
Un Mela Aasadhaan
From the movie Aayirathil Oruvan (2010)
Read the full lyrics of Un Mela Aasadhaan from Aayirathil Oruvan (2010) (2010), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Aayirathil Oruvan (2010)
Read the full lyrics of Un Mela Aasadhaan from Aayirathil Oruvan (2010) (2010), written by Vairamuthu, in Tamil & English script.
Unmela aasadhan
Annadhu aagatum
Say to me baby
Ponnadhu pogattum
Do to me baby
Idhu kanavu desam thaan
Ninaithathai mudipavan
One more time yeah
Kidaithatha edupavan
Do to me baby
Kathadi pola nenju
Koothaduthae
Kannadi bommai rendu
Sernthaduthae
Unmela aasadhan
Annadhu aagatum
Say to me baby
Ponnadhu pogattum
Do to me baby
Idhu kanavu desam thaan
Ninaithathai mudipavan
One more time yeah
Kidaithatha edupavan
Do to me baby
En edhira rendu papa
Kai vacha enna thappa
Thinusaana kelvi thaanpa
Thudipaana kaalaiyappa
Kadalorom kappalappa
Karaithatti nikkudhappa
Pen thotta malaiyum saayum
Nadusamam nilaivum kaayam
Vesham naanam
Degam theintholinthu
Thoosi polae tholai veer paar
Thathakku tha..hmmm
Thakka thikka thaa
Thathakku tha..hmmm
Thakka thikka thaa
Haaa…aaa…aaa…
Aee aee…ae…
Athaee…athae….
Manidhan otta veedada
Vaasal ingu noorada
Udalai vittu neengadaa
Unnai uttru paarada
En aasa rosa
Kattikittu muttikalam
Oru vatti vaa
Naan thaanae raasa
Ottikittu thottukalam
Thee mooti ah
Eesan aalum
Sambal mel uzhandru
Eesal polae alai veer paar
Kathadi pola nenju
Koothaduthae
Kannadi bommai rendu
Sernthaduthae
Talk to me boy
One more time yeah
Talk to me boy
One more time
Talk to me boy
One more time yeah
உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி
இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி
காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே
உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி
இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி
என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
தினுசான கேள்வி தான்ப்பா
துடிப்பான காளையப்பா
கடலோரம் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா
பெண் தொட்ட மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்
வேஷம் நாணம்
தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர்ப் பார்
தத்தக்கு தா...ஹ்ம்ம்
தக்க திக்க தா
தத்தக்கு தா...ஹ்ம்ம்
தக்க திக்க தா
ஹா...ஆஅ...ஆஅ...
ஏய் ஏய்... ஏ...
அதே....அதே....
மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா
என் ஆச ரோசா
கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும்
சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்
காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம் யெஹ்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம் யெஹ்
Unmela aasadhan
Annadhu aagatum
Say to me baby
Ponnadhu pogattum
Do to me baby
Idhu kanavu desam thaan
Ninaithathai mudipavan
One more time yeah
Kidaithatha edupavan
Do to me baby
Kathadi pola nenju
Koothaduthae
Kannadi bommai rendu
Sernthaduthae
Unmela aasadhan
Annadhu aagatum
Say to me baby
Ponnadhu pogattum
Do to me baby
Idhu kanavu desam thaan
Ninaithathai mudipavan
One more time yeah
Kidaithatha edupavan
Do to me baby
En edhira rendu papa
Kai vacha enna thappa
Thinusaana kelvi thaanpa
Thudipaana kaalaiyappa
Kadalorom kappalappa
Karaithatti nikkudhappa
Pen thotta malaiyum saayum
Nadusamam nilaivum kaayam
Vesham naanam
Degam theintholinthu
Thoosi polae tholai veer paar
Thathakku tha..hmmm
Thakka thikka thaa
Thathakku tha..hmmm
Thakka thikka thaa
Haaa…aaa…aaa…
Aee aee…ae…
Athaee…athae….
Manidhan otta veedada
Vaasal ingu noorada
Udalai vittu neengadaa
Unnai uttru paarada
En aasa rosa
Kattikittu muttikalam
Oru vatti vaa
Naan thaanae raasa
Ottikittu thottukalam
Thee mooti ah
Eesan aalum
Sambal mel uzhandru
Eesal polae alai veer paar
Kathadi pola nenju
Koothaduthae
Kannadi bommai rendu
Sernthaduthae
Talk to me boy
One more time yeah
Talk to me boy
One more time
Talk to me boy
One more time yeah
உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி
இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி
காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே
உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி
இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி
என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
தினுசான கேள்வி தான்ப்பா
துடிப்பான காளையப்பா
கடலோரம் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா
பெண் தொட்ட மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்
வேஷம் நாணம்
தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர்ப் பார்
தத்தக்கு தா...ஹ்ம்ம்
தக்க திக்க தா
தத்தக்கு தா...ஹ்ம்ம்
தக்க திக்க தா
ஹா...ஆஅ...ஆஅ...
ஏய் ஏய்... ஏ...
அதே....அதே....
மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா
என் ஆச ரோசா
கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும்
சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்
காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம் யெஹ்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம் யெஹ்
The lyrics for Un Mela Aasadhaan were penned by Vairamuthu.
Un Mela Aasadhaan is a Tamil film song from Aayirathil Oruvan (2010) (2010).
Share this beautiful lyric line with your friends!