Click any line to highlight and share it as a quote!
Female

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Male

Anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

En anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

Female

Eedillaa iru paravai jodiyaai vaazhavae

Ennidum podhil pagai

Vallooraaga thondrumo

Eedillaa iru paravai jodiyaai vaazhavae

Ennidum podhil pagai

Vallooraaga thondrumo

Male

Vallooraanadhai vanathil vaazhum

Vaedanaagi naan

Vallooraanadhai vanathil vaazhum

Vaedanaagi naan

Velluvaenae un iru kan ambinaal naan

Velluvaenae un iru kan ambinaal

Female

Aa….aaa….aaa…aaa…aaa…aaa……

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Male

Anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

Female

Arumai mozhi kaadhil

Amudhaagha paaivadhaal

Agamae maghizhndhaen athaanae

Male

Azhaghae neerodai adhil neendhum

Meenai pol

Aanandhamaanaen en kannae

Female

Arumai mozhi kaadhil

Amudhaagha paaivadhaal

Agamae maghizhndhaen athaanae

Male

Azhaghae neerodai adhil neendhum

Meenai pol

Aanandhamaanaen en kannae

Female

Aa… umadhu aanandhamae

Azhiyaa chelvamae

Umadhu aanandhamae azhiyaa chelvamae

Male

Aaruyirae naan unakkae sondhamae

En aaruyirae naan unakkae sondhamae

Both

Aa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa….

Eerudal oruyiraai vaahzuvom

Sugam maaraadha inbam ulagai aaluvom

Naam eerudal oruyiraai vaahzuvom

Sugam maaraadha inbam ulagai aaluvom

பெண்

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆண்

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

பெண்

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே

எண்ணிடும் போதில் பகை

வல்லூராக தோன்றுமோ

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே

எண்ணிடும் போதில் பகை

வல்லூராக தோன்றுமோ

ஆண்

வல்லூரானதை வனத்தில் வாழும்

வேடனாகி நான்

வல்லூரானதை வனத்தில் வாழும்

வேடனாகி நான்

வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்

நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்

பெண்

ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆண்

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

பெண்

அருமை மொழி காதில்

அமுதாக பாய்வதால்

அகமே மகிழ்தேன் அத்தானே

ஆண்

அழகே நீரோடை அதில் நீந்தும்

மீனை போல்

ஆனந்தமானேன் என் கண்ணே

பெண்

அருமை மொழி காதில்

அமுதாக பாய்வதால்

அகமே மகிழ்தேன் அத்தானே

ஆண்

அழகே நீரோடை அதில் நீந்தும்

மீனை போல்

ஆனந்தமானேன் என் கண்ணே

பெண்

ஆ.....உமது ஆனந்தமே

அழியா செல்வமே

உமது ஆனந்தமே அழியா செல்வமே

ஆண்

ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

இருவர் : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஆஅ......ஆ......ஆ.....ஆஅ.....

ஈருடல் ஓருயிராய் வாழுவோம்

சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்

நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்

சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்

English Script

Female

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Male

Anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

En anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

Female

Eedillaa iru paravai jodiyaai vaazhavae

Ennidum podhil pagai

Vallooraaga thondrumo

Eedillaa iru paravai jodiyaai vaazhavae

Ennidum podhil pagai

Vallooraaga thondrumo

Male

Vallooraanadhai vanathil vaazhum

Vaedanaagi naan

Vallooraanadhai vanathil vaazhum

Vaedanaagi naan

Velluvaenae un iru kan ambinaal naan

Velluvaenae un iru kan ambinaal

Female

Aa….aaa….aaa…aaa…aaa…aaa……

Aahaa nam aasai niraivaerumaa

Kadal alaiyai polae

Maraindhu poga naerumaa

Male

Anbae sandhaegam kollalaagumaa

Kodi asaindhaada pandhalindri pogumaa

Female

Arumai mozhi kaadhil

Amudhaagha paaivadhaal

Agamae maghizhndhaen athaanae

Male

Azhaghae neerodai adhil neendhum

Meenai pol

Aanandhamaanaen en kannae

Female

Arumai mozhi kaadhil

Amudhaagha paaivadhaal

Agamae maghizhndhaen athaanae

Male

Azhaghae neerodai adhil neendhum

Meenai pol

Aanandhamaanaen en kannae

Female

Aa… umadhu aanandhamae

Azhiyaa chelvamae

Umadhu aanandhamae azhiyaa chelvamae

Male

Aaruyirae naan unakkae sondhamae

En aaruyirae naan unakkae sondhamae

Both

Aa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa….

Eerudal oruyiraai vaahzuvom

Sugam maaraadha inbam ulagai aaluvom

Naam eerudal oruyiraai vaahzuvom

Sugam maaraadha inbam ulagai aaluvom

தமிழ் வரிகள்

பெண்

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆண்

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

பெண்

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே

எண்ணிடும் போதில் பகை

வல்லூராக தோன்றுமோ

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே

எண்ணிடும் போதில் பகை

வல்லூராக தோன்றுமோ

ஆண்

வல்லூரானதை வனத்தில் வாழும்

வேடனாகி நான்

வல்லூரானதை வனத்தில் வாழும்

வேடனாகி நான்

வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்

நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்

பெண்

ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா

கடல் அலையை போலே

மறைந்து போக நேருமா

ஆண்

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா

கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

பெண்

அருமை மொழி காதில்

அமுதாக பாய்வதால்

அகமே மகிழ்தேன் அத்தானே

ஆண்

அழகே நீரோடை அதில் நீந்தும்

மீனை போல்

ஆனந்தமானேன் என் கண்ணே

பெண்

அருமை மொழி காதில்

அமுதாக பாய்வதால்

அகமே மகிழ்தேன் அத்தானே

ஆண்

அழகே நீரோடை அதில் நீந்தும்

மீனை போல்

ஆனந்தமானேன் என் கண்ணே

பெண்

ஆ.....உமது ஆனந்தமே

அழியா செல்வமே

உமது ஆனந்தமே அழியா செல்வமே

ஆண்

ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

இருவர் : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஆஅ......ஆ......ஆ.....ஆஅ.....

ஈருடல் ஓருயிராய் வாழுவோம்

சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்

நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்

சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்

Frequently Asked Questions

The lyrics for Aahaa Nam Aasai Niraiverumaa were penned by Kavi Lakshmanadas.

Aahaa Nam Aasai Niraiverumaa is a Tamil film song from Thaaikkuppin Thaaram (1956).