Click any line to highlight and share it as a quote!
Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Vaaraalo en maadhu poongaattrae po thoodhu

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Male

Thoda thoda thalli thalli ponaa

Nenjam thudikkuthu thoondil patta meenaa

Thoda thoda thalli thalli ponaa

Nenjam thudikkuthu thoondil patta meenaa

Male

Thaagaththoda naanirukka

Thanneer kudamaai neeyirukka

Thedi vanthaa odhunguvathaen

Thendrala polae oduvathaen

Thaenthaan sinthum senthaamaraiyae

Idhu yaenthaan sollu en poongodiyae

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Male

Valaikkaram kaaddhil konjum osai

Kettaal vizhiththidum nenjil thoongum aasai

Valaikkaram kaaddhil konjum osai

Kettaal vizhiththidum nenjil thoongum aasai

Male

Oorukkullae theeppidichchaa

Oodaiyum undu theeyanaikka

Ullaththilae nerupperinchaa

Udanae varanum neeyanaikka

Yaenthaan illa en nyapagamae

Adi vaa vaa konja en thaen kudamae

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Vaaraalo en maadhu poongaattrae po thoodhu

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

ஆண்

தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா

நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா

தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா

நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா

ஆண்

தாகத்தோட நானிருக்க

தண்ணீர் குடமாய் நீயிருக்க

தேடி வந்தா ஒதுங்குவதேன்

தென்றல போலே ஓடுவதேன்

தேன்தான் சிந்தும் செந்தாமரையே

இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

ஆண்

வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை

கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை

கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

ஆண்

ஊருக்குள்ளே தீப்பிடிச்சா

ஓடையும் உண்டு தீயணைக்க

உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா

உடனே வரணும் நீயணைக்க

ஏன்தான் இல்ல என் ஞாபகமே

அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

English Script

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Vaaraalo en maadhu poongaattrae po thoodhu

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Male

Thoda thoda thalli thalli ponaa

Nenjam thudikkuthu thoondil patta meenaa

Thoda thoda thalli thalli ponaa

Nenjam thudikkuthu thoondil patta meenaa

Male

Thaagaththoda naanirukka

Thanneer kudamaai neeyirukka

Thedi vanthaa odhunguvathaen

Thendrala polae oduvathaen

Thaenthaan sinthum senthaamaraiyae

Idhu yaenthaan sollu en poongodiyae

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Male

Valaikkaram kaaddhil konjum osai

Kettaal vizhiththidum nenjil thoongum aasai

Valaikkaram kaaddhil konjum osai

Kettaal vizhiththidum nenjil thoongum aasai

Male

Oorukkullae theeppidichchaa

Oodaiyum undu theeyanaikka

Ullaththilae nerupperinchaa

Udanae varanum neeyanaikka

Yaenthaan illa en nyapagamae

Adi vaa vaa konja en thaen kudamae

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Vaaraalo en maadhu poongaattrae po thoodhu

Male

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

தமிழ் வரிகள்

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

ஆண்

தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா

நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா

தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா

நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா

ஆண்

தாகத்தோட நானிருக்க

தண்ணீர் குடமாய் நீயிருக்க

தேடி வந்தா ஒதுங்குவதேன்

தென்றல போலே ஓடுவதேன்

தேன்தான் சிந்தும் செந்தாமரையே

இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

ஆண்

வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை

கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை

கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

ஆண்

ஊருக்குள்ளே தீப்பிடிச்சா

ஓடையும் உண்டு தீயணைக்க

உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா

உடனே வரணும் நீயணைக்க

ஏன்தான் இல்ல என் ஞாபகமே

அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது

ஆண்

எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே...

இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே

Frequently Asked Questions

The lyrics for Ethirparthen Ilangiliya were penned by Pulamaipithan.

Ethirparthen Ilangiliya is a Tamil film song from Antha Rathirikku Satchi Illai (1982).