
Maniyosaiyum Kai Valaiyosaiyum
From the movie Antha Rathirikku Satchi Illai
Read the full lyrics of Maniyosaiyum Kai Valaiyosaiyum from Antha Rathirikku Satchi Illai (1982), written by Vaali, in Tamil & English script.

From the movie Antha Rathirikku Satchi Illai
Read the full lyrics of Maniyosaiyum Kai Valaiyosaiyum from Antha Rathirikku Satchi Illai (1982), written by Vaali, in Tamil & English script.
Maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Aa…..aa…..maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Ravi varamanai azhaiththu vara sollavo
Adi rathi devi unai ezhuthi thara sollavo
Ravi varamanai azhaiththu vara sollavo
Adi rathi devi unai ezhuthi thara sollavo
Kavi varaman neeyoruvan pothaatho
Kavi varaman nee oruvan pothaatho
En kalaivannam nee varainthaal aagaatho
Maniyosaiyum
Kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Brindavanam ezhunthu nadamaadumo
Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo
Brindavanam ezhunthu nadamaadumo
Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo
Silai kooda nee azhaiththaal vaaraatho
Silai kooda nee azhaiththaal vaaraatho
Adhu dhinanthorum un ninaivil paadaatho
Maniyosaiyum
Haa
Kai valaiyosaiyum
Haa
Aanatha raagam solla naan ketkkiraen
Haa….aa….aaa…..
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Haa….aa….aaa…..
Maniyosaiyum
Haa
Kai valaiyosaiyum
Haa
Aanatha raagam solla naan ketkkiraen
Haa….aa….aaa…..
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Haa….aa….aaa…..
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
மணியோசையும் கை வளையோசையும்....
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஆ.....ஆ.....மணியோசையும் கை வளையோசையும்....
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ
ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ
கவிவர்மன் நீயொருவன் போதாதோ
கவிவர்மன் நீயொருவன் போதாதோ
என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ
மணியோசையும்
கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ
ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ
பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ
ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ
சிலை கூட நீ அழைத்தால் வாராதோ
சிலை கூட நீ அழைத்தால் வாராதோ
அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ
மணியோசையும்
ஹா
கை வளையோசையும்
ஹா
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
ஹா....ஆ....ஆஆ......
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஹா....ஆ....ஆஆ......
மணியோசையும்
ஹா
கை வளையோசையும்
ஹா
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
ஹா....ஆ....ஆஆ......
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஹா....ஆ....ஆஆ......
Maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Aa…..aa…..maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Ravi varamanai azhaiththu vara sollavo
Adi rathi devi unai ezhuthi thara sollavo
Ravi varamanai azhaiththu vara sollavo
Adi rathi devi unai ezhuthi thara sollavo
Kavi varaman neeyoruvan pothaatho
Kavi varaman nee oruvan pothaatho
En kalaivannam nee varainthaal aagaatho
Maniyosaiyum
Kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Brindavanam ezhunthu nadamaadumo
Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo
Brindavanam ezhunthu nadamaadumo
Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo
Silai kooda nee azhaiththaal vaaraatho
Silai kooda nee azhaiththaal vaaraatho
Adhu dhinanthorum un ninaivil paadaatho
Maniyosaiyum
Haa
Kai valaiyosaiyum
Haa
Aanatha raagam solla naan ketkkiraen
Haa….aa….aaa…..
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Haa….aa….aaa…..
Maniyosaiyum
Haa
Kai valaiyosaiyum
Haa
Aanatha raagam solla naan ketkkiraen
Haa….aa….aaa…..
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Haa….aa….aaa…..
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
மணியோசையும் கை வளையோசையும்....
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஆ.....ஆ.....மணியோசையும் கை வளையோசையும்....
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ
ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ
கவிவர்மன் நீயொருவன் போதாதோ
கவிவர்மன் நீயொருவன் போதாதோ
என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ
மணியோசையும்
கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ
ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ
பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ
ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ
சிலை கூட நீ அழைத்தால் வாராதோ
சிலை கூட நீ அழைத்தால் வாராதோ
அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ
மணியோசையும்
ஹா
கை வளையோசையும்
ஹா
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
ஹா....ஆ....ஆஆ......
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஹா....ஆ....ஆஆ......
மணியோசையும்
ஹா
கை வளையோசையும்
ஹா
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
ஹா....ஆ....ஆஆ......
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஹா....ஆ....ஆஆ......
The lyrics for Maniyosaiyum Kai Valaiyosaiyum were penned by Vaali.
Maniyosaiyum Kai Valaiyosaiyum is a Tamil film song from Antha Rathirikku Satchi Illai (1982).
Share this beautiful lyric line with your friends!