Click any line to highlight and share it as a quote!
Female

Kadantha gnyaaniyum kadapparoo

Kadantha gnyaaniyum kadapparoo ooo oo ooo ooo

Ilangkanniyar kaadhalaalae…a.e….ae…ae…ae….

Male

Aaaa…aaa….aaa…

Piragu kashaayam thiru vottai marapparoo

Pengal kangalin jaadaiyaalae

Aaa aaa aaa aaa aaa aa

Male

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Indha adhisayamaana ulagathai paarthu

Azhuvadha illai siripadhaa

Indha adhisayamaana ulagathai paarthu

Azhuvadha illai siripadhaa

Female

Aaraaindhu paaraamal

Sandhaegamae kondu

Aaraaindhu paaraamal

Sandhaegamae kondu

Poraadum aadavarai neraagavae kandu

Azhuvadha

Poraadum aadavarai neraagavae kandu

Azhuvadha illai siripadhaa

Both

Azhuvadha illai siripadhaa

Both

Azhuvadha illai siripadhaa

Female

Azhuvadhaa…aaa…aaa…aaa…

Kaamathai vidavae….kaamathai vidavae

Kaadhalae peridhendru

Kavigalum solluranga …aaa…aaa…aaa…aa…aa…

Yen appadi

Male

Kaamamae puyalendrum

Kaadhalae thendral endrum

Aaa….aaa….aaa….aaa…aaa…

Kaamamae puyalendrum

Kaadhalae thendral endrum

Kandadhaal villuranga aa aa aaa

Aaa….aaa….aaa….aaa…aaa…

Both

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Indha adhisayamaana ulagathai paarthu

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Female

Azhuvadha aaa…aa…aaa…aaa…aa…

Azhagodu paruvamum amaindhu vittaal

Adhukkum orr madhipputhaanga …aaa…aaa…

Male

Aamaanga…aa…aa….

Un ammaalai polavae pazhuthuvittaal..aa…aa…aa..

Un ammaalai polavae pazhuthuvittaal

Adhukkum orr madhipputhanga aa aa aa..aa…aa…

Haa….aaa….aaa….aa….

Both

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Indha adhisayamaana ulagathai paarthu

Azhuvadha illai siripadhaa

Female

Aaraaindhu paaraamal

Sandhaegamae kondu

Poraadum aadavarai neraagavae kandu

Both

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Both

Azhuvadha illai siripadhaa

Azhuvadha…. siripadhaa

பெண்

கடந்த ஞானியும் கடப்பாரோ

கடந்த ஞானியும் கடப்பாரோ ஓஒ ஓ ஓஒ ஓஒ

இளங்கன்னியர் காதலாலே....ஏ.....ஏ......ஏ......ஏ....ஏ....

ஆண்

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

பிறகு கஷாயம் திருவோட்டை மறப்பாரோ

பெண்கள் கண்களின் ஜாடையாலே...

ஆஆ.....ஆஆ......ஆஆ.....ஆஅ......ஆஅ.....

ஆண்

அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து

அழுவதா இல்லை சிரிப்பதா

இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து

அழுவதா இல்லை சிரிப்பதா

பெண்

ஆராய்ந்து பாராமல்

சந்தேகமே கொண்டு

ஆராய்ந்து பாராமல்

சந்தேகமே கொண்டு

போராடும் ஆடவரை நேராகவே கண்டு

அழுவதா

போராடும் ஆடவரை நேராகவே கண்டு

அழுவதா இல்லை சிரிப்பதா

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

பெண்

அழுவதா.....ஆஆ.....ஆஅ.....ஆ......

காமத்தை விடவே......காமத்தை விடவே......

காதலே பெரிதென்று

கவிகளும் சொல்லுறாங்க.......ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ.....

ஏன் அப்படி

ஆண்

காமமே புயலென்றும்

காதலே தென்றலென்றும்

ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ.....

காமமே புயலென்றும்

காதலே தென்றலென்றும்

கண்டாதால் விள்ளுறாங்க....ஆ....ஆ....ஆ.....

ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ.....

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

இந்த அதிசயமான உலகத்தை பார்த்து

அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

பெண்

அழுவதா.....ஆஆ.....ஆஅ.....ஆ......ஆஅ....

அழகோடு பருவமும் அமைந்துவிட்டால்

அதுக்கும் ஓர் மதிப்புதாங்க.....

ஆண்

ஆமாங்க......ஆ....ஆ.....

உன் அம்மாளைப் போலவே

பழுத்துவிட்டால்.....ஆஅ....ஆ....ஆஅ....

அதுக்கும் ஓர் மதிப்புதாங்க......ஆ....ஆ.....ஆ....

ஹா.....ஆஅ.....ஆஅ....ஆ.....

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

இந்த அதிசயமான உலகத்தை பார்த்து

அழுவதா இல்லை சிரிப்பதா

பெண்

ஆராய்ந்து பாராமல்

சந்தேகமே கொண்டு

போராடும் ஆடவரை நேராகவே கண்டு

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா.......சிரிப்பதா

English Script

Female

Kadantha gnyaaniyum kadapparoo

Kadantha gnyaaniyum kadapparoo ooo oo ooo ooo

Ilangkanniyar kaadhalaalae…a.e….ae…ae…ae….

Male

Aaaa…aaa….aaa…

Piragu kashaayam thiru vottai marapparoo

Pengal kangalin jaadaiyaalae

Aaa aaa aaa aaa aaa aa

Male

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Indha adhisayamaana ulagathai paarthu

Azhuvadha illai siripadhaa

Indha adhisayamaana ulagathai paarthu

Azhuvadha illai siripadhaa

Female

Aaraaindhu paaraamal

Sandhaegamae kondu

Aaraaindhu paaraamal

Sandhaegamae kondu

Poraadum aadavarai neraagavae kandu

Azhuvadha

Poraadum aadavarai neraagavae kandu

Azhuvadha illai siripadhaa

Both

Azhuvadha illai siripadhaa

Both

Azhuvadha illai siripadhaa

Female

Azhuvadhaa…aaa…aaa…aaa…

Kaamathai vidavae….kaamathai vidavae

Kaadhalae peridhendru

Kavigalum solluranga …aaa…aaa…aaa…aa…aa…

Yen appadi

Male

Kaamamae puyalendrum

Kaadhalae thendral endrum

Aaa….aaa….aaa….aaa…aaa…

Kaamamae puyalendrum

Kaadhalae thendral endrum

Kandadhaal villuranga aa aa aaa

Aaa….aaa….aaa….aaa…aaa…

Both

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Indha adhisayamaana ulagathai paarthu

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Female

Azhuvadha aaa…aa…aaa…aaa…aa…

Azhagodu paruvamum amaindhu vittaal

Adhukkum orr madhipputhaanga …aaa…aaa…

Male

Aamaanga…aa…aa….

Un ammaalai polavae pazhuthuvittaal..aa…aa…aa..

Un ammaalai polavae pazhuthuvittaal

Adhukkum orr madhipputhanga aa aa aa..aa…aa…

Haa….aaa….aaa….aa….

Both

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Indha adhisayamaana ulagathai paarthu

Azhuvadha illai siripadhaa

Female

Aaraaindhu paaraamal

Sandhaegamae kondu

Poraadum aadavarai neraagavae kandu

Both

Azhuvadha illai siripadhaa

Azhuvadha illai siripadhaa

Both

Azhuvadha illai siripadhaa

Azhuvadha…. siripadhaa

தமிழ் வரிகள்

பெண்

கடந்த ஞானியும் கடப்பாரோ

கடந்த ஞானியும் கடப்பாரோ ஓஒ ஓ ஓஒ ஓஒ

இளங்கன்னியர் காதலாலே....ஏ.....ஏ......ஏ......ஏ....ஏ....

ஆண்

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

பிறகு கஷாயம் திருவோட்டை மறப்பாரோ

பெண்கள் கண்களின் ஜாடையாலே...

ஆஆ.....ஆஆ......ஆஆ.....ஆஅ......ஆஅ.....

ஆண்

அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து

அழுவதா இல்லை சிரிப்பதா

இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து

அழுவதா இல்லை சிரிப்பதா

பெண்

ஆராய்ந்து பாராமல்

சந்தேகமே கொண்டு

ஆராய்ந்து பாராமல்

சந்தேகமே கொண்டு

போராடும் ஆடவரை நேராகவே கண்டு

அழுவதா

போராடும் ஆடவரை நேராகவே கண்டு

அழுவதா இல்லை சிரிப்பதா

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

பெண்

அழுவதா.....ஆஆ.....ஆஅ.....ஆ......

காமத்தை விடவே......காமத்தை விடவே......

காதலே பெரிதென்று

கவிகளும் சொல்லுறாங்க.......ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ.....

ஏன் அப்படி

ஆண்

காமமே புயலென்றும்

காதலே தென்றலென்றும்

ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ.....

காமமே புயலென்றும்

காதலே தென்றலென்றும்

கண்டாதால் விள்ளுறாங்க....ஆ....ஆ....ஆ.....

ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ.....

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

இந்த அதிசயமான உலகத்தை பார்த்து

அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

பெண்

அழுவதா.....ஆஆ.....ஆஅ.....ஆ......ஆஅ....

அழகோடு பருவமும் அமைந்துவிட்டால்

அதுக்கும் ஓர் மதிப்புதாங்க.....

ஆண்

ஆமாங்க......ஆ....ஆ.....

உன் அம்மாளைப் போலவே

பழுத்துவிட்டால்.....ஆஅ....ஆ....ஆஅ....

அதுக்கும் ஓர் மதிப்புதாங்க......ஆ....ஆ.....ஆ....

ஹா.....ஆஅ.....ஆஅ....ஆ.....

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

இந்த அதிசயமான உலகத்தை பார்த்து

அழுவதா இல்லை சிரிப்பதா

பெண்

ஆராய்ந்து பாராமல்

சந்தேகமே கொண்டு

போராடும் ஆடவரை நேராகவே கண்டு

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா இல்லை சிரிப்பதா

இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா

அழுவதா.......சிரிப்பதா

Frequently Asked Questions

The lyrics for Azhuvadhaa Illai Sirippadhaa were penned by Thanjai N. Ramaiah Dass.

Azhuvadhaa Illai Sirippadhaa is a Tamil film song from Pennin Perumai (1956).