
Sumai Thangiye Nindru
From the movie Antha Rathirikku Satchi Illai
Read the full lyrics of Sumai Thangiye Nindru from Antha Rathirikku Satchi Illai (1982), written by V. Sundar Raj, in Tamil & English script.

From the movie Antha Rathirikku Satchi Illai
Read the full lyrics of Sumai Thangiye Nindru from Antha Rathirikku Satchi Illai (1982), written by V. Sundar Raj, in Tamil & English script.
Aa….aa….aa….aaa…..aa….aa….
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Antha neerodai kaayum nilai vanthathaalae
Thanakkullae poraadinaal
Karaiyaan arikkindra veraaginaal….
Karaiyaan arikkindra veraaginaal….
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Siru manal veedu seithu vilaiyaadumpothu
Puyalodu mazhai vanthathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu….
ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....ஆ......
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே
தனக்குள்ளே போராடினாள்
கரையான் அரிக்கின்ற வேராகினாள்......
கரையான் அரிக்கின்ற வேராகினாள்......
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது
புயலோடு மழை வந்தது
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது.....
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது......
Aa….aa….aa….aaa…..aa….aa….
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Antha neerodai kaayum nilai vanthathaalae
Thanakkullae poraadinaal
Karaiyaan arikkindra veraaginaal….
Karaiyaan arikkindra veraaginaal….
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Siru manal veedu seithu vilaiyaadumpothu
Puyalodu mazhai vanthathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu….
ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....ஆ......
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே
தனக்குள்ளே போராடினாள்
கரையான் அரிக்கின்ற வேராகினாள்......
கரையான் அரிக்கின்ற வேராகினாள்......
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது
புயலோடு மழை வந்தது
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது.....
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
சுமை தாங்கியே நின்று விழுகின்றது......
The lyrics for Sumai Thangiye Nindru were penned by V. Sundar Raj.
Sumai Thangiye Nindru is a Tamil film song from Antha Rathirikku Satchi Illai (1982).
Share this beautiful lyric line with your friends!