Click any line to highlight and share it as a quote!
Female

Chandhiranthaan poranthirukku

Saatham oottuvom

Unga pulla thalaimuraikkum

Soru oottuvom

Thaaippaalu kudikkum munnae thantha sorunga

Ooru periyavanga engalukku thantha perunga

Male

Oorukku velukkuriyae

Um pozhuthu velukkalaiyae

Oorukku velukkuriyae

Um pozhuthu velukkalaiyae

Oorellam thuni kodukkum

Unakku oru thuni illaiyae

Konaiyam paattu idhu kuri sollum paattu

Konaiyam paattu idhu kuri sollum paattu

Male

Vandikkaaran annannadaa

Karisa naattu mannanadaa

Kalikaala vallaladaa karnanukkum annanannadaa

Aanaiyae ponaalum annanukku thuchchamadaa

Aanaiyae ponaalum annanukku thuchchamadaa

Male

Santha sendru saeraiyilae

Saakku mattum michchamadaa

Santha sendru saeraiyilae

Saakku mattum michchamadaa

Thannaannaanae thannaa nannae….

Yae thannaannaanae thannaa nannae….

Thannaannaanae thannaa nannae….

Male

Arasan vanthu kettaalum

Niyaayam niyaayanthaan

Antha aandavanae kettaalum

Niyaayam niyaayanthaan niyaayam niyaayanthaan

Nallvanga iruppathaala velaiyuthu bhoomi

Oorukkoru magaraasan irukanm saami

Unnai pola magaraasan irukanm saami

Unnai pola magaraasan irukanm saami

Male

Yaedho nadanthiruchchi

Enna solli naan paada

Mazhaiththanni aaththoda

Ooththu thanni aaththoda

Mazhaiththanni aaththoda

Ooththu thanni aaththoda

Rendu thanniyum saernthiruchchu

Yaaru vanthu karai poda

Yaaru vanthu karai poda

பெண்

சந்திரன்தான் பொறந்திருக்கு

சாதம் ஊட்டுவோம்

உங்க புள்ள தலைமுறைக்கும்

சோறு ஊட்டுவோம்

தாய்ப்பாலு குடிக்கும் முன்னே தந்த சோறுங்க

ஊரு பெரியவங்க எங்களுக்கு தந்த பேருங்க

ஆண்

ஊருக்கு வெளுக்குறியே

உம் பொழுது வெளுக்கலையே

ஊருக்கு வெளுக்குறியே

உம் பொழுது வெளுக்கலையே

ஊரெல்லாம் துணி கொடுக்கும்

உனக்கு ஒரு துணி இல்லையே

கோனையம் பாட்டு இது குறி சொல்லும் பாட்டு

கோனையம் பாட்டு இது குறி சொல்லும் பாட்டு

ஆண்

வண்டிக்காரன் அண்ணன்னடா

கரிச நாட்டு மன்னன்டா

கலிகால வள்ளலடா கர்ணனுக்கும் அண்ணன்னடா

ஆனையே போனாலும் அண்ணனுக்கு துச்சமடா

ஆனையே போனாலும் அண்ணனுக்கு துச்சமடா

ஆண்

சந்த சென்று சேரயிலே

சாக்கு மட்டும் மிச்சமடா

சந்த சென்று சேரயிலே

சாக்கு மட்டும் மிச்சமடா

தன்னான்னானே தன்னா னன்னே..

ஏ தன்னான்னானே தன்னா னன்னே

தன்னான்னானே தன்னா னன்னே

ஆண்

அரசன் வந்து கேட்டாலும்

நியாயம் நியாயந்தான்

அந்த ஆண்டவனே கேட்டாலும்

நியாயம் நியாயந்தான் நியாயம் நியாயந்தான்

நல்லவங்க இருப்பதால வெளையுது பூமி

ஊருக்கொரு மகராசன் இருக்கணும் சாமி

உன்னைப் போல மகராசன் இருக்கணும் சாமி

உன்னைப் போல மகராசன் இருக்கணும் சாமி

ஆண்

ஏதோ நடந்திருச்சி....

என்ன சொல்லி நான் பாட

மழைத் தண்ணி ஊத்தோட

ஊத்து தண்ணி ஆத்தோட

மழைத் தண்ணி ஊத்தோட

ஊத்து தண்ணி ஆத்தோட

ரெண்டு தண்ணியும் சேர்ந்திருச்சு

யாரு வந்து கரை போட

யாரு வந்து கரை போட

English Script

Female

Chandhiranthaan poranthirukku

Saatham oottuvom

Unga pulla thalaimuraikkum

Soru oottuvom

Thaaippaalu kudikkum munnae thantha sorunga

Ooru periyavanga engalukku thantha perunga

Male

Oorukku velukkuriyae

Um pozhuthu velukkalaiyae

Oorukku velukkuriyae

Um pozhuthu velukkalaiyae

Oorellam thuni kodukkum

Unakku oru thuni illaiyae

Konaiyam paattu idhu kuri sollum paattu

Konaiyam paattu idhu kuri sollum paattu

Male

Vandikkaaran annannadaa

Karisa naattu mannanadaa

Kalikaala vallaladaa karnanukkum annanannadaa

Aanaiyae ponaalum annanukku thuchchamadaa

Aanaiyae ponaalum annanukku thuchchamadaa

Male

Santha sendru saeraiyilae

Saakku mattum michchamadaa

Santha sendru saeraiyilae

Saakku mattum michchamadaa

Thannaannaanae thannaa nannae….

Yae thannaannaanae thannaa nannae….

Thannaannaanae thannaa nannae….

Male

Arasan vanthu kettaalum

Niyaayam niyaayanthaan

Antha aandavanae kettaalum

Niyaayam niyaayanthaan niyaayam niyaayanthaan

Nallvanga iruppathaala velaiyuthu bhoomi

Oorukkoru magaraasan irukanm saami

Unnai pola magaraasan irukanm saami

Unnai pola magaraasan irukanm saami

Male

Yaedho nadanthiruchchi

Enna solli naan paada

Mazhaiththanni aaththoda

Ooththu thanni aaththoda

Mazhaiththanni aaththoda

Ooththu thanni aaththoda

Rendu thanniyum saernthiruchchu

Yaaru vanthu karai poda

Yaaru vanthu karai poda

தமிழ் வரிகள்

பெண்

சந்திரன்தான் பொறந்திருக்கு

சாதம் ஊட்டுவோம்

உங்க புள்ள தலைமுறைக்கும்

சோறு ஊட்டுவோம்

தாய்ப்பாலு குடிக்கும் முன்னே தந்த சோறுங்க

ஊரு பெரியவங்க எங்களுக்கு தந்த பேருங்க

ஆண்

ஊருக்கு வெளுக்குறியே

உம் பொழுது வெளுக்கலையே

ஊருக்கு வெளுக்குறியே

உம் பொழுது வெளுக்கலையே

ஊரெல்லாம் துணி கொடுக்கும்

உனக்கு ஒரு துணி இல்லையே

கோனையம் பாட்டு இது குறி சொல்லும் பாட்டு

கோனையம் பாட்டு இது குறி சொல்லும் பாட்டு

ஆண்

வண்டிக்காரன் அண்ணன்னடா

கரிச நாட்டு மன்னன்டா

கலிகால வள்ளலடா கர்ணனுக்கும் அண்ணன்னடா

ஆனையே போனாலும் அண்ணனுக்கு துச்சமடா

ஆனையே போனாலும் அண்ணனுக்கு துச்சமடா

ஆண்

சந்த சென்று சேரயிலே

சாக்கு மட்டும் மிச்சமடா

சந்த சென்று சேரயிலே

சாக்கு மட்டும் மிச்சமடா

தன்னான்னானே தன்னா னன்னே..

ஏ தன்னான்னானே தன்னா னன்னே

தன்னான்னானே தன்னா னன்னே

ஆண்

அரசன் வந்து கேட்டாலும்

நியாயம் நியாயந்தான்

அந்த ஆண்டவனே கேட்டாலும்

நியாயம் நியாயந்தான் நியாயம் நியாயந்தான்

நல்லவங்க இருப்பதால வெளையுது பூமி

ஊருக்கொரு மகராசன் இருக்கணும் சாமி

உன்னைப் போல மகராசன் இருக்கணும் சாமி

உன்னைப் போல மகராசன் இருக்கணும் சாமி

ஆண்

ஏதோ நடந்திருச்சி....

என்ன சொல்லி நான் பாட

மழைத் தண்ணி ஊத்தோட

ஊத்து தண்ணி ஆத்தோட

மழைத் தண்ணி ஊத்தோட

ஊத்து தண்ணி ஆத்தோட

ரெண்டு தண்ணியும் சேர்ந்திருச்சு

யாரு வந்து கரை போட

யாரு வந்து கரை போட

Frequently Asked Questions

The lyrics for Chandhiranthaan were penned by Pulamaipithan.

Chandhiranthaan is a Tamil film song from Mannukkul Vairam (1986).