Click any line to highlight and share it as a quote!
Male

Aa…aa…aa…aah….aa….

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar

Male

Aa….aa…aa…aah….aa….

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar

Male

Thanpalam theriyaamal sabaiyaeri vilaiyaadum

Thanpalam theriyaamal sabaiyaeri vilaiyaadum

Salangai kaalum mayangum kannum

Orumurai aganthaiyil vizhunthapin

Avanidam arul perum

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar

Male

Yaezhisai kadazhezhu puviyaezhu naal yaezhu

Yaezhisai kadazhezhu puviyaezhu naal yaezhu

Navarasam navagunam navamani

Naattiya naayagan koottiya kalaiyandro

Naattiya naayagan koottiya kalaiyandro

Male

Naan yaar nee yaar naam yaar

Iraivanin sabaithanil nee yaar

Kalaigalil avanidam naam yaar

Naan yaar nee yaar…..

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar…..

Male

Kattukkuzhal suttri suzhalavum

Nettri siru muththu sitharavum

Ottrai siru kaalil nadanamum

Mattrai siru kaalil buvanamum

Pattri tharum naathan avanathu arul vendum

Male

Idamo illai valamo

Edhilae avan palamo

Idamo illai valamo

Edhilae avan palamo

Irandum illai enil thiranda bhoomi idhu

Entha neramathil vizhumo

Pinbu ezhumo avanai thozhumo…..

Male

Maanudan aadidum naayagan paarvaiyil

Maanidan kavi paada

Mazhuvudan aadidum mannavan sabauyil

Valuvudan nadamaada thirumugam nadamaada

Male

Maanudan aadidum naayagan paarvaiyil

Maanidan kavi paada

Mazhuvudan aadidum mannavan sabauyil

Valuvudan nadamaada thirumugam nadamaada

Thanthom thanthom tharuvomena tharuvaan arulaaga…..

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar…….

ஆண்

ஆ...ஆ....ஆ....ஆஹ்..ஆ.......

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

ஆண்

ஆ...ஆ....ஆ....ஆஹ்..ஆ.......

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

ஆண்

தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும்

தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும்

சலங்கைக் காலும் மயங்கும் கண்ணும்

ஒருமுறை அகந்தையில் விழுந்தபின்

அவனிடம் அருள் பெரும்

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

ஆண்

ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு

ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு

நவரசம் நவகுணம் நவமணி

நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ

நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ

ஆண்

நான் யார் நீ யார் நாம் யார்

இறைவனின் சபைதனில் நீ யார்

கலைகளில் அவனிடம் நாம் யார்

நான் யார் நீ யார்...............

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

ஆண்

கட்டுக்குழல் சுற்றி சுழலவும்

நெற்றிச் சிறு முத்துச் சிதறவும்

ஒற்றைச் சிறு காலில் நடனமும்

மற்றைச் சிறு காலில் புவனமும்

பற்றித் தரும் நாதன் அவனது அருள் வேண்டும்......

ஆண்

இடமோ இல்லை வலமோ

எதிலே அவன் பலமோ

இடமோ இல்லை வலமோ

எதிலே அவன் பலமோ

இரண்டும் இல்லை எனில் திரண்ட பூமி இது

எந்த நேரமதில் விழுமோ

பின்பு எழுமோ அவனைத் தொழுமோ......

ஆண்

மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில்

மானிடன் கவி பாட.......

மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில்

வலுவுடன் நடமாட திருமுகம் நடமாட

ஆண்

மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில்

மானிடன் கவி பாட.......

மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில்

வலுவுடன் நடமாட திருமுகம் நடமாட

தந்தோம் தந்தோம் தருவோமென தருவான் அருளாக.......

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

English Script

Male

Aa…aa…aa…aah….aa….

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar

Male

Aa….aa…aa…aah….aa….

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar

Male

Thanpalam theriyaamal sabaiyaeri vilaiyaadum

Thanpalam theriyaamal sabaiyaeri vilaiyaadum

Salangai kaalum mayangum kannum

Orumurai aganthaiyil vizhunthapin

Avanidam arul perum

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar

Male

Yaezhisai kadazhezhu puviyaezhu naal yaezhu

Yaezhisai kadazhezhu puviyaezhu naal yaezhu

Navarasam navagunam navamani

Naattiya naayagan koottiya kalaiyandro

Naattiya naayagan koottiya kalaiyandro

Male

Naan yaar nee yaar naam yaar

Iraivanin sabaithanil nee yaar

Kalaigalil avanidam naam yaar

Naan yaar nee yaar…..

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar…..

Male

Kattukkuzhal suttri suzhalavum

Nettri siru muththu sitharavum

Ottrai siru kaalil nadanamum

Mattrai siru kaalil buvanamum

Pattri tharum naathan avanathu arul vendum

Male

Idamo illai valamo

Edhilae avan palamo

Idamo illai valamo

Edhilae avan palamo

Irandum illai enil thiranda bhoomi idhu

Entha neramathil vizhumo

Pinbu ezhumo avanai thozhumo…..

Male

Maanudan aadidum naayagan paarvaiyil

Maanidan kavi paada

Mazhuvudan aadidum mannavan sabauyil

Valuvudan nadamaada thirumugam nadamaada

Male

Maanudan aadidum naayagan paarvaiyil

Maanidan kavi paada

Mazhuvudan aadidum mannavan sabauyil

Valuvudan nadamaada thirumugam nadamaada

Thanthom thanthom tharuvomena tharuvaan arulaaga…..

Male

Ambalavaananai nambiya pergalum

Anantha nadamaaduvaar…….

தமிழ் வரிகள்

ஆண்

ஆ...ஆ....ஆ....ஆஹ்..ஆ.......

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

ஆண்

ஆ...ஆ....ஆ....ஆஹ்..ஆ.......

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

ஆண்

தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும்

தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும்

சலங்கைக் காலும் மயங்கும் கண்ணும்

ஒருமுறை அகந்தையில் விழுந்தபின்

அவனிடம் அருள் பெரும்

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

ஆண்

ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு

ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு

நவரசம் நவகுணம் நவமணி

நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ

நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ

ஆண்

நான் யார் நீ யார் நாம் யார்

இறைவனின் சபைதனில் நீ யார்

கலைகளில் அவனிடம் நாம் யார்

நான் யார் நீ யார்...............

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

ஆண்

கட்டுக்குழல் சுற்றி சுழலவும்

நெற்றிச் சிறு முத்துச் சிதறவும்

ஒற்றைச் சிறு காலில் நடனமும்

மற்றைச் சிறு காலில் புவனமும்

பற்றித் தரும் நாதன் அவனது அருள் வேண்டும்......

ஆண்

இடமோ இல்லை வலமோ

எதிலே அவன் பலமோ

இடமோ இல்லை வலமோ

எதிலே அவன் பலமோ

இரண்டும் இல்லை எனில் திரண்ட பூமி இது

எந்த நேரமதில் விழுமோ

பின்பு எழுமோ அவனைத் தொழுமோ......

ஆண்

மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில்

மானிடன் கவி பாட.......

மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில்

வலுவுடன் நடமாட திருமுகம் நடமாட

ஆண்

மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில்

மானிடன் கவி பாட.......

மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில்

வலுவுடன் நடமாட திருமுகம் நடமாட

தந்தோம் தந்தோம் தருவோமென தருவான் அருளாக.......

ஆண்

அம்பலவாணனை நம்பிய பேர்களும்

ஆனந்த நடமாடுவார்..........

Frequently Asked Questions

The song Ambalavananai Nambiya from the movie Thiru Neelakandar was sung by T. R. Mahalingam.

The music for Thiru Neelakandar (1972) was composed by C. N. Pandurangan.

The lyrics for Ambalavananai Nambiya were penned by Kannadasan.

Ambalavananai Nambiya is a Tamil film song from Thiru Neelakandar (1972).