Click any line to highlight and share it as a quote!
Male

Nooru saamigal irunthalum

Amma unnai pol aagiduma

Kodi kodiyaai koduthalum

Nee thantha anbu kidaithiduma

Male

Rathathai naan thanthaalumae

Un thyagathuku eduaguma

Naan patta kadan theerpen endral

Oor jenmam pothathama

Nadamaadum koyil neethanae

Male

Nooru saamigal irunthalum

Amma unnai pol aagiduma

Kodi kodiyaai koduthalum

Nee thantha anbu kidaithiduma

Male

{Mazhai veyil paarkamal paarpal velai

Kuzhanthaigal thaan aval kazhuthuku maalai} (2)

Mezhugaga urugi tharuvalae oliyai

Kuzhanthaigal siripil marapalae valiyai

Nadamaadum.. koyil neethanae

Male

Nooru saamigal irunthalum

Amma unnai pol aagiduma

Kodi kodiyaai koduthalum

Nee thantha anbu kidaithiduma

Male

Rathathai naan thanthaalumae

Un thyagathuku eduaguma

Naan patta kadan theerpen endral

Oor jenmam pothathama

Nadamaadum koyil neethanae

ஆண்

நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ஆண்

ரத்தத்தை நான்

தந்தாலுமே உன் தியாகத்துக்கு

ஈடாகுமா நான் பட்டக் கடன்

தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்

போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே

ஆண்

நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ஆண்

{ மழை வெயில்

பாா்க்காமல் பாா்ப்பாள்

வேலை குழந்தைகள்தான்

அவள் கழுத்துக்கு மாலை } (2)

ஆண்

மெழுகாக உருகி

தருவாளே ஒளியை

குழந்தைகள் சிாிப்பில்

மறப்பாளே வலியை

நடமாடும் கோயில் நீதானே

ஆண்

நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ஆண்

ரத்தத்தை நான்

தந்தாலுமே உன் தியாகத்துக்கு

ஈடாகுமா நான் பட்டக் கடன்

தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்

போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே

English Script

Male

Nooru saamigal irunthalum

Amma unnai pol aagiduma

Kodi kodiyaai koduthalum

Nee thantha anbu kidaithiduma

Male

Rathathai naan thanthaalumae

Un thyagathuku eduaguma

Naan patta kadan theerpen endral

Oor jenmam pothathama

Nadamaadum koyil neethanae

Male

Nooru saamigal irunthalum

Amma unnai pol aagiduma

Kodi kodiyaai koduthalum

Nee thantha anbu kidaithiduma

Male

{Mazhai veyil paarkamal paarpal velai

Kuzhanthaigal thaan aval kazhuthuku maalai} (2)

Mezhugaga urugi tharuvalae oliyai

Kuzhanthaigal siripil marapalae valiyai

Nadamaadum.. koyil neethanae

Male

Nooru saamigal irunthalum

Amma unnai pol aagiduma

Kodi kodiyaai koduthalum

Nee thantha anbu kidaithiduma

Male

Rathathai naan thanthaalumae

Un thyagathuku eduaguma

Naan patta kadan theerpen endral

Oor jenmam pothathama

Nadamaadum koyil neethanae

தமிழ் வரிகள்

ஆண்

நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ஆண்

ரத்தத்தை நான்

தந்தாலுமே உன் தியாகத்துக்கு

ஈடாகுமா நான் பட்டக் கடன்

தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்

போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே

ஆண்

நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ஆண்

{ மழை வெயில்

பாா்க்காமல் பாா்ப்பாள்

வேலை குழந்தைகள்தான்

அவள் கழுத்துக்கு மாலை } (2)

ஆண்

மெழுகாக உருகி

தருவாளே ஒளியை

குழந்தைகள் சிாிப்பில்

மறப்பாளே வலியை

நடமாடும் கோயில் நீதானே

ஆண்

நூறு சாமிகள்

இருந்தாலும் அம்மா

உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ஆண்

ரத்தத்தை நான்

தந்தாலுமே உன் தியாகத்துக்கு

ஈடாகுமா நான் பட்டக் கடன்

தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம்

போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே

Frequently Asked Questions

The lyrics for Nooru Samigal were penned by Ekanthraj.

Nooru Samigal is a Tamil film song from Pichaikkaran (2016).