Click any line to highlight and share it as a quote!
Female

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

Female

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

Male

Ooo….oo….oo…oo….

Female

Thottaththu pookkalil

Neruppinai kandaen

Tholgalum kangalum

Thudippathai naan kandaen

Female

Thottaththu pookkalil

Neruppinai kandaen

Tholgalum kangalum

Thudippathai naan kandaen

Female

Veettinil naagam kudipuga kandaen

Vilaivugal yaedho aadiya paathaa

Female

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Male

Ooo….oo….oo…oo….

Female

Saalaikal moodru

Santhikka kandaen

Santhiththa saalaiyin

Naduvinil naan nindren

Female

Saalaikal moodru

Santhikka kandaen

Santhiththa saalaiyin

Naduvinil naan nindren

Female

Kanavinai unmai aakki vidaathae

Kaaththarulvaayae ambigai thaayae

Female

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

பெண்

காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

பெண்

காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

ஆண்

ஓஒ....ஓ.....ஓ.....ஓ......

பெண்

தோட்டத்துப் பூக்களில்

நெருப்பினைக் கண்டேன்

தோள்களும் கண்களும்

துடிப்பதை நான் கண்டேன்

பெண்

தோட்டத்துப் பூக்களில்

நெருப்பினைக் கண்டேன்

தோள்களும் கண்களும்

துடிப்பதை நான் கண்டேன்

பெண்

வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன்

விளைவுகள் ஏதோ ஆடிய பாதா...

பெண்

காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்.......

ஆண்

ஓஒ....ஓ.....ஓ.....ஓ......

பெண்

சாலைகள் மூன்று

சந்திக்கக் கண்டேன்

சந்தித்த சாலையின்

நடுவினில் நான் நின்றேன்

பெண்

சாலைகள் மூன்று

சந்திக்கக் கண்டேன்

சந்தித்த சாலையின்

நடுவினில் நான் நின்றேன்

பெண்

கனவினை உண்மை ஆக்கி விடாதே

காத்தருள்வாயே அம்பிகை தாயே.....

பெண்

காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

English Script

Female

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

Female

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

Male

Ooo….oo….oo…oo….

Female

Thottaththu pookkalil

Neruppinai kandaen

Tholgalum kangalum

Thudippathai naan kandaen

Female

Thottaththu pookkalil

Neruppinai kandaen

Tholgalum kangalum

Thudippathai naan kandaen

Female

Veettinil naagam kudipuga kandaen

Vilaivugal yaedho aadiya paathaa

Female

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Male

Ooo….oo….oo…oo….

Female

Saalaikal moodru

Santhikka kandaen

Santhiththa saalaiyin

Naduvinil naan nindren

Female

Saalaikal moodru

Santhikka kandaen

Santhiththa saalaiyin

Naduvinil naan nindren

Female

Kanavinai unmai aakki vidaathae

Kaaththarulvaayae ambigai thaayae

Female

Kaalaiyil naanoru

Kanavinai kandaen

Kangalil ondrai

Izhanthathu polae

Vithi ennidam idhai

Sonnathu edharkkaagavo…oo….

தமிழ் வரிகள்

பெண்

காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

பெண்

காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

ஆண்

ஓஒ....ஓ.....ஓ.....ஓ......

பெண்

தோட்டத்துப் பூக்களில்

நெருப்பினைக் கண்டேன்

தோள்களும் கண்களும்

துடிப்பதை நான் கண்டேன்

பெண்

தோட்டத்துப் பூக்களில்

நெருப்பினைக் கண்டேன்

தோள்களும் கண்களும்

துடிப்பதை நான் கண்டேன்

பெண்

வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன்

விளைவுகள் ஏதோ ஆடிய பாதா...

பெண்

காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்.......

ஆண்

ஓஒ....ஓ.....ஓ.....ஓ......

பெண்

சாலைகள் மூன்று

சந்திக்கக் கண்டேன்

சந்தித்த சாலையின்

நடுவினில் நான் நின்றேன்

பெண்

சாலைகள் மூன்று

சந்திக்கக் கண்டேன்

சந்தித்த சாலையின்

நடுவினில் நான் நின்றேன்

பெண்

கனவினை உண்மை ஆக்கி விடாதே

காத்தருள்வாயே அம்பிகை தாயே.....

பெண்

காலையில் நானொரு

கனவினைக் கண்டேன்

கண்களில் ஒன்றை

இழந்தது போலே

விதி என்னிடம் இதைச்

சொன்னது எதற்காகவோ....ஓ....

Frequently Asked Questions

The song Kaalaiyil Naan Oru from the movie Thiru Neelakandar was sung by S. Janaki.

The music for Thiru Neelakandar (1972) was composed by C. N. Pandurangan.

The lyrics for Kaalaiyil Naan Oru were penned by Kannadasan.

Kaalaiyil Naan Oru is a Tamil film song from Thiru Neelakandar (1972).