Click any line to highlight and share it as a quote!
Male

Ye ! nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi odura.. oh..oh!

Female

Ye.. panjaratha pottu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu paakura

Male

Ye vandhaaye mandhaara

Mandhaara malarena ninnaaye

Nilavoli thandhaaye kannala

Female

Ae sengattu poova pola

Unkooda saendhu naan vaazha

Male

Yei ! nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi oduraaa..

Male

Ahh..ahh..ahhh… ahh..ahh..ahhh…

Male

Ye! adi dhinamum

Rail-ah koovura oru mayila pogura

Female

Bongaatam aadaadha

Poiya kooda solladha

Ponnu dhaan thaangaadhe

Poova pottu moodaadha

Male

Nee enna adi thinnu

Theerthaaye maane

Male

Yei.. nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi oduraaa..

Female

Ae… sengattu poova pola

Unkooda saendhu naan vaazha

Panjaratha pottu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu paakuraaa…

Male

Yei.. adi mudhugil

Nadhi pol odavaa

Viral malargal korkavaa

Female

Seetaada nee pona

Rani-yathaan varuven naan

Kootaali aanaalum

Kollaama than viduvena

Male

Naan dhane un thodu

Thirukaani maane

Female

Ohh ohh ohhh…

Panjaratha pottu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu paakura

Ohh ohh.. hoo ooo

Male

Ye vandhaaye mandhaara

Mandhaara malarena ninnaaye

Nilavoli thandhaaye kannala

Female

Ae… sengattu poova pola

Unkooda saendhu naan vaazha

Panjaratha pottu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu paakuraaa…ahh ahh..

Male

Ahh..ahh..ahh..ahh..ahh..ahh..ahhh…

ஆண்

ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற

அடி அலயே அலயே

கண்ணு முழி வாங்கி ஓடுற..

ஹோ ஓ..ஹோ ஓ....

பெண்

ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்தவச்சு நின்னு பார்க்குற

ஆண்

ஏ வந்தாயே

மந்தாரா மலரென நின்னாயே

நிலவொளி தந்தாயே கண்ணால

பெண்

ஏ செங்காட்டு பூவ போல

உன்கூட சேந்து நான் வாழ

ஆண்

ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற

அடி அலயே அலயே

கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா

ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்…

ஆண்

ஏய்! அடி தினமும்

ரயிலா கூவுற

ஒரு மயிலா போகுற

பெண்

போங்காட்டம் ஆடாத

பொய்கூட சொல்லாத

பொண்ணு தான் தாங்காதே

பூவா போட்டு மூடாத

ஆண்

நீ என்ன அடி தின்னு

தீர்த்தாயே மானே

ஆண்

ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற

அடி அலயே அலயே

கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா

பெண்

ஏ… செங்காட்டு பூவ போல

உன்கூட சேந்து நான் வாழ

பஞ்சாரத்த போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ..

ஆண்

ஏய்.. அடி முதுகில்

நதி போல் ஓடவா

விரல் மலர்கள் கோர்கவா

பெண்

சீட்டாட நீ போனா

ராணியா தான் வருவேன் நான்

கூட்டாளி ஆனாலும்

கொல்லாம தான் விடுவேனா

ஆண்

நான் தானே உன் தோடு

திருக்காணி மானே

பெண்

ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்…

பஞ்சாரத்த போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்தவச்சு நின்னு பார்க்குற

ஹோ ஓ ஓ ஓ

ஆண்

ஏ வந்தாயே மந்தாரா

மலரென நின்னாயே

நிலவொளி தந்தாயே

கண்ணால

பெண்

ஏ செங்காட்டு பூவ போல

உன்கூட சேந்து நான் வாழ

பஞ்சாரத்த போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ....

ஆண்

ஹா...ஆஆ ..ஆஅ...

English Script

Male

Ye ! nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi odura.. oh..oh!

Female

Ye.. panjaratha pottu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu paakura

Male

Ye vandhaaye mandhaara

Mandhaara malarena ninnaaye

Nilavoli thandhaaye kannala

Female

Ae sengattu poova pola

Unkooda saendhu naan vaazha

Male

Yei ! nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi oduraaa..

Male

Ahh..ahh..ahhh… ahh..ahh..ahhh…

Male

Ye! adi dhinamum

Rail-ah koovura oru mayila pogura

Female

Bongaatam aadaadha

Poiya kooda solladha

Ponnu dhaan thaangaadhe

Poova pottu moodaadha

Male

Nee enna adi thinnu

Theerthaaye maane

Male

Yei.. nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi oduraaa..

Female

Ae… sengattu poova pola

Unkooda saendhu naan vaazha

Panjaratha pottu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu paakuraaa…

Male

Yei.. adi mudhugil

Nadhi pol odavaa

Viral malargal korkavaa

Female

Seetaada nee pona

Rani-yathaan varuven naan

Kootaali aanaalum

Kollaama than viduvena

Male

Naan dhane un thodu

Thirukaani maane

Female

Ohh ohh ohhh…

Panjaratha pottu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu paakura

Ohh ohh.. hoo ooo

Male

Ye vandhaaye mandhaara

Mandhaara malarena ninnaaye

Nilavoli thandhaaye kannala

Female

Ae… sengattu poova pola

Unkooda saendhu naan vaazha

Panjaratha pottu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu paakuraaa…ahh ahh..

Male

Ahh..ahh..ahh..ahh..ahh..ahh..ahhh…

தமிழ் வரிகள்

ஆண்

ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற

அடி அலயே அலயே

கண்ணு முழி வாங்கி ஓடுற..

ஹோ ஓ..ஹோ ஓ....

பெண்

ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்தவச்சு நின்னு பார்க்குற

ஆண்

ஏ வந்தாயே

மந்தாரா மலரென நின்னாயே

நிலவொளி தந்தாயே கண்ணால

பெண்

ஏ செங்காட்டு பூவ போல

உன்கூட சேந்து நான் வாழ

ஆண்

ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற

அடி அலயே அலயே

கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா

ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்…

ஆண்

ஏய்! அடி தினமும்

ரயிலா கூவுற

ஒரு மயிலா போகுற

பெண்

போங்காட்டம் ஆடாத

பொய்கூட சொல்லாத

பொண்ணு தான் தாங்காதே

பூவா போட்டு மூடாத

ஆண்

நீ என்ன அடி தின்னு

தீர்த்தாயே மானே

ஆண்

ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற

அடி அலயே அலயே

கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா

பெண்

ஏ… செங்காட்டு பூவ போல

உன்கூட சேந்து நான் வாழ

பஞ்சாரத்த போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ..

ஆண்

ஏய்.. அடி முதுகில்

நதி போல் ஓடவா

விரல் மலர்கள் கோர்கவா

பெண்

சீட்டாட நீ போனா

ராணியா தான் வருவேன் நான்

கூட்டாளி ஆனாலும்

கொல்லாம தான் விடுவேனா

ஆண்

நான் தானே உன் தோடு

திருக்காணி மானே

பெண்

ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்…

பஞ்சாரத்த போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்தவச்சு நின்னு பார்க்குற

ஹோ ஓ ஓ ஓ

ஆண்

ஏ வந்தாயே மந்தாரா

மலரென நின்னாயே

நிலவொளி தந்தாயே

கண்ணால

பெண்

ஏ செங்காட்டு பூவ போல

உன்கூட சேந்து நான் வாழ

பஞ்சாரத்த போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ....

ஆண்

ஹா...ஆஆ ..ஆஅ...

Frequently Asked Questions

The song Adi Alaye from the movie Parasakthi was sung by Sean Roldan and Dhee.

The music for Parasakthi (2025) was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Adi Alaye were penned by Ekadasi.

Adi Alaye is a Tamil film song from Parasakthi (2025).