Click any line to highlight and share it as a quote!
Male

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Unnai ninaindhu ninaindhu nenjam urugudhe

Neengidaadha thunbam perugudhe

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Neengidaadha thunbam perugudhe

Male

Anaindha deepmaai aagi ponadhe

Anaindha deepmaai aagi ponadhe

Udainthu pona silai aanadhe

Vaazhkkai anaindha deepmaai aagi ponadhe

Udainthu pona silai aanadhe

Male

Naan adaindha Selvam kollai ponadhe

Adaindha Selvam kollai ponadhe

Amaidhiyindriye alaiya nerndhadhe

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Neengidaadha thunbam perugudhe

Male

Engirundhu nee vaadugindraayoo?

Engirundhu nee vaadugindraayoo?

Thunba geethame paadugindraayoo?

Engirundhu nee vaadugindraayoo?

Thunba geethame paadugindraayoo?

Male

Indha nilai endru maarumoo?

Indha nilai endru maarumoo?

Una kaanum inba naalumae vandhu saerumoo?

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Neengidaadha thunbam perugudhe

ஆண்

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

உன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே

ஆண்

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே

உடைந்து போன சிலை ஆனததே

வாழ்க்கை அணைந்த தீபமாய் ஆகிப் போனதே

உடைந்து போன சிலை ஆனதே

ஆண்

நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே

அடைந்த செல்வம் கொள்ளை போனதே

அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே

ஆண்

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?

துன்ப கீதமே பாடுகின்றாயோ?

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?

துன்ப கீதமே பாடுகின்றாயோ?

ஆண்

இந்த நிலை என்று மாறுமோ?

இந்த நிலை என்று மாறுமோ?

உனைக் காணும் இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே.......

English Script

Male

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Unnai ninaindhu ninaindhu nenjam urugudhe

Neengidaadha thunbam perugudhe

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Neengidaadha thunbam perugudhe

Male

Anaindha deepmaai aagi ponadhe

Anaindha deepmaai aagi ponadhe

Udainthu pona silai aanadhe

Vaazhkkai anaindha deepmaai aagi ponadhe

Udainthu pona silai aanadhe

Male

Naan adaindha Selvam kollai ponadhe

Adaindha Selvam kollai ponadhe

Amaidhiyindriye alaiya nerndhadhe

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Neengidaadha thunbam perugudhe

Male

Engirundhu nee vaadugindraayoo?

Engirundhu nee vaadugindraayoo?

Thunba geethame paadugindraayoo?

Engirundhu nee vaadugindraayoo?

Thunba geethame paadugindraayoo?

Male

Indha nilai endru maarumoo?

Indha nilai endru maarumoo?

Una kaanum inba naalumae vandhu saerumoo?

Ninaindhu ninaindhu nenjam urugudhe

Neengidaadha thunbam perugudhe

தமிழ் வரிகள்

ஆண்

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

உன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே

ஆண்

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே

உடைந்து போன சிலை ஆனததே

வாழ்க்கை அணைந்த தீபமாய் ஆகிப் போனதே

உடைந்து போன சிலை ஆனதே

ஆண்

நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே

அடைந்த செல்வம் கொள்ளை போனதே

அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே

ஆண்

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?

துன்ப கீதமே பாடுகின்றாயோ?

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?

துன்ப கீதமே பாடுகின்றாயோ?

ஆண்

இந்த நிலை என்று மாறுமோ?

இந்த நிலை என்று மாறுமோ?

உனைக் காணும் இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே.......

Frequently Asked Questions

The song Ninainthu Ninainthu from the movie Satharam was sung by T. M. Soundarajan.

The music for Satharam (1956) was composed by G. Ramanathan.

The lyrics for Ninainthu Ninainthu were penned by A. Maruthakasi.

Ninainthu Ninainthu is a Tamil film song from Satharam (1956).