
Nenjorathil Male
From the movie Pichaikkaran
Read the full lyrics of Nenjorathil Male from Pichaikkaran (2016), written by Annamalai, in Tamil & English script.

From the movie Pichaikkaran
Read the full lyrics of Nenjorathil Male from Pichaikkaran (2016), written by Annamalai, in Tamil & English script.
Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..
Ooohhh..
Kadigarathil thuli nodi nerathil
Endhan uyirodu kalandhu vittaai..
Ooohhh..
Ennaku ennanathu
Manam thadumaruthu
Vizhi unnai thedithaan oduthu..
Theduthu.. ooohhh..
Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..
Ooohhh..
Aahaaa…aaaha…aaahaaa..
Aaahaaa…aaaha…aaahaaa….aaah…
En kaaladi mannil pathinthaalum
Naan nooradi uyaram midhakiren
Nee ooradi thooram pirinthaalum
En uyiril valiyai unargiren
Puthu kollaikaari neeyo
En nenjai kaanavillai
Naan unnai kanda pinaal
En kangal thoongavillai
Idaiveli kuraindhu
Iruvarum irukka
Oru thuli mazhaiyil
Iruvarum kulika
Yen indha aasai
Aayiram aasai
Ennai mayakki vittaayae..
Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..
Ooohhhoo..
………………………
Un kaigal thotta idam paarthu
Naan aayiram mutham kodukiren
Siru kaagitham kaiyil kidaithaalum
Un peyarai ezhuthi rasikiren
Un kannai uttru paarthaal
Latcham vaarthai sollum
Athil yetho ondru ennai
Engo thooki sellum
Oru kudai pidithu
Iruvarum nadaka
Viral nuni urasi
Veethiyai kadaka
Yen intha aasai
Aayiram aasai
Ennai mayaki vittaayae..
Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..
Ooohhh..
Ennaku ennanathu
Manam thadumaruthu
Vizhi unnai thedithaan oduthu..
Theduthu.. ooohhh..
Nenjorathil……
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
ஓஹோ
கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்
ஓஹோ
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது ..ஓஹோ
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
ஓஹோ
ஆஹா...ஆஆ..ஹா...ஆஹஹா
ஆஹா...ஆஆ..ஹா...ஆஹஹா
என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் பறக்கிறேன்
நீ ஓரடி தூரம் பிரிந்தாலும்
என் உயிரில் வலியை உணர்கிறேன்
புது கொள்ளைக்காரி நீயோ
என் நெஞ்சை காணவில்லை
நான் உன்னை கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை
இடைவெளி குறைந்து
இருவரும் இருக்க
ஒரு துளி மழையில்
இருவரும் குளிக்க
என் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
ஓஹோ
..............................
உண் கைகள் தொட்ட இடம் பார்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்
உன் கண்ணை உற்று பார்த்தால்
லட்சம் வார்த்தை சொல்லும்
அதில் எதோ ஒன்று என்னை
எங்கோ தூக்கி செல்லும்
ஒரு குடை பிடித்து
இருவரும் நடக்க
விரல் நுனி உரசி
வீதியை கடக்க
என் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
ஓஹோ
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது ..ஓஹோ ..
நெஞ்சோரத்தில்.....
Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..
Ooohhh..
Kadigarathil thuli nodi nerathil
Endhan uyirodu kalandhu vittaai..
Ooohhh..
Ennaku ennanathu
Manam thadumaruthu
Vizhi unnai thedithaan oduthu..
Theduthu.. ooohhh..
Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..
Ooohhh..
Aahaaa…aaaha…aaahaaa..
Aaahaaa…aaaha…aaahaaa….aaah…
En kaaladi mannil pathinthaalum
Naan nooradi uyaram midhakiren
Nee ooradi thooram pirinthaalum
En uyiril valiyai unargiren
Puthu kollaikaari neeyo
En nenjai kaanavillai
Naan unnai kanda pinaal
En kangal thoongavillai
Idaiveli kuraindhu
Iruvarum irukka
Oru thuli mazhaiyil
Iruvarum kulika
Yen indha aasai
Aayiram aasai
Ennai mayakki vittaayae..
Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..
Ooohhhoo..
………………………
Un kaigal thotta idam paarthu
Naan aayiram mutham kodukiren
Siru kaagitham kaiyil kidaithaalum
Un peyarai ezhuthi rasikiren
Un kannai uttru paarthaal
Latcham vaarthai sollum
Athil yetho ondru ennai
Engo thooki sellum
Oru kudai pidithu
Iruvarum nadaka
Viral nuni urasi
Veethiyai kadaka
Yen intha aasai
Aayiram aasai
Ennai mayaki vittaayae..
Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..
Ooohhh..
Ennaku ennanathu
Manam thadumaruthu
Vizhi unnai thedithaan oduthu..
Theduthu.. ooohhh..
Nenjorathil……
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
ஓஹோ
கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்
ஓஹோ
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது ..ஓஹோ
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
ஓஹோ
ஆஹா...ஆஆ..ஹா...ஆஹஹா
ஆஹா...ஆஆ..ஹா...ஆஹஹா
என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் பறக்கிறேன்
நீ ஓரடி தூரம் பிரிந்தாலும்
என் உயிரில் வலியை உணர்கிறேன்
புது கொள்ளைக்காரி நீயோ
என் நெஞ்சை காணவில்லை
நான் உன்னை கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை
இடைவெளி குறைந்து
இருவரும் இருக்க
ஒரு துளி மழையில்
இருவரும் குளிக்க
என் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
ஓஹோ
..............................
உண் கைகள் தொட்ட இடம் பார்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்
உன் கண்ணை உற்று பார்த்தால்
லட்சம் வார்த்தை சொல்லும்
அதில் எதோ ஒன்று என்னை
எங்கோ தூக்கி செல்லும்
ஒரு குடை பிடித்து
இருவரும் நடக்க
விரல் நுனி உரசி
வீதியை கடக்க
என் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
ஓஹோ
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது ..ஓஹோ ..
நெஞ்சோரத்தில்.....
The lyrics for Nenjorathil Male were penned by Annamalai.
Nenjorathil Male is a Tamil film song from Pichaikkaran (2016).
Share this beautiful lyric line with your friends!