தங்கரை

ஈரக்காத்து மேலே பட்டு

மோகம் ஆச்சு

ஆண்

ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

பெண்

கூட வந்து சேரு

நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்

ஆ போடு நிலாச்

சோறு என் பொன்னுமணி

தேரு

ஆண்

எல்லோருக்கும்

எழுதி வச்சான் எங்களைத்தான்

கட்டி வச்சான் பொன்ஜாதியோ

பூன்தோரணம் நானோ ரொம்ப

சாதாரணம்

ஆண்

வெண்ணிலவ

மேகம் போல என்ன

அவ மூடி வைப்பா

மத்தவங்க கண்ணு பட்டா

தத்தளிப்பா தான் தவிப்பா

ஆண்

ஊருக்கவ ராணி

போல எனக்கு அவ அம்மன்

போல சொல்ல போனா

என்ன போல பாக்யவான்

யாரும் இல்லை

ஆண்

தாரம் கூட

தாயைப் போல ஈடு

சொல்ல யாரும் இல்லை

எல்லாம் என் யோகம்

ஆண்

ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

ஆத்தங்கரை ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு

ஆண்

போடு நிலாச்

சோறு என் பொன்னுமணி

தேரு கூட வந்து சேரு

நான் சொட்டும் கனிச் சாறு

ஆண்

ஹே ராத்திரியில்

பாடும் பாட்டு கேட்க

கேட்க ஆசையாச்சு

ஆத்தங்கரை ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு

Frequently Asked Questions

The lyrics for Rathiriyil Paadum were penned by Lyricist Not Known.

Rathiriyil Paadum is a Tamil film song from Aranmanai Kili (1993).