Click any line to highlight and share it as a quote!
Male

Pongi varum pudhu nilave

Ponmaeni paavaiyae

Pongi varum pudhu nilave

Ponmaeni paavaiyae

Bodhai tharum senbagame

Povadhum yen vilagi povadhum yen

Pongi varum pudhu nilave

Ponmaeni paavaiyae

Bodhai tharum senbagame

Povadhum yen vilagi povadhum yen

Female

Thangamilla ungal thavam

Bangmurum swaamigale

Thangamilla ungal thavam

Bangmurum swaamigale

Mangai naan umatharugil vandhaale

Nerungi vandhaale

Mangai naan umatharugil vandhaale

Nerungi vandhaale…

Male

Sanyaasi thannai indru

Samsaariyakkiyadhu

Sanyaasi thannai indru

Samsaariyakkiyadhu

Thangame singaara yavvaname

Unadhu yavvaname

Thangame singaara yavvaname

Unadhu yavvaname

Female

Sanyaasa maargam vittu

Samsaariyaanadhu pol hoo o o o

Sanyaasa maargam vittu

Samsaariyaanadhu pol

Thangal manam maaridumoo thavam puriya

Meendum thavam puriya

Thangal manam maaridumoo thavam puriya

Meendum thavam puriya

Male

Kannae un anbu manam

Kanda pinnum maaridumoo

Kannae un anbu manam

Kanda pinnum maaridumoo

Kaaviyudai virumbidumoo en idhayam

Kaaviyudai virumbidumoo en idhayam

Female

Sonna sol unmai endraale

Sorgam bogam inimelae

Sonna sol unmai endraale

Sorgam bogam inimelae

Sondhame aagum thannaale

Endrum namm vaazhvinilae

Sondhame aagum thannaale

Endrum namm vaazhvinilae

Male

Kannaithamizh kavidhaiyile kaanadha inbame

Both

Kannaithamizh kavidhaiyile kaanadha inbame

Kaadhal ennum kadalinile neendhiduvom

Naame neendhiduvom…..naame neendhiduvom

ஆண்

பொங்கி வரும் புது நிலவே

பொன்மேனிப் பாவையே

பொங்கி வரும் புது நிலவே

பொன்மேனிப் பாவையே

போதை தரும் செண்பகமே

போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்

பொங்கி வரும் புது நிலவே

பொன்மேனிப் பாவையே

போதை தரும் செண்பகமே

போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்

பெண்

தங்கமில்லா உங்கள் தவம்

பங்கமுறும் சுவாமிகளே

தங்கமில்லா உங்கள் தவம்

பங்கமுறும் சுவாமிகளே

மங்கை நான் உமதருகில் வந்தாலே

நெருங்கி வந்தாலே......

மங்கை நான் உமதருகில் வந்தாலே

நெருங்கி வந்தாலே......

ஆண்

சன்யாசி தன்னை இன்று

சம்சாரியாக்கியது

சன்யாசி தன்னை இன்று

சம்சாரியாக்கியது

தங்கமே சிங்கார யௌவனமே

உனது யௌவனமே

தங்கமே சிங்கார யௌவனமே

உனது யௌவனமே

பெண்

சன்யாச மார்க்கம் விட்டு

சம்சாரியானதுபோல் ஹோ ஓ ஓ ஓ

சன்யாச மார்க்கம் விட்டு

சம்சாரியானதுபோல்

தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய

மீண்டும் தவம் புரிய

தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய

மீண்டும் தவம் புரிய

ஆண்

கண்ணே உன் அன்பு மனம்

கண்ட பின்னும் மாறிடுமோ

கண்ணே உன் அன்பு மனம்

கண்ட பின்னும் மாறிடுமோ

காவியுடை விரும்பிடுமோ என் இதயம்

காவியுடை விரும்பிடுமோ என் இதயம்

பெண்

சொன்ன சொல் உண்மை என்றாலே

சொர்க்கப் போகம் இனிமேலே

சொன்ன சொல் உண்மை என்றாலே

சொர்க்கப் போகம் இனிமேலே

சொந்தமே ஆகும் தன்னாலே

என்றும் நம் வாழ்வினிலே

சொந்தமே ஆகும் தன்னாலே

என்றும் நம் வாழ்வினிலே

ஆண்

கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே

இருவர் : கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே

காதல் எனும் கடலினிலே நீந்திடுவோம்

நாமே நீந்திடுவோம்...நாமே நீந்திடுவோம்.... .

English Script

Male

Pongi varum pudhu nilave

Ponmaeni paavaiyae

Pongi varum pudhu nilave

Ponmaeni paavaiyae

Bodhai tharum senbagame

Povadhum yen vilagi povadhum yen

Pongi varum pudhu nilave

Ponmaeni paavaiyae

Bodhai tharum senbagame

Povadhum yen vilagi povadhum yen

Female

Thangamilla ungal thavam

Bangmurum swaamigale

Thangamilla ungal thavam

Bangmurum swaamigale

Mangai naan umatharugil vandhaale

Nerungi vandhaale

Mangai naan umatharugil vandhaale

Nerungi vandhaale…

Male

Sanyaasi thannai indru

Samsaariyakkiyadhu

Sanyaasi thannai indru

Samsaariyakkiyadhu

Thangame singaara yavvaname

Unadhu yavvaname

Thangame singaara yavvaname

Unadhu yavvaname

Female

Sanyaasa maargam vittu

Samsaariyaanadhu pol hoo o o o

Sanyaasa maargam vittu

Samsaariyaanadhu pol

Thangal manam maaridumoo thavam puriya

Meendum thavam puriya

Thangal manam maaridumoo thavam puriya

Meendum thavam puriya

Male

Kannae un anbu manam

Kanda pinnum maaridumoo

Kannae un anbu manam

Kanda pinnum maaridumoo

Kaaviyudai virumbidumoo en idhayam

Kaaviyudai virumbidumoo en idhayam

Female

Sonna sol unmai endraale

Sorgam bogam inimelae

Sonna sol unmai endraale

Sorgam bogam inimelae

Sondhame aagum thannaale

Endrum namm vaazhvinilae

Sondhame aagum thannaale

Endrum namm vaazhvinilae

Male

Kannaithamizh kavidhaiyile kaanadha inbame

Both

Kannaithamizh kavidhaiyile kaanadha inbame

Kaadhal ennum kadalinile neendhiduvom

Naame neendhiduvom…..naame neendhiduvom

தமிழ் வரிகள்

ஆண்

பொங்கி வரும் புது நிலவே

பொன்மேனிப் பாவையே

பொங்கி வரும் புது நிலவே

பொன்மேனிப் பாவையே

போதை தரும் செண்பகமே

போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்

பொங்கி வரும் புது நிலவே

பொன்மேனிப் பாவையே

போதை தரும் செண்பகமே

போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன்

பெண்

தங்கமில்லா உங்கள் தவம்

பங்கமுறும் சுவாமிகளே

தங்கமில்லா உங்கள் தவம்

பங்கமுறும் சுவாமிகளே

மங்கை நான் உமதருகில் வந்தாலே

நெருங்கி வந்தாலே......

மங்கை நான் உமதருகில் வந்தாலே

நெருங்கி வந்தாலே......

ஆண்

சன்யாசி தன்னை இன்று

சம்சாரியாக்கியது

சன்யாசி தன்னை இன்று

சம்சாரியாக்கியது

தங்கமே சிங்கார யௌவனமே

உனது யௌவனமே

தங்கமே சிங்கார யௌவனமே

உனது யௌவனமே

பெண்

சன்யாச மார்க்கம் விட்டு

சம்சாரியானதுபோல் ஹோ ஓ ஓ ஓ

சன்யாச மார்க்கம் விட்டு

சம்சாரியானதுபோல்

தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய

மீண்டும் தவம் புரிய

தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய

மீண்டும் தவம் புரிய

ஆண்

கண்ணே உன் அன்பு மனம்

கண்ட பின்னும் மாறிடுமோ

கண்ணே உன் அன்பு மனம்

கண்ட பின்னும் மாறிடுமோ

காவியுடை விரும்பிடுமோ என் இதயம்

காவியுடை விரும்பிடுமோ என் இதயம்

பெண்

சொன்ன சொல் உண்மை என்றாலே

சொர்க்கப் போகம் இனிமேலே

சொன்ன சொல் உண்மை என்றாலே

சொர்க்கப் போகம் இனிமேலே

சொந்தமே ஆகும் தன்னாலே

என்றும் நம் வாழ்வினிலே

சொந்தமே ஆகும் தன்னாலே

என்றும் நம் வாழ்வினிலே

ஆண்

கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே

இருவர் : கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே

காதல் எனும் கடலினிலே நீந்திடுவோம்

நாமே நீந்திடுவோம்...நாமே நீந்திடுவோம்.... .

Frequently Asked Questions

The song Pongi Varum from the movie Satharam was sung by T. M. Soundarajan and P. Bhanumathi.

The music for Satharam (1956) was composed by G. Ramanathan.

The lyrics for Pongi Varum were penned by A. Maruthakasi.

Pongi Varum is a Tamil film song from Satharam (1956).