Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Bodhai tharum senbagame
Povadhum yen vilagi povadhum yen
Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Bodhai tharum senbagame
Povadhum yen vilagi povadhum yen
Thangamilla ungal thavam
Bangmurum swaamigale
Thangamilla ungal thavam
Bangmurum swaamigale
Mangai naan umatharugil vandhaale
Nerungi vandhaale
Mangai naan umatharugil vandhaale
Nerungi vandhaale…
Sanyaasi thannai indru
Samsaariyakkiyadhu
Sanyaasi thannai indru
Samsaariyakkiyadhu
Thangame singaara yavvaname
Unadhu yavvaname
Thangame singaara yavvaname
Unadhu yavvaname
Sanyaasa maargam vittu
Samsaariyaanadhu pol hoo o o o
Sanyaasa maargam vittu
Samsaariyaanadhu pol
Thangal manam maaridumoo thavam puriya
Meendum thavam puriya
Thangal manam maaridumoo thavam puriya
Meendum thavam puriya
Kannae un anbu manam
Kanda pinnum maaridumoo
Kannae un anbu manam
Kanda pinnum maaridumoo
Kaaviyudai virumbidumoo en idhayam
Kaaviyudai virumbidumoo en idhayam
Sonna sol unmai endraale
Sorgam bogam inimelae
Sonna sol unmai endraale
Sorgam bogam inimelae
Sondhame aagum thannaale
Endrum namm vaazhvinilae
Sondhame aagum thannaale
Endrum namm vaazhvinilae
Kannaithamizh kavidhaiyile kaanadha inbame
Kannaithamizh kavidhaiyile kaanadha inbame
Kaadhal ennum kadalinile neendhiduvom
Naame neendhiduvom…..naame neendhiduvom
பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
போதை தரும் செண்பகமே
போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்
பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
போதை தரும் செண்பகமே
போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்
தங்கமில்லா உங்கள் தவம்
பங்கமுறும் சுவாமிகளே
தங்கமில்லா உங்கள் தவம்
பங்கமுறும் சுவாமிகளே
மங்கை நான் உமதருகில் வந்தாலே
நெருங்கி வந்தாலே......
மங்கை நான் உமதருகில் வந்தாலே
நெருங்கி வந்தாலே......
சன்யாசி தன்னை இன்று
சம்சாரியாக்கியது
சன்யாசி தன்னை இன்று
சம்சாரியாக்கியது
தங்கமே சிங்கார யௌவனமே
உனது யௌவனமே
தங்கமே சிங்கார யௌவனமே
உனது யௌவனமே
சன்யாச மார்க்கம் விட்டு
சம்சாரியானதுபோல் ஹோ ஓ ஓ ஓ
சன்யாச மார்க்கம் விட்டு
சம்சாரியானதுபோல்
தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய
மீண்டும் தவம் புரிய
தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய
மீண்டும் தவம் புரிய
கண்ணே உன் அன்பு மனம்
கண்ட பின்னும் மாறிடுமோ
கண்ணே உன் அன்பு மனம்
கண்ட பின்னும் மாறிடுமோ
காவியுடை விரும்பிடுமோ என் இதயம்
காவியுடை விரும்பிடுமோ என் இதயம்
சொன்ன சொல் உண்மை என்றாலே
சொர்க்கப் போகம் இனிமேலே
சொன்ன சொல் உண்மை என்றாலே
சொர்க்கப் போகம் இனிமேலே
சொந்தமே ஆகும் தன்னாலே
என்றும் நம் வாழ்வினிலே
சொந்தமே ஆகும் தன்னாலே
என்றும் நம் வாழ்வினிலே
கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே
இருவர் : கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே
காதல் எனும் கடலினிலே நீந்திடுவோம்
நாமே நீந்திடுவோம்...நாமே நீந்திடுவோம்.... .
English Script
Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Bodhai tharum senbagame
Povadhum yen vilagi povadhum yen
Pongi varum pudhu nilave
Ponmaeni paavaiyae
Bodhai tharum senbagame
Povadhum yen vilagi povadhum yen
Thangamilla ungal thavam
Bangmurum swaamigale
Thangamilla ungal thavam
Bangmurum swaamigale
Mangai naan umatharugil vandhaale
Nerungi vandhaale
Mangai naan umatharugil vandhaale
Nerungi vandhaale…
Sanyaasi thannai indru
Samsaariyakkiyadhu
Sanyaasi thannai indru
Samsaariyakkiyadhu
Thangame singaara yavvaname
Unadhu yavvaname
Thangame singaara yavvaname
Unadhu yavvaname
Sanyaasa maargam vittu
Samsaariyaanadhu pol hoo o o o
Sanyaasa maargam vittu
Samsaariyaanadhu pol
Thangal manam maaridumoo thavam puriya
Meendum thavam puriya
Thangal manam maaridumoo thavam puriya
Meendum thavam puriya
Kannae un anbu manam
Kanda pinnum maaridumoo
Kannae un anbu manam
Kanda pinnum maaridumoo
Kaaviyudai virumbidumoo en idhayam
Kaaviyudai virumbidumoo en idhayam
Sonna sol unmai endraale
Sorgam bogam inimelae
Sonna sol unmai endraale
Sorgam bogam inimelae
Sondhame aagum thannaale
Endrum namm vaazhvinilae
Sondhame aagum thannaale
Endrum namm vaazhvinilae
Kannaithamizh kavidhaiyile kaanadha inbame
Kannaithamizh kavidhaiyile kaanadha inbame
Kaadhal ennum kadalinile neendhiduvom
Naame neendhiduvom…..naame neendhiduvom
தமிழ் வரிகள்
பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
போதை தரும் செண்பகமே
போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்
பொங்கி வரும் புது நிலவே
பொன்மேனிப் பாவையே
போதை தரும் செண்பகமே
போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்
தங்கமில்லா உங்கள் தவம்
பங்கமுறும் சுவாமிகளே
தங்கமில்லா உங்கள் தவம்
பங்கமுறும் சுவாமிகளே
மங்கை நான் உமதருகில் வந்தாலே
நெருங்கி வந்தாலே......
மங்கை நான் உமதருகில் வந்தாலே
நெருங்கி வந்தாலே......
சன்யாசி தன்னை இன்று
சம்சாரியாக்கியது
சன்யாசி தன்னை இன்று
சம்சாரியாக்கியது
தங்கமே சிங்கார யௌவனமே
உனது யௌவனமே
தங்கமே சிங்கார யௌவனமே
உனது யௌவனமே
சன்யாச மார்க்கம் விட்டு
சம்சாரியானதுபோல் ஹோ ஓ ஓ ஓ
சன்யாச மார்க்கம் விட்டு
சம்சாரியானதுபோல்
தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய
மீண்டும் தவம் புரிய
தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய
மீண்டும் தவம் புரிய
கண்ணே உன் அன்பு மனம்
கண்ட பின்னும் மாறிடுமோ
கண்ணே உன் அன்பு மனம்
கண்ட பின்னும் மாறிடுமோ
காவியுடை விரும்பிடுமோ என் இதயம்
காவியுடை விரும்பிடுமோ என் இதயம்
சொன்ன சொல் உண்மை என்றாலே
சொர்க்கப் போகம் இனிமேலே
சொன்ன சொல் உண்மை என்றாலே
சொர்க்கப் போகம் இனிமேலே
சொந்தமே ஆகும் தன்னாலே
என்றும் நம் வாழ்வினிலே
சொந்தமே ஆகும் தன்னாலே
என்றும் நம் வாழ்வினிலே
கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே
இருவர் : கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே
காதல் எனும் கடலினிலே நீந்திடுவோம்
நாமே நீந்திடுவோம்...நாமே நீந்திடுவோம்.... .
Frequently Asked Questions
The song Pongi Varum from the movie Satharam was sung by T. M. Soundarajan and P. Bhanumathi.
The music for Satharam (1956) was composed by G. Ramanathan.
The lyrics for Pongi Varum were penned by A. Maruthakasi.
Pongi Varum is a Tamil film song from Satharam (1956).
