Click any line to highlight and share it as a quote!
Male

Vilaiyaattukaaranukku

Sivan endru per vaiththu

Vilaiyaada sonnavar yaaro….

Vilaiyaada sonnavar yaaro….

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Baktharukku naan orr parathesi

Antha paramanukku naan orr ubanyaasi

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male

Neerukkul kallum undu

Kallukkul neerum undu

Neerukkul kallum undu

Kallukkul neerum undu

Paarvaikku theriyaathu

Bhoomikkul naanum undu

Enakkullum bhoomiyundu

Kelvikku puriyaathu….

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male

Uravinil thaai thagappan

Oru thulithaan tharuvaar

Uravinil thaai thagappan

Oru thulithaan tharuvaar

Valarppathu en paadu

Valarntha piragu silar

Mamathaiyinaa ennai

Marappathu panpaadu marappathu panpaadu

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male

Maranthavar mattum alla

Ninaiththavarum kooda

Maranthavar mattum alla

Ninaiththavarum kooda

Maraivathu kankoodu

En madiyil vizhuntha pinbu iruvaraiyum

Samamaai anaippathu en veedu

Anaippathu en veedu

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

ஆண்

விளையாட்டுக்காரனுக்கு

சிவன் என்று பேர் வைத்து

விளையாடச் சொன்னவர் யாரோ.........

விளையாடச் சொன்னவர் யாரோ.........

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

பக்தருக்கு நான் ஓர் பரதேசி

அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண்

நீருக்குள் கல்லும் உண்டு

கல்லுக்குள் நீரும் உண்டு

நீருக்குள் கல்லும் உண்டு

கல்லுக்குள் நீரும் உண்டு

பார்வைக்கு தெரியாது.......

பூமிக்குள் நானும் உண்டு

எனக்குள்ளும் பூமியுண்டு

கேள்விக்கு புரியாது........

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண்

உறவினில் தாய் தகப்பன்

ஒரு துளிதான் தருவார்

உறவினில் தாய் தகப்பன்

ஒரு துளிதான் தருவார்

வளர்ப்பது என் பாடு.......

வளர்ந்த பிறகு சிலர்

மமதையினால் என்னை

மறப்பது பண்பாடு மறப்பது பண்பாடு

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண்

மறந்தவர் மட்டும் அல்ல

நினைத்தவரும் கூட

மறந்தவர் மட்டும் அல்ல

நினைத்தவரும் கூட

மறைவது கண்கூடு.....

என் மடியில் விழுந்த பின்பு இருவரையும்

சமமாய் அணைப்பது என் வீடு

அணைப்பது என் வீடு

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

English Script

Male

Vilaiyaattukaaranukku

Sivan endru per vaiththu

Vilaiyaada sonnavar yaaro….

Vilaiyaada sonnavar yaaro….

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Baktharukku naan orr parathesi

Antha paramanukku naan orr ubanyaasi

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male

Neerukkul kallum undu

Kallukkul neerum undu

Neerukkul kallum undu

Kallukkul neerum undu

Paarvaikku theriyaathu

Bhoomikkul naanum undu

Enakkullum bhoomiyundu

Kelvikku puriyaathu….

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male

Uravinil thaai thagappan

Oru thulithaan tharuvaar

Uravinil thaai thagappan

Oru thulithaan tharuvaar

Valarppathu en paadu

Valarntha piragu silar

Mamathaiyinaa ennai

Marappathu panpaadu marappathu panpaadu

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male

Maranthavar mattum alla

Ninaiththavarum kooda

Maranthavar mattum alla

Ninaiththavarum kooda

Maraivathu kankoodu

En madiyil vizhuntha pinbu iruvaraiyum

Samamaai anaippathu en veedu

Anaippathu en veedu

Male

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

தமிழ் வரிகள்

ஆண்

விளையாட்டுக்காரனுக்கு

சிவன் என்று பேர் வைத்து

விளையாடச் சொன்னவர் யாரோ.........

விளையாடச் சொன்னவர் யாரோ.........

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

பக்தருக்கு நான் ஓர் பரதேசி

அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண்

நீருக்குள் கல்லும் உண்டு

கல்லுக்குள் நீரும் உண்டு

நீருக்குள் கல்லும் உண்டு

கல்லுக்குள் நீரும் உண்டு

பார்வைக்கு தெரியாது.......

பூமிக்குள் நானும் உண்டு

எனக்குள்ளும் பூமியுண்டு

கேள்விக்கு புரியாது........

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண்

உறவினில் தாய் தகப்பன்

ஒரு துளிதான் தருவார்

உறவினில் தாய் தகப்பன்

ஒரு துளிதான் தருவார்

வளர்ப்பது என் பாடு.......

வளர்ந்த பிறகு சிலர்

மமதையினால் என்னை

மறப்பது பண்பாடு மறப்பது பண்பாடு

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண்

மறந்தவர் மட்டும் அல்ல

நினைத்தவரும் கூட

மறந்தவர் மட்டும் அல்ல

நினைத்தவரும் கூட

மறைவது கண்கூடு.....

என் மடியில் விழுந்த பின்பு இருவரையும்

சமமாய் அணைப்பது என் வீடு

அணைப்பது என் வீடு

ஆண்

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

Frequently Asked Questions

The song Thathuvathil Naan from the movie Thiru Neelakandar was sung by K. M. Mani Rajan.

The music for Thiru Neelakandar (1972) was composed by C. N. Pandurangan.

The lyrics for Thathuvathil Naan were penned by Panchu Arunachalam.

Thathuvathil Naan is a Tamil film song from Thiru Neelakandar (1972).