Haaa aa aa aa
Engum oli veesudhe thanga mulaam poosudhe
Kann kavarum maalai tahrum kaatchi singaaram
Poonga alangaraam kannai katti
Vilaiyaadidalaam ingu ellorum
Ennai thedi munnaalae
Oodivarum pennaalae
Ennai thedi munnaalae
Oodivarum pennaalae
Naan eliyai pola olindhu kolven
Pudharin pinnaale
Nee eliyai pola aanaalum
Valaiyai thedi ponaalum
Nee eliyai pola aanaalum
Valaiyai thedi ponaalum
Poonai polavae …meow meow
Poonai pola vandhu pidithu kolvenadi
Hoo o o o hoo o o
Haaa aa aa aa
Punnai kilai melae
Naan vanna kili polae than
Punnai kilai melae
Naan vanna kili polae than
Ennai thodum munnae thaavi
Thothi kolvenadi
Nee kiliyai pola aanaalum
Kilaiyil thothi kondaalum
Nee kiliyai pola aanaalum
Kilaiyil thothi kondaalum
Kazhugu pola vandha kaalil
Kavvi kolvenadi
Hoo o o o hoo o o
Haaa aa aa aa
Ingae paaru pinnalae
Irukkiren naan munnaale
Ingae paaru pinnalae
Irukkiren naan munnaale
Indha maanai pidikka mudiyumaadi unnalae
Pulli maanai polae nee
Thulli thulli ponaalum
Pulli maanai polae nee
Thulli thulli ponaalum
Anbinaale unnai vettaiyaadidu vendi
Haaa aa aa aa
Engum oli veesudhe thanga mulaam poosudhe
Kann kavarum maalai tahrum kaatchi singaaram
Poonga alangaraam kannai katti
Vilaiyaadidalaam ingu ellorum
Om santhi…(6)
Kalli undhan kai varisaiyai kaattidu ippo
Adi kalli undhan kai varisaiyai kaattidu ippo
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
பூங்கா அலங்காரம் கண்ணை கட்டி
விளையாடிடலாம் இங்கு எல்லோரும்
என்னைத் தேடி முன்னாலே
ஓடிவரும் பெண்ணாலே
என்னைத் தேடி முன்னாலே
ஓடிவரும் பெண்ணாலே
நான் எலியைப் போல ஒளிந்து கொள்வேன்
புதரின் பின்னாலே......
நீ எலியைப் போல ஆனாலும்
வலையை தேடிப் போனாலும்
நீ எலியைப் போல ஆனாலும்
வலையை தேடிப் போனாலும்
பூனை போலவே ..மியாவ் மியாவ்
பூனை போல வந்து பிடித்து கொள்வேன்டி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
புன்னைக் கிளை மேலே
நான் வண்ணக் கிளி போலேதான்
புன்னைக் கிளை மேலே
நான் வண்ணக் கிளி போலேதான்
என்னைத் தொடும் முன்னே தாவி
தொத்திக் கொள்வேன்டி
நீ கிளியைப் போல ஆனாலும்
கிளையில் தொத்திக் கொண்டாலும்
நீ கிளியைப் போல ஆனாலும்
கிளையில் தொத்திக் கொண்டாலும்
கழுகு போல வந்து காலில்
கவ்விக் கொள்வேன்டி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
இங்கே பாரு பின்னாலே
இருக்கிறேன் நான் முன்னாலே
இங்கே பாரு பின்னாலே
இருக்கிறேன் நான் முன்னாலே
இந்த மானைப் பிடிக்க முடியுமாடி உன்னாலே
புள்ளிமானைப் போலே நீ
துள்ளி துள்ளி போனாலும்
புள்ளிமானைப் போலே நீ
துள்ளி துள்ளி போனாலும்
அன்பினாலே உன்னை வேட்டையாடிடு வேண்டி
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
பூங்கா அலங்காரம் கண்ணை கட்டி
விளையாடிடலாம் இங்கு எல்லோரும்
ஓம் ஷாந்தி .....(6)
கள்ளி உந்தன் கை வரிசையை காட்டிடு இப்போ
அடி கள்ளி உந்தன் கை வரிசையை காட்டிடு இப்போ...
English Script
Haaa aa aa aa
Engum oli veesudhe thanga mulaam poosudhe
Kann kavarum maalai tahrum kaatchi singaaram
Poonga alangaraam kannai katti
Vilaiyaadidalaam ingu ellorum
Ennai thedi munnaalae
Oodivarum pennaalae
Ennai thedi munnaalae
Oodivarum pennaalae
Naan eliyai pola olindhu kolven
Pudharin pinnaale
Nee eliyai pola aanaalum
Valaiyai thedi ponaalum
Nee eliyai pola aanaalum
Valaiyai thedi ponaalum
Poonai polavae …meow meow
Poonai pola vandhu pidithu kolvenadi
Hoo o o o hoo o o
Haaa aa aa aa
Punnai kilai melae
Naan vanna kili polae than
Punnai kilai melae
Naan vanna kili polae than
Ennai thodum munnae thaavi
Thothi kolvenadi
Nee kiliyai pola aanaalum
Kilaiyil thothi kondaalum
Nee kiliyai pola aanaalum
Kilaiyil thothi kondaalum
Kazhugu pola vandha kaalil
Kavvi kolvenadi
Hoo o o o hoo o o
Haaa aa aa aa
Ingae paaru pinnalae
Irukkiren naan munnaale
Ingae paaru pinnalae
Irukkiren naan munnaale
Indha maanai pidikka mudiyumaadi unnalae
Pulli maanai polae nee
Thulli thulli ponaalum
Pulli maanai polae nee
Thulli thulli ponaalum
Anbinaale unnai vettaiyaadidu vendi
Haaa aa aa aa
Engum oli veesudhe thanga mulaam poosudhe
Kann kavarum maalai tahrum kaatchi singaaram
Poonga alangaraam kannai katti
Vilaiyaadidalaam ingu ellorum
Om santhi…(6)
Kalli undhan kai varisaiyai kaattidu ippo
Adi kalli undhan kai varisaiyai kaattidu ippo
தமிழ் வரிகள்
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
பூங்கா அலங்காரம் கண்ணை கட்டி
விளையாடிடலாம் இங்கு எல்லோரும்
என்னைத் தேடி முன்னாலே
ஓடிவரும் பெண்ணாலே
என்னைத் தேடி முன்னாலே
ஓடிவரும் பெண்ணாலே
நான் எலியைப் போல ஒளிந்து கொள்வேன்
புதரின் பின்னாலே......
நீ எலியைப் போல ஆனாலும்
வலையை தேடிப் போனாலும்
நீ எலியைப் போல ஆனாலும்
வலையை தேடிப் போனாலும்
பூனை போலவே ..மியாவ் மியாவ்
பூனை போல வந்து பிடித்து கொள்வேன்டி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
புன்னைக் கிளை மேலே
நான் வண்ணக் கிளி போலேதான்
புன்னைக் கிளை மேலே
நான் வண்ணக் கிளி போலேதான்
என்னைத் தொடும் முன்னே தாவி
தொத்திக் கொள்வேன்டி
நீ கிளியைப் போல ஆனாலும்
கிளையில் தொத்திக் கொண்டாலும்
நீ கிளியைப் போல ஆனாலும்
கிளையில் தொத்திக் கொண்டாலும்
கழுகு போல வந்து காலில்
கவ்விக் கொள்வேன்டி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
இங்கே பாரு பின்னாலே
இருக்கிறேன் நான் முன்னாலே
இங்கே பாரு பின்னாலே
இருக்கிறேன் நான் முன்னாலே
இந்த மானைப் பிடிக்க முடியுமாடி உன்னாலே
புள்ளிமானைப் போலே நீ
துள்ளி துள்ளி போனாலும்
புள்ளிமானைப் போலே நீ
துள்ளி துள்ளி போனாலும்
அன்பினாலே உன்னை வேட்டையாடிடு வேண்டி
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
பூங்கா அலங்காரம் கண்ணை கட்டி
விளையாடிடலாம் இங்கு எல்லோரும்
ஓம் ஷாந்தி .....(6)
கள்ளி உந்தன் கை வரிசையை காட்டிடு இப்போ
அடி கள்ளி உந்தன் கை வரிசையை காட்டிடு இப்போ...
Frequently Asked Questions
The song Engum Oli from the movie Satharam was sung by A. P. Komala and P. Bhanumathi.
The music for Satharam (1956) was composed by G. Ramanathan.
The lyrics for Engum Oli were penned by A. Maruthakasi.
Engum Oli is a Tamil film song from Satharam (1956).
