Female
Haa…aaa..aaa…aaa…
Haa…aaa haa aaa…
Female
Muthaaramae muthaaramae
Thalladudhae en nenjamae
Kaadhal enum noi vandhadhae
Innum yen sandhegame
Yengaandha neram unnale maarum
Nenjodu nee vaazhvadhaale
Female
Idhazh solladha sollum
Kolladha mullum
Ennnaale valiyaaghi sumaiyaghi
Manam vattum yen
Male
Neer thedum or dhaaga kaagam
Veen seiyumoo paarai neerum
Jadaigal sonnale podhum
Mana padam un seigai aagum
Alaiyaamal vandha virundhaali kaadhal
Thayangaamal madai yerudhae
Oh ho irandhene indru kurai illai endru
En paadhai thannale seeraanadhe
Male
Pani vaadai kaatraadum neram
Kall unda kalipodu naanum
Kann jaadai paechaaga pogum
Uravaada aayatham aagum
Vandhaayo ingu sendraayo kandu
Urakathil udal verkudhae
Hey ey nillayo angu sollaayo vandhu
Aal kadalil unnale karai neeludhae
Male
Muthaaramae muthaaramae
Thalladudhae en nenjamae
Kaadhal enum noi vandhadhae
Innum yen sandhegame
Male
Haa…aaa..aaa…aaa…
Haa…aaa haa aaa…
பெண்
ஹா...ஆஆ..ஆஆ...ஆஆ...
ஹா...ஆஹா ஹா...
பெண்
முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஏகாந்த நேரம் உன்னாலே மாறும்
நெஞ்சோடு நீ வாழ்வதாலே
பெண்
இதழ் சொல்லாத சொல்லும்
கொள்ளாத முள்ளும்
என்னாலே வலியாகி சுமையாகி
மனம் வாட்டும் ஏன்
ஆண்
நீர் தேடும் ஓர் தாகக் காகம்
வீண் செய்யுமோ பாறை நீரும்
ஜாடைகள் சொன்னாலே போதும்
மனபாடம் உன் செய்கை ஆகும்
அலையாமல் வந்த விருந்தாளி காதல்
தயங்காமல் மடை ஏறுதே
ஓ ஹோ நிறைதேனே இன்று குறை இல்லை என்று
என் பாதை தன்னாலே சீரானதே
ஆண்
பணி வாடை காற்றாடும் நேரம்
கல் உண்று களிப்போடு நானும்
கண் ஜாடை பேச்சாக போகும்
உறவாட ஆயத்தமாகும்
வந்தாயோ இங்கு சென்றாயோ கண்டு
உறக்கத்தில் உடல் வேற்க்குதே
ஓ...ஓஹ்.... நில்லாயோ அங்கு செல்லாயோ வந்து
ஆழ் கடலில் உன்னாலே கரை நீளுதே
பெண்
முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஆண்
ஹா...ஆஆ..ஆஆ...ஆஆஆ...
ஹா...ஆஹா ஹா...