Click any line to highlight and share it as a quote!
Male

Jaadhi malligaiyae nenjila saainju

Konjam nee thoongu kannmaniyae

Sillunnu veesuthu oodha kaaththu

Siththa nee poovizhi vaasal saaththu…..aariro….

Male

Jaadhi malligaiyae nenjila saainju

Konjam nee thoongu kannmaniyae

Male

Eththaniyo nyaapagam

En manasil nizhalaai aaduthu

Ennennavo naadagam

En ninavil thinamum poduthu

Male

Vaanam kitta varum

Un kannirandil maiya thottezhuthum

Maegam pandhalidum

En kannmanikku minnal maalai kattum

Paasa dheepam kannila kanndaen vaa

Male

Jaadhi malligaiyae nenjila saainju

Konjam nee thoongu kannmaniyae

Male

Kaalai varum pothilae

Pon ulagam irulaai ponathae

Maalaiyitta kaatchiyae

Kai nodiyil kanavaai ponathae

Male

Koodu katti vachchu

En chella kuyil paada mettu thanthaen

Kootta kaanavillai

Naan solli thantha paattum ketkkavillai

Raagam maari sogam naan kettaen

Male

Jaadhi malligaiyae nenjila saainju

Konjam nee thoongu kannmaniyae

Kannmaniyae……kannmaniyae

ஆண்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

சில்லுன்னு வீசுது ஊத காத்து

சித்த நீ பூவிழி வாசல் சாத்து......ஆரிரரோ......

ஆண்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே...

ஆண்

எத்தனையோ ஞாபகம்

என் மனசில் நிழலாய் ஆடுது

என்னென்னவோ நாடகம்

என் நினவில் தினமும் போடுது

ஆண்

வானம் கிட்ட வரும்

உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும்

மேகம் பந்தலிடும்

என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும்

பாச தீபம் கண்ணில் கண்டேன் வா...

ஆண்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

ஆண்

காலை வரும் போதிலே

பொன் உலகம் இருளாய் போனதே

மாலையிட்ட காட்சியே

கை நொடியில் கனவாய் போனதே

ஆண்

கூடு கட்டி வச்சு

என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன்

கூட்ட காணவில்லை

நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை

ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்

ஆண்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

கண்மணியே.......கண்மணியே....

English Script

Male

Jaadhi malligaiyae nenjila saainju

Konjam nee thoongu kannmaniyae

Sillunnu veesuthu oodha kaaththu

Siththa nee poovizhi vaasal saaththu…..aariro….

Male

Jaadhi malligaiyae nenjila saainju

Konjam nee thoongu kannmaniyae

Male

Eththaniyo nyaapagam

En manasil nizhalaai aaduthu

Ennennavo naadagam

En ninavil thinamum poduthu

Male

Vaanam kitta varum

Un kannirandil maiya thottezhuthum

Maegam pandhalidum

En kannmanikku minnal maalai kattum

Paasa dheepam kannila kanndaen vaa

Male

Jaadhi malligaiyae nenjila saainju

Konjam nee thoongu kannmaniyae

Male

Kaalai varum pothilae

Pon ulagam irulaai ponathae

Maalaiyitta kaatchiyae

Kai nodiyil kanavaai ponathae

Male

Koodu katti vachchu

En chella kuyil paada mettu thanthaen

Kootta kaanavillai

Naan solli thantha paattum ketkkavillai

Raagam maari sogam naan kettaen

Male

Jaadhi malligaiyae nenjila saainju

Konjam nee thoongu kannmaniyae

Kannmaniyae……kannmaniyae

தமிழ் வரிகள்

ஆண்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

சில்லுன்னு வீசுது ஊத காத்து

சித்த நீ பூவிழி வாசல் சாத்து......ஆரிரரோ......

ஆண்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே...

ஆண்

எத்தனையோ ஞாபகம்

என் மனசில் நிழலாய் ஆடுது

என்னென்னவோ நாடகம்

என் நினவில் தினமும் போடுது

ஆண்

வானம் கிட்ட வரும்

உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும்

மேகம் பந்தலிடும்

என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும்

பாச தீபம் கண்ணில் கண்டேன் வா...

ஆண்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

ஆண்

காலை வரும் போதிலே

பொன் உலகம் இருளாய் போனதே

மாலையிட்ட காட்சியே

கை நொடியில் கனவாய் போனதே

ஆண்

கூடு கட்டி வச்சு

என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன்

கூட்ட காணவில்லை

நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை

ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்

ஆண்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

கண்மணியே.......கண்மணியே....

Frequently Asked Questions

The lyrics for Jadhi Malligaiye were penned by Muthulingam.

Jadhi Malligaiye is a Tamil film song from Mannukkul Vairam (1986).