
Kaalaiyil Naan Oru
From the movie Thiru Neelakandar
Read the full lyrics of Kaalaiyil Naan Oru from Thiru Neelakandar (1972), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thiru Neelakandar
Read the full lyrics of Kaalaiyil Naan Oru from Thiru Neelakandar (1972), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….
Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….
Ooo….oo….oo…oo….
Thottaththu pookkalil
Neruppinai kandaen
Tholgalum kangalum
Thudippathai naan kandaen
Thottaththu pookkalil
Neruppinai kandaen
Tholgalum kangalum
Thudippathai naan kandaen
Veettinil naagam kudipuga kandaen
Vilaivugal yaedho aadiya paathaa
Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Ooo….oo….oo…oo….
Saalaikal moodru
Santhikka kandaen
Santhiththa saalaiyin
Naduvinil naan nindren
Saalaikal moodru
Santhikka kandaen
Santhiththa saalaiyin
Naduvinil naan nindren
Kanavinai unmai aakki vidaathae
Kaaththarulvaayae ambigai thaayae
Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….
காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ....ஓ....
காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ....ஓ....
ஓஒ....ஓ.....ஓ.....ஓ......
தோட்டத்துப் பூக்களில்
நெருப்பினைக் கண்டேன்
தோள்களும் கண்களும்
துடிப்பதை நான் கண்டேன்
தோட்டத்துப் பூக்களில்
நெருப்பினைக் கண்டேன்
தோள்களும் கண்களும்
துடிப்பதை நான் கண்டேன்
வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன்
விளைவுகள் ஏதோ ஆடிய பாதா...
காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்.......
ஓஒ....ஓ.....ஓ.....ஓ......
சாலைகள் மூன்று
சந்திக்கக் கண்டேன்
சந்தித்த சாலையின்
நடுவினில் நான் நின்றேன்
சாலைகள் மூன்று
சந்திக்கக் கண்டேன்
சந்தித்த சாலையின்
நடுவினில் நான் நின்றேன்
கனவினை உண்மை ஆக்கி விடாதே
காத்தருள்வாயே அம்பிகை தாயே.....
காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ....ஓ....
Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….
Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….
Ooo….oo….oo…oo….
Thottaththu pookkalil
Neruppinai kandaen
Tholgalum kangalum
Thudippathai naan kandaen
Thottaththu pookkalil
Neruppinai kandaen
Tholgalum kangalum
Thudippathai naan kandaen
Veettinil naagam kudipuga kandaen
Vilaivugal yaedho aadiya paathaa
Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Ooo….oo….oo…oo….
Saalaikal moodru
Santhikka kandaen
Santhiththa saalaiyin
Naduvinil naan nindren
Saalaikal moodru
Santhikka kandaen
Santhiththa saalaiyin
Naduvinil naan nindren
Kanavinai unmai aakki vidaathae
Kaaththarulvaayae ambigai thaayae
Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….
காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ....ஓ....
காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ....ஓ....
ஓஒ....ஓ.....ஓ.....ஓ......
தோட்டத்துப் பூக்களில்
நெருப்பினைக் கண்டேன்
தோள்களும் கண்களும்
துடிப்பதை நான் கண்டேன்
தோட்டத்துப் பூக்களில்
நெருப்பினைக் கண்டேன்
தோள்களும் கண்களும்
துடிப்பதை நான் கண்டேன்
வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன்
விளைவுகள் ஏதோ ஆடிய பாதா...
காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்.......
ஓஒ....ஓ.....ஓ.....ஓ......
சாலைகள் மூன்று
சந்திக்கக் கண்டேன்
சந்தித்த சாலையின்
நடுவினில் நான் நின்றேன்
சாலைகள் மூன்று
சந்திக்கக் கண்டேன்
சந்தித்த சாலையின்
நடுவினில் நான் நின்றேன்
கனவினை உண்மை ஆக்கி விடாதே
காத்தருள்வாயே அம்பிகை தாயே.....
காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ....ஓ....
The song Kaalaiyil Naan Oru from the movie Thiru Neelakandar was sung by S. Janaki.
The music for Thiru Neelakandar (1972) was composed by C. N. Pandurangan.
The lyrics for Kaalaiyil Naan Oru were penned by Kannadasan.
Kaalaiyil Naan Oru is a Tamil film song from Thiru Neelakandar (1972).
Share this beautiful lyric line with your friends!