Ninaindhu ninaindhu nenjam urugudhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Unnai ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
Anaindha deepmaai aagi ponadhe
Anaindha deepmaai aagi ponadhe
Udainthu pona silai aanadhe
Vaazhkkai anaindha deepmaai aagi ponadhe
Udainthu pona silai aanadhe
Naan adaindha Selvam kollai ponadhe
Adaindha Selvam kollai ponadhe
Amaidhiyindriye alaiya nerndhadhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
Engirundhu nee vaadugindraayoo?
Engirundhu nee vaadugindraayoo?
Thunba geethame paadugindraayoo?
Engirundhu nee vaadugindraayoo?
Thunba geethame paadugindraayoo?
Indha nilai endru maarumoo?
Indha nilai endru maarumoo?
Una kaanum inba naalumae vandhu saerumoo?
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
உன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே
வாழ்க்கை அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே
நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ?
உனைக் காணும் இன்ப நாளுமே வந்து சேருமோ?
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே.......
English Script
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Unnai ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
Anaindha deepmaai aagi ponadhe
Anaindha deepmaai aagi ponadhe
Udainthu pona silai aanadhe
Vaazhkkai anaindha deepmaai aagi ponadhe
Udainthu pona silai aanadhe
Naan adaindha Selvam kollai ponadhe
Adaindha Selvam kollai ponadhe
Amaidhiyindriye alaiya nerndhadhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
Engirundhu nee vaadugindraayoo?
Engirundhu nee vaadugindraayoo?
Thunba geethame paadugindraayoo?
Engirundhu nee vaadugindraayoo?
Thunba geethame paadugindraayoo?
Indha nilai endru maarumoo?
Indha nilai endru maarumoo?
Una kaanum inba naalumae vandhu saerumoo?
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
தமிழ் வரிகள்
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
உன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே
வாழ்க்கை அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே
நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ?
உனைக் காணும் இன்ப நாளுமே வந்து சேருமோ?
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே.......
Frequently Asked Questions
The song Ninainthu Ninainthu from the movie Satharam was sung by T. M. Soundarajan.
The music for Satharam (1956) was composed by G. Ramanathan.
The lyrics for Ninainthu Ninainthu were penned by A. Maruthakasi.
Ninainthu Ninainthu is a Tamil film song from Satharam (1956).
