Oru Velai Sotrukkaga
Tamil Film Song 2016

Oru Velai Sotrukkaga

From the movie Pichaikkaran

Read the full lyrics of Oru Velai Sotrukkaga from Pichaikkaran (2016), written by Annamalai, in Tamil & English script.

Annamalai Tamil & English Pichaikkaran · 2016
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Oru velai sotrukkaga udal vaadida

Kai yendhi odugindrom uyir vaazhndhida

Pasi endra theeyil iraippai saambal aaguthae

Manithaneyam engae.. ingae sethuponathae

Irupavan konjam thanthaal ilaatha yezhai illaiyae

Kan thiranthu iraivaa paaru ellorum un pillaiyae

Male

Oru velai sotrukkaga udal vaadida

Kai yendhi odugindrom uyir vaazhndhida

Male

Illaatha yedho ondrai

Thedum vaazhvillae

Pirantha manithan ellorumae

Ulagil pichaikaaranae

Male

Pirakaatha peranuku

Soththu serkkum vaazhvillae

Pasikindra ezhaikellam

Kadavul mattum thaan kaavalae

Male

Kidaithaalum nee thedum edhuvum

Kidaikaamal ponaalum

Avamanam yematram unnai

Thinandhorum thodarnthaalum

Thiruvodum illamal nee oor

Theruvoram kidanthaalum

Anjaathae ulagathin mudivil

Avanunduu ennalum

Male

Haaa…aaa….aaa….aaa….

Male

Oru velai sotrukkaga udal vaadida

Kai yendhi odugindrom uyir vaazhndhida

Pasi endra theeyil iraippai saambal aaguthae

Manithaneyam engae.. ingae sethuponathae

Irupavan konjam thanthaal ilaatha yezhai illayae

Kan thiranthu iraivaa paaru ellorum un pillaiyae

Ae….ae…..ae…..

ஆண்

ஏஹே… ஹே… ஹே… ஹே…

ஆ… ஆ… ஆ…

ஆண்

ஒரு வேலை சோற்றுக்காக

உடல் வாடிட

கையேந்தி ஓடுகின்றோம்

உயிர் வாழ்ந்திட

பசியென்ற தீயில் இறைப்பை

சாம்பல் ஆகுதே

மனிதநேயம் எங்கே

இங்கே செத்துப்போனதே

இருப்பவன் கொஞ்சம் தந்தால்

இல்லாத ஏழை இல்லையே

கண் திறந்து இறைவா பாரு

எல்லோரும் உன் பிள்ளையே……

ஆண்

ஒரு வேலை சோற்றுக்காக

உடல் வாடிட

கையேந்தி ஓடுகின்றோம்

உயிர் வாழ்ந்திட

ஆண்

இல்லாத ஏதோ ஒன்றை

தேடும் வாழ்விலே

பிறந்த மனிதன் எல்லோருமே

உலகில் பிச்சைக்காரனே

ஆண்

பிறக்காத பேரனுக்கு

சொத்து சேர்க்கும் வாழ்விலே

பசிக்கின்ற ஏழைக்கெல்லாம்

கடவுள் மட்டும் தான் காவலே

ஆண்

கிடைத்தாலும் நீ தேடும் எதுவும்

கிடைக்காமல் போனாலும்

அவமானம் ஏமாற்றம் உன்னை

தினந்தோறும் தொடர்ந்தாலும்

திருவோடும் இல்லாமல் நீ ஓர்

தெருவோரம் கிடந்தாலும்

அஞ்சாதே உலகத்தின் முடிவில்

அவனுண்டு எந்நாளும்

ஆண்

ஏ ஆ…… ஆ…… ஆ…… ஆ…ஆ…

ஆண்

ஒரு வேலை சோற்றுக்காக

உடல் வாடிட

கையேந்தி ஓடுகின்றோம்

உயிர் வாழ்ந்திட

பசியென்ற தீயில் இறைப்பை

சாம்பல் ஆகுதே

மனிதநேயம் எங்கே

இங்கே செத்துப்போனதே

இருப்பவன் கொஞ்சம் தந்தால்

இல்லாத ஏழை இல்லையே

கண் திறந்து இறைவா பாரு

எல்லோரும் உன் பிள்ளையே……

English Script

Male

Oru velai sotrukkaga udal vaadida

Kai yendhi odugindrom uyir vaazhndhida

Pasi endra theeyil iraippai saambal aaguthae

Manithaneyam engae.. ingae sethuponathae

Irupavan konjam thanthaal ilaatha yezhai illaiyae

Kan thiranthu iraivaa paaru ellorum un pillaiyae

Male

Oru velai sotrukkaga udal vaadida

Kai yendhi odugindrom uyir vaazhndhida

Male

Illaatha yedho ondrai

Thedum vaazhvillae

Pirantha manithan ellorumae

Ulagil pichaikaaranae

Male

Pirakaatha peranuku

Soththu serkkum vaazhvillae

Pasikindra ezhaikellam

Kadavul mattum thaan kaavalae

Male

Kidaithaalum nee thedum edhuvum

Kidaikaamal ponaalum

Avamanam yematram unnai

Thinandhorum thodarnthaalum

Thiruvodum illamal nee oor

Theruvoram kidanthaalum

Anjaathae ulagathin mudivil

Avanunduu ennalum

Male

Haaa…aaa….aaa….aaa….

Male

Oru velai sotrukkaga udal vaadida

Kai yendhi odugindrom uyir vaazhndhida

Pasi endra theeyil iraippai saambal aaguthae

Manithaneyam engae.. ingae sethuponathae

Irupavan konjam thanthaal ilaatha yezhai illayae

Kan thiranthu iraivaa paaru ellorum un pillaiyae

Ae….ae…..ae…..

தமிழ் வரிகள்

ஆண்

ஏஹே… ஹே… ஹே… ஹே…

ஆ… ஆ… ஆ…

ஆண்

ஒரு வேலை சோற்றுக்காக

உடல் வாடிட

கையேந்தி ஓடுகின்றோம்

உயிர் வாழ்ந்திட

பசியென்ற தீயில் இறைப்பை

சாம்பல் ஆகுதே

மனிதநேயம் எங்கே

இங்கே செத்துப்போனதே

இருப்பவன் கொஞ்சம் தந்தால்

இல்லாத ஏழை இல்லையே

கண் திறந்து இறைவா பாரு

எல்லோரும் உன் பிள்ளையே……

ஆண்

ஒரு வேலை சோற்றுக்காக

உடல் வாடிட

கையேந்தி ஓடுகின்றோம்

உயிர் வாழ்ந்திட

ஆண்

இல்லாத ஏதோ ஒன்றை

தேடும் வாழ்விலே

பிறந்த மனிதன் எல்லோருமே

உலகில் பிச்சைக்காரனே

ஆண்

பிறக்காத பேரனுக்கு

சொத்து சேர்க்கும் வாழ்விலே

பசிக்கின்ற ஏழைக்கெல்லாம்

கடவுள் மட்டும் தான் காவலே

ஆண்

கிடைத்தாலும் நீ தேடும் எதுவும்

கிடைக்காமல் போனாலும்

அவமானம் ஏமாற்றம் உன்னை

தினந்தோறும் தொடர்ந்தாலும்

திருவோடும் இல்லாமல் நீ ஓர்

தெருவோரம் கிடந்தாலும்

அஞ்சாதே உலகத்தின் முடிவில்

அவனுண்டு எந்நாளும்

ஆண்

ஏ ஆ…… ஆ…… ஆ…… ஆ…ஆ…

ஆண்

ஒரு வேலை சோற்றுக்காக

உடல் வாடிட

கையேந்தி ஓடுகின்றோம்

உயிர் வாழ்ந்திட

பசியென்ற தீயில் இறைப்பை

சாம்பல் ஆகுதே

மனிதநேயம் எங்கே

இங்கே செத்துப்போனதே

இருப்பவன் கொஞ்சம் தந்தால்

இல்லாத ஏழை இல்லையே

கண் திறந்து இறைவா பாரு

எல்லோரும் உன் பிள்ளையே……

Frequently Asked Questions

The lyrics for Oru Velai Sotrukkaga were penned by Annamalai.

Oru Velai Sotrukkaga is a Tamil film song from Pichaikkaran (2016).