Click any line to highlight and share it as a quote!
Male

Ratnamalaa ratnamala

Nannu vedi nuvvaala poraadhe

Ratnamalaa ratnamala

Minnu vedi vennela poraadhe

Male

Ulagame suzhalvadhean?

Udhiriyaai udaivadhean?

Yedho noolondril varaindha

Kurippu pole tholaindhenae…

Male

Ratnamalaa ratnamala

Ennai vittu needhaan neengaadhe

Chorus

Vaalai kumari penne

Vandhaan kumaran ponne

Solai pookkalin munne

Olai vidu thoodhu kanne

Chorus

Nenjam adhu enna kallo

Manjam ini aagum mullo

Vanjam seivaalo paavai

Thanjam adhu undhan paadhai

Humming : ……………

Male

Oh.. oh..

Adiye neeyum nalamaa?

Kadidham solli vidumaa?

Maiyodu mutham kalandhuvaithathai

En aasai solla vaarthai theerndhadhai…

Male

Un pirivil nagal nogudhe

En paruvam madal yerudhe

Pen uruvam nizhalaanadhe

Mei sera…. maane…!

Chorus

Vaalai kumari penne

Vandhaan kumaran ponne

Solai pookkalin munne

Olai vidu thoodhu kanne

Chorus

Nenjam adhu enna kallo

Manjam ini aagum mullo

Vanjam seivaalo paavai

Thanjam adhu undhan paadhai

Male

Ratnamalaa ratnamala

Kannai vittu imaigal neengaadhe…

Male

Oh.. oh..

Azhage idhazh oram

Melidhaai muruval koodum

Karum mega kootil

Minnal keetru pol…

Araipulli yodu neelum paattai pol…

Male

Viral idukkin peana munai

Idam maatru neeyum adhai…

Un meani theendidum

Vaira madalthaalum naane…

Male

Ratnamalaa ratnamala

Ennai vittu needhaan neengaadhe…

Ratnamalaa ratnamala

Kannai vittu imaigal neengaadhe…

Male

Ulagame suzhalvadhean?

Udhiriyaai udaivadhean?

Yedho noolondril varaindha

Kurippu pole tholaindhenae

ஆண்

ரத்னமாலா ரத்னமாலா…

நன்னு வேடி நுவாலா போராதே

ரத்னமாலா ரத்னமாலா

மின்னு வேடி வெண்ணெலா போராதே

ஆண்

உலகமே சுழல்வதேன்

உதிரியாய் உடைவதேன்

ஏதோ நூலொன்றில் வரைந்த

குறிப்பு போலே தொலைந்தேனே

ஆண்

ரத்னமாலா ரத்னமாலா

என்ன விட்டு நீ தான் நீங்காதே

குழு

வாளை குமரி பெண்ணே

வந்தான் குமரன் பொண்ணே

சோலை பூக்களின் முன்னே

ஒலை விடு தூது கண்ணே

குழு

நெஞ்சம் அது என்ன கல்லோ

மஞ்சம் இனி ஆகும் முள்ளோ

வஞ்சம் செய்வாளோ பாவை

தஞ்சம் அது உந்தன் பாதை

முனங்கல் : ................

ஆண்

ஓ .....ஓ

அடியே நீயும் நலமா?

கடிதம் சொல்லி விடுமா?

மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை

என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே…

ஆண்

உன் பிரிவில் நகல் நோகுதே

என் பருவம் மடல் ஏறுதே

பெண் உருவம் நிழலானதே

மெய் சேர.... மானே

குழு

வாளை குமரி பெண்ணே

வந்தான் குமரன் பொண்ணே

சோலை பூக்களின் முன்னே

ஒலை விடு தூது கண்ணே

குழு

நெஞ்சம் அது என்ன கல்லோ

மஞ்சம் இனி ஆகும் முள்ளோ

வஞ்சம் செய்வாளோ பாவை

தஞ்சம் அது உந்தன் பாதை

ஆண்

ரத்னமாலா ரத்னமாலா

கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே

ஆண்

ஓ...ஓ

அழகே இதழ் ஓரம்

மெலிதாய் முறுவல் கூடும்

கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல

அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல

ஆண்

விரல் இடுக்கின் பேனா முனை

இடம் மாற்று நீயும் அதை…

உன் மேனி தீண்டிடும்

வைர மடல்தாலும் நானே

ஆண்

ரத்னமாலா ரத்னமாலா

என்னை விட்டு நீ தான் நீங்காதே

ரத்னமாலா ரத்னமாலா

கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே

ஆண்

உலகமே சுழல்வதேன்

உதிரியாய் உடைவதேன்

ஏதோ நூலொன்றில் வரைந்த

குறிப்பு போலே தொலைந்தேனே...

English Script

Male

Ratnamalaa ratnamala

Nannu vedi nuvvaala poraadhe

Ratnamalaa ratnamala

Minnu vedi vennela poraadhe

Male

Ulagame suzhalvadhean?

Udhiriyaai udaivadhean?

Yedho noolondril varaindha

Kurippu pole tholaindhenae…

Male

Ratnamalaa ratnamala

Ennai vittu needhaan neengaadhe

Chorus

Vaalai kumari penne

Vandhaan kumaran ponne

Solai pookkalin munne

Olai vidu thoodhu kanne

Chorus

Nenjam adhu enna kallo

Manjam ini aagum mullo

Vanjam seivaalo paavai

Thanjam adhu undhan paadhai

Humming : ……………

Male

Oh.. oh..

Adiye neeyum nalamaa?

Kadidham solli vidumaa?

Maiyodu mutham kalandhuvaithathai

En aasai solla vaarthai theerndhadhai…

Male

Un pirivil nagal nogudhe

En paruvam madal yerudhe

Pen uruvam nizhalaanadhe

Mei sera…. maane…!

Chorus

Vaalai kumari penne

Vandhaan kumaran ponne

Solai pookkalin munne

Olai vidu thoodhu kanne

Chorus

Nenjam adhu enna kallo

Manjam ini aagum mullo

Vanjam seivaalo paavai

Thanjam adhu undhan paadhai

Male

Ratnamalaa ratnamala

Kannai vittu imaigal neengaadhe…

Male

Oh.. oh..

Azhage idhazh oram

Melidhaai muruval koodum

Karum mega kootil

Minnal keetru pol…

Araipulli yodu neelum paattai pol…

Male

Viral idukkin peana munai

Idam maatru neeyum adhai…

Un meani theendidum

Vaira madalthaalum naane…

Male

Ratnamalaa ratnamala

Ennai vittu needhaan neengaadhe…

Ratnamalaa ratnamala

Kannai vittu imaigal neengaadhe…

Male

Ulagame suzhalvadhean?

Udhiriyaai udaivadhean?

Yedho noolondril varaindha

Kurippu pole tholaindhenae

தமிழ் வரிகள்

ஆண்

ரத்னமாலா ரத்னமாலா…

நன்னு வேடி நுவாலா போராதே

ரத்னமாலா ரத்னமாலா

மின்னு வேடி வெண்ணெலா போராதே

ஆண்

உலகமே சுழல்வதேன்

உதிரியாய் உடைவதேன்

ஏதோ நூலொன்றில் வரைந்த

குறிப்பு போலே தொலைந்தேனே

ஆண்

ரத்னமாலா ரத்னமாலா

என்ன விட்டு நீ தான் நீங்காதே

குழு

வாளை குமரி பெண்ணே

வந்தான் குமரன் பொண்ணே

சோலை பூக்களின் முன்னே

ஒலை விடு தூது கண்ணே

குழு

நெஞ்சம் அது என்ன கல்லோ

மஞ்சம் இனி ஆகும் முள்ளோ

வஞ்சம் செய்வாளோ பாவை

தஞ்சம் அது உந்தன் பாதை

முனங்கல் : ................

ஆண்

ஓ .....ஓ

அடியே நீயும் நலமா?

கடிதம் சொல்லி விடுமா?

மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை

என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே…

ஆண்

உன் பிரிவில் நகல் நோகுதே

என் பருவம் மடல் ஏறுதே

பெண் உருவம் நிழலானதே

மெய் சேர.... மானே

குழு

வாளை குமரி பெண்ணே

வந்தான் குமரன் பொண்ணே

சோலை பூக்களின் முன்னே

ஒலை விடு தூது கண்ணே

குழு

நெஞ்சம் அது என்ன கல்லோ

மஞ்சம் இனி ஆகும் முள்ளோ

வஞ்சம் செய்வாளோ பாவை

தஞ்சம் அது உந்தன் பாதை

ஆண்

ரத்னமாலா ரத்னமாலா

கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே

ஆண்

ஓ...ஓ

அழகே இதழ் ஓரம்

மெலிதாய் முறுவல் கூடும்

கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல

அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல

ஆண்

விரல் இடுக்கின் பேனா முனை

இடம் மாற்று நீயும் அதை…

உன் மேனி தீண்டிடும்

வைர மடல்தாலும் நானே

ஆண்

ரத்னமாலா ரத்னமாலா

என்னை விட்டு நீ தான் நீங்காதே

ரத்னமாலா ரத்னமாலா

கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே

ஆண்

உலகமே சுழல்வதேன்

உதிரியாய் உடைவதேன்

ஏதோ நூலொன்றில் வரைந்த

குறிப்பு போலே தொலைந்தேனே...

Frequently Asked Questions

The song Ratnamala from the movie Parasakthi was sung by G. V. Prakash Kumar.

The music for Parasakthi (2025) was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Ratnamala were penned by Jayashree Mathi Maran.

Ratnamala is a Tamil film song from Parasakthi (2025).