
Ethirparthen Ilangiliya
From the movie Antha Rathirikku Satchi Illai
Read the full lyrics of Ethirparthen Ilangiliya from Antha Rathirikku Satchi Illai (1982), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Antha Rathirikku Satchi Illai
Read the full lyrics of Ethirparthen Ilangiliya from Antha Rathirikku Satchi Illai (1982), written by Pulamaipithan, in Tamil & English script.
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Vaaraalo en maadhu poongaattrae po thoodhu
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Thoda thoda thalli thalli ponaa
Nenjam thudikkuthu thoondil patta meenaa
Thoda thoda thalli thalli ponaa
Nenjam thudikkuthu thoondil patta meenaa
Thaagaththoda naanirukka
Thanneer kudamaai neeyirukka
Thedi vanthaa odhunguvathaen
Thendrala polae oduvathaen
Thaenthaan sinthum senthaamaraiyae
Idhu yaenthaan sollu en poongodiyae
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Valaikkaram kaaddhil konjum osai
Kettaal vizhiththidum nenjil thoongum aasai
Valaikkaram kaaddhil konjum osai
Kettaal vizhiththidum nenjil thoongum aasai
Oorukkullae theeppidichchaa
Oodaiyum undu theeyanaikka
Ullaththilae nerupperinchaa
Udanae varanum neeyanaikka
Yaenthaan illa en nyapagamae
Adi vaa vaa konja en thaen kudamae
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Vaaraalo en maadhu poongaattrae po thoodhu
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா
நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா
தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா
நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா
தாகத்தோட நானிருக்க
தண்ணீர் குடமாய் நீயிருக்க
தேடி வந்தா ஒதுங்குவதேன்
தென்றல போலே ஓடுவதேன்
தேன்தான் சிந்தும் செந்தாமரையே
இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை
கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை
கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
ஊருக்குள்ளே தீப்பிடிச்சா
ஓடையும் உண்டு தீயணைக்க
உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா
உடனே வரணும் நீயணைக்க
ஏன்தான் இல்ல என் ஞாபகமே
அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Vaaraalo en maadhu poongaattrae po thoodhu
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Thoda thoda thalli thalli ponaa
Nenjam thudikkuthu thoondil patta meenaa
Thoda thoda thalli thalli ponaa
Nenjam thudikkuthu thoondil patta meenaa
Thaagaththoda naanirukka
Thanneer kudamaai neeyirukka
Thedi vanthaa odhunguvathaen
Thendrala polae oduvathaen
Thaenthaan sinthum senthaamaraiyae
Idhu yaenthaan sollu en poongodiyae
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Valaikkaram kaaddhil konjum osai
Kettaal vizhiththidum nenjil thoongum aasai
Valaikkaram kaaddhil konjum osai
Kettaal vizhiththidum nenjil thoongum aasai
Oorukkullae theeppidichchaa
Oodaiyum undu theeyanaikka
Ullaththilae nerupperinchaa
Udanae varanum neeyanaikka
Yaenthaan illa en nyapagamae
Adi vaa vaa konja en thaen kudamae
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
Vaaraalo en maadhu poongaattrae po thoodhu
Edhirpaarththaen ilangiliya kaanalaiyae
Ilangaattrae yaen varalla theriyallaiyae
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா
நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா
தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா
நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா
தாகத்தோட நானிருக்க
தண்ணீர் குடமாய் நீயிருக்க
தேடி வந்தா ஒதுங்குவதேன்
தென்றல போலே ஓடுவதேன்
தேன்தான் சிந்தும் செந்தாமரையே
இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை
கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை
கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
ஊருக்குள்ளே தீப்பிடிச்சா
ஓடையும் உண்டு தீயணைக்க
உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா
உடனே வரணும் நீயணைக்க
ஏன்தான் இல்ல என் ஞாபகமே
அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
The lyrics for Ethirparthen Ilangiliya were penned by Pulamaipithan.
Ethirparthen Ilangiliya is a Tamil film song from Antha Rathirikku Satchi Illai (1982).
Share this beautiful lyric line with your friends!