Click any line to highlight and share it as a quote!
Female

Mudiyumaa adhu mudiyumaa

Mudiyumaa adhu mudiyumaa

Edhai kettalum edhai kettalum

Edhai kettalum ummaal kodukka mudiyumaa

Mudiyumaa ummaal kodukka mudiyumaa

Female

Mudiyaatha vishayam endru

Ninaikka koodathu

Ninaikka koodathu

Mudiyaatha vishayam endru

Ninaikka koodathu

Adhu mudinthu vittaal vandu pola

Parakka koodathu

Mudiyumaa

Adhu mudinthu vittaal vandu pola

Parakka koodathu

Mudiyumaa adhu mudiyumaa

Female

Kurangu pola marathukku maram

Thaava koodathu

Thaava koodathu

Mana koyilukkul poojai endrum

Thavara koodathu

Thavara koodathu

Female

Kulla nariyai pola

Kulla nariyai pola vesham poda koodathu

Kulla nariyai pola vesham poda koodathu

En ullathilae en ullathilae

Ullathai naan sollaamal therindhu

Kolla mudiyumaa

Adhu mudiyumaa

Female

Karppu nilai thavaraadha

Kanni naanunga

Karppu nilai thavaraadha

Kanni naanunga

Unga kaadhalukku adimaiyaana

Pennai paarunga

Konjam ennai paarunga

Female

Kanavu pola ennidaamal

Kavalai theerunga

Kavalai theerunga

Kannum kannum kalanthathinaal

Indha kannum kannum kalanthathinaal

Ennaanga enna aagum

Endru solla mudiyuma…

Female

Aaa…aaa…aaa…

Mudiyumaa adhu mudiyumaa

Edhai kettalum

Edhai kettalum ummaal kodukka mudiyumaa

Mudiyumaa aaa…aaa…aaa…mudiyumaa

Kodukka mudiyumaa aa aah aaa

பெண்

முடியுமா அது முடியுமா

முடியுமா அது முடியுமா

எதைக் கேட்டாலும்.. எதைக் கேட்டாலும்

எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா

முடியுமா...உம்மால் கொடுக்க முடியுமா

பெண்

முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது

நினைக்க கூடாது

முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது

அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது

முடியுமா

அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது

முடியுமா அது முடியுமா

பெண்

குரங்கு போல மரத்துக்கு மரம்

தாவக் கூடாது ...தாவக் கூடாது

மனக் கோயிலுக்குள் பூஜை என்றும்

தவறக் கூடாது...தவறக் கூடாது

பெண்

குள்ளநரியைப் போல

குள்ளநரியைப் போல வேஷம்

போடக் கூடாது

குள்ளநரியைப் போல வேஷம்

போடக் கூடாது

என் உள்ளத்திலே என் உள்ளத்திலே

உள்ளதை நான் சொல்லாமல்

தெரிந்துக் கொள்ள முடியுமா.....

அது முடியுமா

பெண்

கற்புநிலை தவறாத கன்னி நானுங்க

கற்புநிலை தவறாத கன்னி நானுங்க

உங்க காதலுக்கு அடிமையான பெண்ணைப் பாருங்க

கொஞ்சம் என்னைப் பாருங்க

பெண்

கனவு போல எண்ணிடாமல்

கவலை தீருங்க கவலை தீருங்க

கண்ணும் கண்ணும் கலந்ததினால்

இந்த கண்ணும் கண்ணும் கலந்ததினால்

என்னாங்க என்ன ஆகும்

என்று சொல்ல முடியுமா....

பெண்

ஆஆ ...ஆஆ ...ஆஆ ...

முடியுமா அது முடியுமா

எதைக் கேட்டாலும்..

எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா

முடியுமா...ஆஆ ...ஆஆ ...ஆஆ ....முடியுமா

கொடுக்க முடியுமா...ஆஆ ...ஆஆ ...

English Script

Female

Mudiyumaa adhu mudiyumaa

Mudiyumaa adhu mudiyumaa

Edhai kettalum edhai kettalum

Edhai kettalum ummaal kodukka mudiyumaa

Mudiyumaa ummaal kodukka mudiyumaa

Female

Mudiyaatha vishayam endru

Ninaikka koodathu

Ninaikka koodathu

Mudiyaatha vishayam endru

Ninaikka koodathu

Adhu mudinthu vittaal vandu pola

Parakka koodathu

Mudiyumaa

Adhu mudinthu vittaal vandu pola

Parakka koodathu

Mudiyumaa adhu mudiyumaa

Female

Kurangu pola marathukku maram

Thaava koodathu

Thaava koodathu

Mana koyilukkul poojai endrum

Thavara koodathu

Thavara koodathu

Female

Kulla nariyai pola

Kulla nariyai pola vesham poda koodathu

Kulla nariyai pola vesham poda koodathu

En ullathilae en ullathilae

Ullathai naan sollaamal therindhu

Kolla mudiyumaa

Adhu mudiyumaa

Female

Karppu nilai thavaraadha

Kanni naanunga

Karppu nilai thavaraadha

Kanni naanunga

Unga kaadhalukku adimaiyaana

Pennai paarunga

Konjam ennai paarunga

Female

Kanavu pola ennidaamal

Kavalai theerunga

Kavalai theerunga

Kannum kannum kalanthathinaal

Indha kannum kannum kalanthathinaal

Ennaanga enna aagum

Endru solla mudiyuma…

Female

Aaa…aaa…aaa…

Mudiyumaa adhu mudiyumaa

Edhai kettalum

Edhai kettalum ummaal kodukka mudiyumaa

Mudiyumaa aaa…aaa…aaa…mudiyumaa

Kodukka mudiyumaa aa aah aaa

தமிழ் வரிகள்

பெண்

முடியுமா அது முடியுமா

முடியுமா அது முடியுமா

எதைக் கேட்டாலும்.. எதைக் கேட்டாலும்

எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா

முடியுமா...உம்மால் கொடுக்க முடியுமா

பெண்

முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது

நினைக்க கூடாது

முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது

அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது

முடியுமா

அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது

முடியுமா அது முடியுமா

பெண்

குரங்கு போல மரத்துக்கு மரம்

தாவக் கூடாது ...தாவக் கூடாது

மனக் கோயிலுக்குள் பூஜை என்றும்

தவறக் கூடாது...தவறக் கூடாது

பெண்

குள்ளநரியைப் போல

குள்ளநரியைப் போல வேஷம்

போடக் கூடாது

குள்ளநரியைப் போல வேஷம்

போடக் கூடாது

என் உள்ளத்திலே என் உள்ளத்திலே

உள்ளதை நான் சொல்லாமல்

தெரிந்துக் கொள்ள முடியுமா.....

அது முடியுமா

பெண்

கற்புநிலை தவறாத கன்னி நானுங்க

கற்புநிலை தவறாத கன்னி நானுங்க

உங்க காதலுக்கு அடிமையான பெண்ணைப் பாருங்க

கொஞ்சம் என்னைப் பாருங்க

பெண்

கனவு போல எண்ணிடாமல்

கவலை தீருங்க கவலை தீருங்க

கண்ணும் கண்ணும் கலந்ததினால்

இந்த கண்ணும் கண்ணும் கலந்ததினால்

என்னாங்க என்ன ஆகும்

என்று சொல்ல முடியுமா....

பெண்

ஆஆ ...ஆஆ ...ஆஆ ...

முடியுமா அது முடியுமா

எதைக் கேட்டாலும்..

எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா

முடியுமா...ஆஆ ...ஆஆ ...ஆஆ ....முடியுமா

கொடுக்க முடியுமா...ஆஆ ...ஆஆ ...

Frequently Asked Questions

The lyrics for Mudiyumaa Adhu Mudiyumaa were penned by Thanjai N. Ramaiah Dass.

Mudiyumaa Adhu Mudiyumaa is a Tamil film song from Pennin Perumai (1956).