
Thandhayaipppol
From the movie Thaaikkuppin Thaaram
Read the full lyrics of Thandhayaipppol from Thaaikkuppin Thaaram (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Thaaikkuppin Thaaram
Read the full lyrics of Thandhayaipppol from Thaaikkuppin Thaaram (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Thandhaiyai pol ulagilae
Dheivam undo…
Oru maganukku sarvamum avarendraal
Vindhai undo…
Thandhaiyai pol ulagilae
Dheivam undo…
Oru maganukku sarvamum avarendraal
Vindhai undo…
Sarvamum avarendraal vindhai undo…
Annaiyum pidhaavum
Munnari dheivam
Awwaiyin pon mozhi veenaa
Annaiyum pidhaavum
Munnari dheivam
Awwaiyin pon mozhi veenaa
Aandavan polae needhiyai pugandraal
Anubhavamae idhu thaanaa
Annaiyum pidhaavum
Munnari dheivam
Awwaiyin pon mozhi veenaa
Aandavan polae needhiyai pugandraal
Anubhavamae idhu thaanaa
{Unnaamal urangaamal
Uyirodu mandraadi
En vaazhvin inbamae edhir paartha
Thandhai engae } (2)
En thandhai engae
Kannimai polae ennai valarthaar
Kadamaiyai naan maravaenaa
Kannimai polae ennai valarthaar
Kadamaiyai naan maravaenaa
Kaarirul polae paazhaana sidhaiyil
Kanalaanaar vidhi thaanaa
Kaarirul polae paazhaana sidhaiyil
Kanalaanaar vidhi thaanaa
Thandhai kanalaanaar vidhi thaanaa
Annaiyum pidhaavum
Munnari dheivam
Awwaiyin pon mozhi veenaa
Awwaiyin pon mozhi veenaa…
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ...
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ...
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ...
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ...
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ...
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அனுபவமே இது தானா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அனுபவமே இது தானா
{உண்ணாமல் உறங்காமல்
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே} (2)
என் தந்தை எங்கே
கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஔவையின் பொன் மொழி வீணா...
Thandhaiyai pol ulagilae
Dheivam undo…
Oru maganukku sarvamum avarendraal
Vindhai undo…
Thandhaiyai pol ulagilae
Dheivam undo…
Oru maganukku sarvamum avarendraal
Vindhai undo…
Sarvamum avarendraal vindhai undo…
Annaiyum pidhaavum
Munnari dheivam
Awwaiyin pon mozhi veenaa
Annaiyum pidhaavum
Munnari dheivam
Awwaiyin pon mozhi veenaa
Aandavan polae needhiyai pugandraal
Anubhavamae idhu thaanaa
Annaiyum pidhaavum
Munnari dheivam
Awwaiyin pon mozhi veenaa
Aandavan polae needhiyai pugandraal
Anubhavamae idhu thaanaa
{Unnaamal urangaamal
Uyirodu mandraadi
En vaazhvin inbamae edhir paartha
Thandhai engae } (2)
En thandhai engae
Kannimai polae ennai valarthaar
Kadamaiyai naan maravaenaa
Kannimai polae ennai valarthaar
Kadamaiyai naan maravaenaa
Kaarirul polae paazhaana sidhaiyil
Kanalaanaar vidhi thaanaa
Kaarirul polae paazhaana sidhaiyil
Kanalaanaar vidhi thaanaa
Thandhai kanalaanaar vidhi thaanaa
Annaiyum pidhaavum
Munnari dheivam
Awwaiyin pon mozhi veenaa
Awwaiyin pon mozhi veenaa…
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ...
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ...
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ...
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ...
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ...
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அனுபவமே இது தானா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அனுபவமே இது தானா
{உண்ணாமல் உறங்காமல்
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே} (2)
என் தந்தை எங்கே
கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஔவையின் பொன் மொழி வீணா...
The lyrics for Thandhayaipppol were penned by Thanjai N. Ramaiah Dass.
Thandhayaipppol is a Tamil film song from Thaaikkuppin Thaaram (1956).
Share this beautiful lyric line with your friends!