Click any line to highlight and share it as a quote!
Male

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Nee ennipaar pennin perumaiyai

Vilakkidum ilakkaiya yedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Male

Kanavanukkagavae adimaiyaagavae

Kann vizhithu kaathirundhu

Kanavanukkagavae adimaiyaagavae

Kann vizhithu kaathirundhu

Kanniyamaagavae inba vaazhvinil

Rambai polavae magizhndhu

Kanniyamaagavae inba vaazhvinil

Rambai polavae magizhndhu

Male

Thanimaiyilum avar mandhiri pola

Thanimaiyilum avar mandhiri pola

Thakka yosanai pugandru

Thaaiyai polavae unavu thandhu

Thaaiyai polavae unavu thandhu

Perunthanmaiyodu dhinam anbu kaattidum

Male

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Nee ennipaar pennin perumaiyai

Vilakkidum ilakkaiya yedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Male

Thanmaanam vaazhvin sanmaanam

Endra thanmaiyai maranthidathu

Thanmaanam vaazhvin sanmaanam

Endra thanmaiyai maranthidathu

Penn maanam kakka thanadhu uyiraiyum

Peridhaaga ennaadhu

Penn maanam kakka thanadhu uyiraiyum

Peridhaaga ennaadhu

Pennin perumaiyai maravaadhu

Pennin perumaiyai maravaadhu

Indha unmai endrumae thavaradhu

ஆண்

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை

விளக்கிடும் இலக்கிய ஏடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

ஆண்

கணவனுக்காகவே அடிமையாகவே

கண் விழித்து காத்திருந்து

கணவனுக்காகவே அடிமையாகவே

கண் விழித்து காத்திருந்து

கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்

ரம்பை போலவே மகிழ்ந்து

கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்

ரம்பை போலவே மகிழ்ந்து

ஆண்

தனிமையிலும் அவர் மந்திரி போல

தனிமையிலும் அவர் மந்திரி போல

தக்க யோசனை புகன்று

தாயைப் போலவே உணவு தந்து

பெருந் தன்மையோடு தினம் அன்பு காட்டிடும்

ஆண்

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை

விளக்கிடும் இலக்கிய ஏடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

ஆண்

தன்மானம் வாழ்வின் சன்மானம்

என்ற தன்மையை மறந்திடாது

தன்மானம் வாழ்வின் சன்மானம்

என்ற தன்மையை மறந்திடாது

பெண் மானம் காக்க தனது உயிரையும்

பெரிதாக எண்ணாது

பெண் மானம் காக்க தனது உயிரையும்

பெரிதாக எண்ணாது

பெண்ணின் பெருமையை மறவாது

பெண்ணின் பெருமையை மறவாது

இந்த உண்மை என்றுமே தவறாது...

English Script

Male

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Nee ennipaar pennin perumaiyai

Vilakkidum ilakkaiya yedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Male

Kanavanukkagavae adimaiyaagavae

Kann vizhithu kaathirundhu

Kanavanukkagavae adimaiyaagavae

Kann vizhithu kaathirundhu

Kanniyamaagavae inba vaazhvinil

Rambai polavae magizhndhu

Kanniyamaagavae inba vaazhvinil

Rambai polavae magizhndhu

Male

Thanimaiyilum avar mandhiri pola

Thanimaiyilum avar mandhiri pola

Thakka yosanai pugandru

Thaaiyai polavae unavu thandhu

Thaaiyai polavae unavu thandhu

Perunthanmaiyodu dhinam anbu kaattidum

Male

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Nee ennipaar pennin perumaiyai

Vilakkidum ilakkaiya yedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Male

Thanmaanam vaazhvin sanmaanam

Endra thanmaiyai maranthidathu

Thanmaanam vaazhvin sanmaanam

Endra thanmaiyai maranthidathu

Penn maanam kakka thanadhu uyiraiyum

Peridhaaga ennaadhu

Penn maanam kakka thanadhu uyiraiyum

Peridhaaga ennaadhu

Pennin perumaiyai maravaadhu

Pennin perumaiyai maravaadhu

Indha unmai endrumae thavaradhu

தமிழ் வரிகள்

ஆண்

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை

விளக்கிடும் இலக்கிய ஏடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

ஆண்

கணவனுக்காகவே அடிமையாகவே

கண் விழித்து காத்திருந்து

கணவனுக்காகவே அடிமையாகவே

கண் விழித்து காத்திருந்து

கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்

ரம்பை போலவே மகிழ்ந்து

கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்

ரம்பை போலவே மகிழ்ந்து

ஆண்

தனிமையிலும் அவர் மந்திரி போல

தனிமையிலும் அவர் மந்திரி போல

தக்க யோசனை புகன்று

தாயைப் போலவே உணவு தந்து

பெருந் தன்மையோடு தினம் அன்பு காட்டிடும்

ஆண்

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை

விளக்கிடும் இலக்கிய ஏடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

ஆண்

தன்மானம் வாழ்வின் சன்மானம்

என்ற தன்மையை மறந்திடாது

தன்மானம் வாழ்வின் சன்மானம்

என்ற தன்மையை மறந்திடாது

பெண் மானம் காக்க தனது உயிரையும்

பெரிதாக எண்ணாது

பெண் மானம் காக்க தனது உயிரையும்

பெரிதாக எண்ணாது

பெண்ணின் பெருமையை மறவாது

பெண்ணின் பெருமையை மறவாது

இந்த உண்மை என்றுமே தவறாது...

Frequently Asked Questions

The song Kanni Tamilnadu from the movie Pennin Perumai was sung by Seerkazhi Govindarajan.

The music for Pennin Perumai (1956) was composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu.

The lyrics for Kanni Tamilnadu were penned by Thanjai N. Ramaiah Dass.

Kanni Tamilnadu is a Tamil film song from Pennin Perumai (1956).