
Thathuvathil Naan
From the movie Thiru Neelakandar
Read the full lyrics of Thathuvathil Naan from Thiru Neelakandar (1972), sung by K. M. Mani Rajan and written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Thiru Neelakandar
Read the full lyrics of Thathuvathil Naan from Thiru Neelakandar (1972), sung by K. M. Mani Rajan and written by Panchu Arunachalam, in Tamil & English script.
Vilaiyaattukaaranukku
Sivan endru per vaiththu
Vilaiyaada sonnavar yaaro….
Vilaiyaada sonnavar yaaro….
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Baktharukku naan orr parathesi
Antha paramanukku naan orr ubanyaasi
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Neerukkul kallum undu
Kallukkul neerum undu
Neerukkul kallum undu
Kallukkul neerum undu
Paarvaikku theriyaathu
Bhoomikkul naanum undu
Enakkullum bhoomiyundu
Kelvikku puriyaathu….
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Uravinil thaai thagappan
Oru thulithaan tharuvaar
Uravinil thaai thagappan
Oru thulithaan tharuvaar
Valarppathu en paadu
Valarntha piragu silar
Mamathaiyinaa ennai
Marappathu panpaadu marappathu panpaadu
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Maranthavar mattum alla
Ninaiththavarum kooda
Maranthavar mattum alla
Ninaiththavarum kooda
Maraivathu kankoodu
En madiyil vizhuntha pinbu iruvaraiyum
Samamaai anaippathu en veedu
Anaippathu en veedu
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
விளையாட்டுக்காரனுக்கு
சிவன் என்று பேர் வைத்து
விளையாடச் சொன்னவர் யாரோ.........
விளையாடச் சொன்னவர் யாரோ.........
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
பக்தருக்கு நான் ஓர் பரதேசி
அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
நீருக்குள் கல்லும் உண்டு
கல்லுக்குள் நீரும் உண்டு
நீருக்குள் கல்லும் உண்டு
கல்லுக்குள் நீரும் உண்டு
பார்வைக்கு தெரியாது.......
பூமிக்குள் நானும் உண்டு
எனக்குள்ளும் பூமியுண்டு
கேள்விக்கு புரியாது........
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
உறவினில் தாய் தகப்பன்
ஒரு துளிதான் தருவார்
உறவினில் தாய் தகப்பன்
ஒரு துளிதான் தருவார்
வளர்ப்பது என் பாடு.......
வளர்ந்த பிறகு சிலர்
மமதையினால் என்னை
மறப்பது பண்பாடு மறப்பது பண்பாடு
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
மறந்தவர் மட்டும் அல்ல
நினைத்தவரும் கூட
மறந்தவர் மட்டும் அல்ல
நினைத்தவரும் கூட
மறைவது கண்கூடு.....
என் மடியில் விழுந்த பின்பு இருவரையும்
சமமாய் அணைப்பது என் வீடு
அணைப்பது என் வீடு
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
Vilaiyaattukaaranukku
Sivan endru per vaiththu
Vilaiyaada sonnavar yaaro….
Vilaiyaada sonnavar yaaro….
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Baktharukku naan orr parathesi
Antha paramanukku naan orr ubanyaasi
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Neerukkul kallum undu
Kallukkul neerum undu
Neerukkul kallum undu
Kallukkul neerum undu
Paarvaikku theriyaathu
Bhoomikkul naanum undu
Enakkullum bhoomiyundu
Kelvikku puriyaathu….
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Uravinil thaai thagappan
Oru thulithaan tharuvaar
Uravinil thaai thagappan
Oru thulithaan tharuvaar
Valarppathu en paadu
Valarntha piragu silar
Mamathaiyinaa ennai
Marappathu panpaadu marappathu panpaadu
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Maranthavar mattum alla
Ninaiththavarum kooda
Maranthavar mattum alla
Ninaiththavarum kooda
Maraivathu kankoodu
En madiyil vizhuntha pinbu iruvaraiyum
Samamaai anaippathu en veedu
Anaippathu en veedu
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
விளையாட்டுக்காரனுக்கு
சிவன் என்று பேர் வைத்து
விளையாடச் சொன்னவர் யாரோ.........
விளையாடச் சொன்னவர் யாரோ.........
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
பக்தருக்கு நான் ஓர் பரதேசி
அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
நீருக்குள் கல்லும் உண்டு
கல்லுக்குள் நீரும் உண்டு
நீருக்குள் கல்லும் உண்டு
கல்லுக்குள் நீரும் உண்டு
பார்வைக்கு தெரியாது.......
பூமிக்குள் நானும் உண்டு
எனக்குள்ளும் பூமியுண்டு
கேள்விக்கு புரியாது........
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
உறவினில் தாய் தகப்பன்
ஒரு துளிதான் தருவார்
உறவினில் தாய் தகப்பன்
ஒரு துளிதான் தருவார்
வளர்ப்பது என் பாடு.......
வளர்ந்த பிறகு சிலர்
மமதையினால் என்னை
மறப்பது பண்பாடு மறப்பது பண்பாடு
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
மறந்தவர் மட்டும் அல்ல
நினைத்தவரும் கூட
மறந்தவர் மட்டும் அல்ல
நினைத்தவரும் கூட
மறைவது கண்கூடு.....
என் மடியில் விழுந்த பின்பு இருவரையும்
சமமாய் அணைப்பது என் வீடு
அணைப்பது என் வீடு
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
The song Thathuvathil Naan from the movie Thiru Neelakandar was sung by K. M. Mani Rajan.
The music for Thiru Neelakandar (1972) was composed by C. N. Pandurangan.
The lyrics for Thathuvathil Naan were penned by Panchu Arunachalam.
Thathuvathil Naan is a Tamil film song from Thiru Neelakandar (1972).
Share this beautiful lyric line with your friends!