
Jadhi Malligaiye
From the movie Mannukkul Vairam
Read the full lyrics of Jadhi Malligaiye from Mannukkul Vairam (1986), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Mannukkul Vairam
Read the full lyrics of Jadhi Malligaiye from Mannukkul Vairam (1986), written by Muthulingam, in Tamil & English script.
Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Sillunnu veesuthu oodha kaaththu
Siththa nee poovizhi vaasal saaththu…..aariro….
Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Eththaniyo nyaapagam
En manasil nizhalaai aaduthu
Ennennavo naadagam
En ninavil thinamum poduthu
Vaanam kitta varum
Un kannirandil maiya thottezhuthum
Maegam pandhalidum
En kannmanikku minnal maalai kattum
Paasa dheepam kannila kanndaen vaa
Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Kaalai varum pothilae
Pon ulagam irulaai ponathae
Maalaiyitta kaatchiyae
Kai nodiyil kanavaai ponathae
Koodu katti vachchu
En chella kuyil paada mettu thanthaen
Kootta kaanavillai
Naan solli thantha paattum ketkkavillai
Raagam maari sogam naan kettaen
Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Kannmaniyae……kannmaniyae
ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
சில்லுன்னு வீசுது ஊத காத்து
சித்த நீ பூவிழி வாசல் சாத்து......ஆரிரரோ......
ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே...
எத்தனையோ ஞாபகம்
என் மனசில் நிழலாய் ஆடுது
என்னென்னவோ நாடகம்
என் நினவில் தினமும் போடுது
வானம் கிட்ட வரும்
உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும்
மேகம் பந்தலிடும்
என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும்
பாச தீபம் கண்ணில் கண்டேன் வா...
ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
காலை வரும் போதிலே
பொன் உலகம் இருளாய் போனதே
மாலையிட்ட காட்சியே
கை நொடியில் கனவாய் போனதே
கூடு கட்டி வச்சு
என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன்
கூட்ட காணவில்லை
நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை
ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்
ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
கண்மணியே.......கண்மணியே....
Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Sillunnu veesuthu oodha kaaththu
Siththa nee poovizhi vaasal saaththu…..aariro….
Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Eththaniyo nyaapagam
En manasil nizhalaai aaduthu
Ennennavo naadagam
En ninavil thinamum poduthu
Vaanam kitta varum
Un kannirandil maiya thottezhuthum
Maegam pandhalidum
En kannmanikku minnal maalai kattum
Paasa dheepam kannila kanndaen vaa
Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Kaalai varum pothilae
Pon ulagam irulaai ponathae
Maalaiyitta kaatchiyae
Kai nodiyil kanavaai ponathae
Koodu katti vachchu
En chella kuyil paada mettu thanthaen
Kootta kaanavillai
Naan solli thantha paattum ketkkavillai
Raagam maari sogam naan kettaen
Jaadhi malligaiyae nenjila saainju
Konjam nee thoongu kannmaniyae
Kannmaniyae……kannmaniyae
ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
சில்லுன்னு வீசுது ஊத காத்து
சித்த நீ பூவிழி வாசல் சாத்து......ஆரிரரோ......
ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே...
எத்தனையோ ஞாபகம்
என் மனசில் நிழலாய் ஆடுது
என்னென்னவோ நாடகம்
என் நினவில் தினமும் போடுது
வானம் கிட்ட வரும்
உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும்
மேகம் பந்தலிடும்
என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும்
பாச தீபம் கண்ணில் கண்டேன் வா...
ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
காலை வரும் போதிலே
பொன் உலகம் இருளாய் போனதே
மாலையிட்ட காட்சியே
கை நொடியில் கனவாய் போனதே
கூடு கட்டி வச்சு
என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன்
கூட்ட காணவில்லை
நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை
ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்
ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
கண்மணியே.......கண்மணியே....
The lyrics for Jadhi Malligaiye were penned by Muthulingam.
Jadhi Malligaiye is a Tamil film song from Mannukkul Vairam (1986).
Share this beautiful lyric line with your friends!