
Ratnamala
From the movie Parasakthi
Read the full lyrics of Ratnamala from Parasakthi (2025), sung by G. V. Prakash Kumar and written by Jayashree Mathi Maran, in Tamil & English script.

From the movie Parasakthi
Read the full lyrics of Ratnamala from Parasakthi (2025), sung by G. V. Prakash Kumar and written by Jayashree Mathi Maran, in Tamil & English script.
Ratnamalaa ratnamala
Nannu vedi nuvvaala poraadhe
Ratnamalaa ratnamala
Minnu vedi vennela poraadhe
Ulagame suzhalvadhean?
Udhiriyaai udaivadhean?
Yedho noolondril varaindha
Kurippu pole tholaindhenae…
Ratnamalaa ratnamala
Ennai vittu needhaan neengaadhe
Vaalai kumari penne
Vandhaan kumaran ponne
Solai pookkalin munne
Olai vidu thoodhu kanne
Nenjam adhu enna kallo
Manjam ini aagum mullo
Vanjam seivaalo paavai
Thanjam adhu undhan paadhai
Humming : ……………
Oh.. oh..
Adiye neeyum nalamaa?
Kadidham solli vidumaa?
Maiyodu mutham kalandhuvaithathai
En aasai solla vaarthai theerndhadhai…
Un pirivil nagal nogudhe
En paruvam madal yerudhe
Pen uruvam nizhalaanadhe
Mei sera…. maane…!
Vaalai kumari penne
Vandhaan kumaran ponne
Solai pookkalin munne
Olai vidu thoodhu kanne
Nenjam adhu enna kallo
Manjam ini aagum mullo
Vanjam seivaalo paavai
Thanjam adhu undhan paadhai
Ratnamalaa ratnamala
Kannai vittu imaigal neengaadhe…
Oh.. oh..
Azhage idhazh oram
Melidhaai muruval koodum
Karum mega kootil
Minnal keetru pol…
Araipulli yodu neelum paattai pol…
Viral idukkin peana munai
Idam maatru neeyum adhai…
Un meani theendidum
Vaira madalthaalum naane…
Ratnamalaa ratnamala
Ennai vittu needhaan neengaadhe…
Ratnamalaa ratnamala
Kannai vittu imaigal neengaadhe…
Ulagame suzhalvadhean?
Udhiriyaai udaivadhean?
Yedho noolondril varaindha
Kurippu pole tholaindhenae
ரத்னமாலா ரத்னமாலா…
நன்னு வேடி நுவாலா போராதே
ரத்னமாலா ரத்னமாலா
மின்னு வேடி வெண்ணெலா போராதே
உலகமே சுழல்வதேன்
உதிரியாய் உடைவதேன்
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே
ரத்னமாலா ரத்னமாலா
என்ன விட்டு நீ தான் நீங்காதே
வாளை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொண்ணே
சோலை பூக்களின் முன்னே
ஒலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
முனங்கல் : ................
ஓ .....ஓ
அடியே நீயும் நலமா?
கடிதம் சொல்லி விடுமா?
மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை
என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே…
உன் பிரிவில் நகல் நோகுதே
என் பருவம் மடல் ஏறுதே
பெண் உருவம் நிழலானதே
மெய் சேர.... மானே
வாளை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொண்ணே
சோலை பூக்களின் முன்னே
ஒலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே
ஓ...ஓ
அழகே இதழ் ஓரம்
மெலிதாய் முறுவல் கூடும்
கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல
அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல
விரல் இடுக்கின் பேனா முனை
இடம் மாற்று நீயும் அதை…
உன் மேனி தீண்டிடும்
வைர மடல்தாலும் நானே
ரத்னமாலா ரத்னமாலா
என்னை விட்டு நீ தான் நீங்காதே
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே
உலகமே சுழல்வதேன்
உதிரியாய் உடைவதேன்
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே...
Ratnamalaa ratnamala
Nannu vedi nuvvaala poraadhe
Ratnamalaa ratnamala
Minnu vedi vennela poraadhe
Ulagame suzhalvadhean?
Udhiriyaai udaivadhean?
Yedho noolondril varaindha
Kurippu pole tholaindhenae…
Ratnamalaa ratnamala
Ennai vittu needhaan neengaadhe
Vaalai kumari penne
Vandhaan kumaran ponne
Solai pookkalin munne
Olai vidu thoodhu kanne
Nenjam adhu enna kallo
Manjam ini aagum mullo
Vanjam seivaalo paavai
Thanjam adhu undhan paadhai
Humming : ……………
Oh.. oh..
Adiye neeyum nalamaa?
Kadidham solli vidumaa?
Maiyodu mutham kalandhuvaithathai
En aasai solla vaarthai theerndhadhai…
Un pirivil nagal nogudhe
En paruvam madal yerudhe
Pen uruvam nizhalaanadhe
Mei sera…. maane…!
Vaalai kumari penne
Vandhaan kumaran ponne
Solai pookkalin munne
Olai vidu thoodhu kanne
Nenjam adhu enna kallo
Manjam ini aagum mullo
Vanjam seivaalo paavai
Thanjam adhu undhan paadhai
Ratnamalaa ratnamala
Kannai vittu imaigal neengaadhe…
Oh.. oh..
Azhage idhazh oram
Melidhaai muruval koodum
Karum mega kootil
Minnal keetru pol…
Araipulli yodu neelum paattai pol…
Viral idukkin peana munai
Idam maatru neeyum adhai…
Un meani theendidum
Vaira madalthaalum naane…
Ratnamalaa ratnamala
Ennai vittu needhaan neengaadhe…
Ratnamalaa ratnamala
Kannai vittu imaigal neengaadhe…
Ulagame suzhalvadhean?
Udhiriyaai udaivadhean?
Yedho noolondril varaindha
Kurippu pole tholaindhenae
ரத்னமாலா ரத்னமாலா…
நன்னு வேடி நுவாலா போராதே
ரத்னமாலா ரத்னமாலா
மின்னு வேடி வெண்ணெலா போராதே
உலகமே சுழல்வதேன்
உதிரியாய் உடைவதேன்
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே
ரத்னமாலா ரத்னமாலா
என்ன விட்டு நீ தான் நீங்காதே
வாளை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொண்ணே
சோலை பூக்களின் முன்னே
ஒலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
முனங்கல் : ................
ஓ .....ஓ
அடியே நீயும் நலமா?
கடிதம் சொல்லி விடுமா?
மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை
என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே…
உன் பிரிவில் நகல் நோகுதே
என் பருவம் மடல் ஏறுதே
பெண் உருவம் நிழலானதே
மெய் சேர.... மானே
வாளை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொண்ணே
சோலை பூக்களின் முன்னே
ஒலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே
ஓ...ஓ
அழகே இதழ் ஓரம்
மெலிதாய் முறுவல் கூடும்
கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல
அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல
விரல் இடுக்கின் பேனா முனை
இடம் மாற்று நீயும் அதை…
உன் மேனி தீண்டிடும்
வைர மடல்தாலும் நானே
ரத்னமாலா ரத்னமாலா
என்னை விட்டு நீ தான் நீங்காதே
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே
உலகமே சுழல்வதேன்
உதிரியாய் உடைவதேன்
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே...
The song Ratnamala from the movie Parasakthi was sung by G. V. Prakash Kumar.
The music for Parasakthi (2025) was composed by G. V. Prakash Kumar.
The lyrics for Ratnamala were penned by Jayashree Mathi Maran.
Ratnamala is a Tamil film song from Parasakthi (2025).
Share this beautiful lyric line with your friends!