
Kanni Tamilnadu
From the movie Pennin Perumai
Read the full lyrics of Kanni Tamilnadu from Pennin Perumai (1956), sung by Seerkazhi Govindarajan and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Pennin Perumai
Read the full lyrics of Kanni Tamilnadu from Pennin Perumai (1956), sung by Seerkazhi Govindarajan and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Nee ennipaar pennin perumaiyai
Vilakkidum ilakkaiya yedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Kanavanukkagavae adimaiyaagavae
Kann vizhithu kaathirundhu
Kanavanukkagavae adimaiyaagavae
Kann vizhithu kaathirundhu
Kanniyamaagavae inba vaazhvinil
Rambai polavae magizhndhu
Kanniyamaagavae inba vaazhvinil
Rambai polavae magizhndhu
Thanimaiyilum avar mandhiri pola
Thanimaiyilum avar mandhiri pola
Thakka yosanai pugandru
Thaaiyai polavae unavu thandhu
Thaaiyai polavae unavu thandhu
Perunthanmaiyodu dhinam anbu kaattidum
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Nee ennipaar pennin perumaiyai
Vilakkidum ilakkaiya yedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Thanmaanam vaazhvin sanmaanam
Endra thanmaiyai maranthidathu
Thanmaanam vaazhvin sanmaanam
Endra thanmaiyai maranthidathu
Penn maanam kakka thanadhu uyiraiyum
Peridhaaga ennaadhu
Penn maanam kakka thanadhu uyiraiyum
Peridhaaga ennaadhu
Pennin perumaiyai maravaadhu
Pennin perumaiyai maravaadhu
Indha unmai endrumae thavaradhu
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை
விளக்கிடும் இலக்கிய ஏடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
கணவனுக்காகவே அடிமையாகவே
கண் விழித்து காத்திருந்து
கணவனுக்காகவே அடிமையாகவே
கண் விழித்து காத்திருந்து
கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்
ரம்பை போலவே மகிழ்ந்து
கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்
ரம்பை போலவே மகிழ்ந்து
தனிமையிலும் அவர் மந்திரி போல
தனிமையிலும் அவர் மந்திரி போல
தக்க யோசனை புகன்று
தாயைப் போலவே உணவு தந்து
பெருந் தன்மையோடு தினம் அன்பு காட்டிடும்
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை
விளக்கிடும் இலக்கிய ஏடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
தன்மானம் வாழ்வின் சன்மானம்
என்ற தன்மையை மறந்திடாது
தன்மானம் வாழ்வின் சன்மானம்
என்ற தன்மையை மறந்திடாது
பெண் மானம் காக்க தனது உயிரையும்
பெரிதாக எண்ணாது
பெண் மானம் காக்க தனது உயிரையும்
பெரிதாக எண்ணாது
பெண்ணின் பெருமையை மறவாது
பெண்ணின் பெருமையை மறவாது
இந்த உண்மை என்றுமே தவறாது...
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Nee ennipaar pennin perumaiyai
Vilakkidum ilakkaiya yedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Kanavanukkagavae adimaiyaagavae
Kann vizhithu kaathirundhu
Kanavanukkagavae adimaiyaagavae
Kann vizhithu kaathirundhu
Kanniyamaagavae inba vaazhvinil
Rambai polavae magizhndhu
Kanniyamaagavae inba vaazhvinil
Rambai polavae magizhndhu
Thanimaiyilum avar mandhiri pola
Thanimaiyilum avar mandhiri pola
Thakka yosanai pugandru
Thaaiyai polavae unavu thandhu
Thaaiyai polavae unavu thandhu
Perunthanmaiyodu dhinam anbu kaattidum
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Nee ennipaar pennin perumaiyai
Vilakkidum ilakkaiya yedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Thanmaanam vaazhvin sanmaanam
Endra thanmaiyai maranthidathu
Thanmaanam vaazhvin sanmaanam
Endra thanmaiyai maranthidathu
Penn maanam kakka thanadhu uyiraiyum
Peridhaaga ennaadhu
Penn maanam kakka thanadhu uyiraiyum
Peridhaaga ennaadhu
Pennin perumaiyai maravaadhu
Pennin perumaiyai maravaadhu
Indha unmai endrumae thavaradhu
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை
விளக்கிடும் இலக்கிய ஏடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
கணவனுக்காகவே அடிமையாகவே
கண் விழித்து காத்திருந்து
கணவனுக்காகவே அடிமையாகவே
கண் விழித்து காத்திருந்து
கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்
ரம்பை போலவே மகிழ்ந்து
கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்
ரம்பை போலவே மகிழ்ந்து
தனிமையிலும் அவர் மந்திரி போல
தனிமையிலும் அவர் மந்திரி போல
தக்க யோசனை புகன்று
தாயைப் போலவே உணவு தந்து
பெருந் தன்மையோடு தினம் அன்பு காட்டிடும்
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை
விளக்கிடும் இலக்கிய ஏடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
தன்மானம் வாழ்வின் சன்மானம்
என்ற தன்மையை மறந்திடாது
தன்மானம் வாழ்வின் சன்மானம்
என்ற தன்மையை மறந்திடாது
பெண் மானம் காக்க தனது உயிரையும்
பெரிதாக எண்ணாது
பெண் மானம் காக்க தனது உயிரையும்
பெரிதாக எண்ணாது
பெண்ணின் பெருமையை மறவாது
பெண்ணின் பெருமையை மறவாது
இந்த உண்மை என்றுமே தவறாது...
The song Kanni Tamilnadu from the movie Pennin Perumai was sung by Seerkazhi Govindarajan.
The music for Pennin Perumai (1956) was composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu.
The lyrics for Kanni Tamilnadu were penned by Thanjai N. Ramaiah Dass.
Kanni Tamilnadu is a Tamil film song from Pennin Perumai (1956).
Share this beautiful lyric line with your friends!