
Nooru Samigal
From the movie Pichaikkaran
Read the full lyrics of Nooru Samigal from Pichaikkaran (2016), written by Ekanthraj, in Tamil & English script.

From the movie Pichaikkaran
Read the full lyrics of Nooru Samigal from Pichaikkaran (2016), written by Ekanthraj, in Tamil & English script.
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma
Rathathai naan thanthaalumae
Un thyagathuku eduaguma
Naan patta kadan theerpen endral
Oor jenmam pothathama
Nadamaadum koyil neethanae
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma
{Mazhai veyil paarkamal paarpal velai
Kuzhanthaigal thaan aval kazhuthuku maalai} (2)
Mezhugaga urugi tharuvalae oliyai
Kuzhanthaigal siripil marapalae valiyai
Nadamaadum.. koyil neethanae
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma
Rathathai naan thanthaalumae
Un thyagathuku eduaguma
Naan patta kadan theerpen endral
Oor jenmam pothathama
Nadamaadum koyil neethanae
நூறு சாமிகள்
இருந்தாலும் அம்மா
உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான்
தந்தாலுமே உன் தியாகத்துக்கு
ஈடாகுமா நான் பட்டக் கடன்
தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்
போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள்
இருந்தாலும் அம்மா
உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
{ மழை வெயில்
பாா்க்காமல் பாா்ப்பாள்
வேலை குழந்தைகள்தான்
அவள் கழுத்துக்கு மாலை } (2)
மெழுகாக உருகி
தருவாளே ஒளியை
குழந்தைகள் சிாிப்பில்
மறப்பாளே வலியை
நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள்
இருந்தாலும் அம்மா
உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான்
தந்தாலுமே உன் தியாகத்துக்கு
ஈடாகுமா நான் பட்டக் கடன்
தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்
போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma
Rathathai naan thanthaalumae
Un thyagathuku eduaguma
Naan patta kadan theerpen endral
Oor jenmam pothathama
Nadamaadum koyil neethanae
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma
{Mazhai veyil paarkamal paarpal velai
Kuzhanthaigal thaan aval kazhuthuku maalai} (2)
Mezhugaga urugi tharuvalae oliyai
Kuzhanthaigal siripil marapalae valiyai
Nadamaadum.. koyil neethanae
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma
Rathathai naan thanthaalumae
Un thyagathuku eduaguma
Naan patta kadan theerpen endral
Oor jenmam pothathama
Nadamaadum koyil neethanae
நூறு சாமிகள்
இருந்தாலும் அம்மா
உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான்
தந்தாலுமே உன் தியாகத்துக்கு
ஈடாகுமா நான் பட்டக் கடன்
தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்
போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள்
இருந்தாலும் அம்மா
உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
{ மழை வெயில்
பாா்க்காமல் பாா்ப்பாள்
வேலை குழந்தைகள்தான்
அவள் கழுத்துக்கு மாலை } (2)
மெழுகாக உருகி
தருவாளே ஒளியை
குழந்தைகள் சிாிப்பில்
மறப்பாளே வலியை
நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள்
இருந்தாலும் அம்மா
உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான்
தந்தாலுமே உன் தியாகத்துக்கு
ஈடாகுமா நான் பட்டக் கடன்
தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்
போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே
The lyrics for Nooru Samigal were penned by Ekanthraj.
Nooru Samigal is a Tamil film song from Pichaikkaran (2016).
Share this beautiful lyric line with your friends!