Click any line to highlight and share it as a quote!
Male

Aatchiyin thimiraalae

Aganthaiyin peyaraalae

Aatchiyin thimiraalae

Aganthaiyin peyaraalae

Soozhchiyum vanjamum serndhadhada

Veezhchiyinaal ullam

Vedhanai puyalaalae

Veen pazhiyae unnai saarndhadhada

Male

Aadharavillaamal needhiyum nillaamal

Annaiyai pirinthaengum kolamadaa

Kaadhalin nilaiyaalae paedhamai seyalaalae

Karai kadandhae sellum kaalamadaa

Male

Aatchiyin thimiraalae

Aganthaiyin peyaraalae

Soozhchiyum vanjamum serndhadhada

Male

Kadamaiyai maravaamal

Magan endrum ninaiyaamal

Kaavalaai varuvadhum vindhaiyada

Udal uyir maraindhaalum

Unnaiyae maravaamal

Enni enni yenghum thandhaiyadaa

Male

Aatchiyin thimiraalae

Aganthaiyin peyaraalae

Soozhchiyum vanjamum serndhadhada

Veezhchiyinaal ullam

Vedhanai puyalaalae

Veen pazhiyae unnai saarndhadhada

ஆண்

ஆட்சியின் திமிராலே

அகந்தையின் பெயராலே

ஆட்சியின் திமிராலே

அகந்தையின் பெயராலே

சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா

வீழ்ச்சியினால் உள்ளம்

வேதனைப் புயலாலே

வீண் பழியே உன்னைச் சார்ந்ததடா..

ஆண்

ஆதரவில்லாமல் நீதியும் நில்லாமல்

அன்னையைப் பிரிந்தேங்கும் கோலமடா

காதலின் நிலையாலே பேதமைச் செயலாலே

கரை கடந்தே செல்லும் காலமடா.

ஆண்

ஆட்சியின் திமிராலே

அகந்தையின் பெயராலே

சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா

ஆண்

கடமையை மறவாமல்

மகனென்றும் நினையாமல்

காவலாய் வருவதும் விந்தையடா

உடல் உயிர் மறைந்தாலும்

உன்னையே மறவாமல்

எண்ணி எண்ணி ஏங்கும் தந்தையடா...

ஆண்

ஆட்சியின் திமிராலே

அகந்தையின் பெயராலே

சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா

வீழ்ச்சியினால் உள்ளம்

வேதனைப் புயலாலே

வீண் பழியே உன்னைச் சார்ந்ததடா..

English Script

Male

Aatchiyin thimiraalae

Aganthaiyin peyaraalae

Aatchiyin thimiraalae

Aganthaiyin peyaraalae

Soozhchiyum vanjamum serndhadhada

Veezhchiyinaal ullam

Vedhanai puyalaalae

Veen pazhiyae unnai saarndhadhada

Male

Aadharavillaamal needhiyum nillaamal

Annaiyai pirinthaengum kolamadaa

Kaadhalin nilaiyaalae paedhamai seyalaalae

Karai kadandhae sellum kaalamadaa

Male

Aatchiyin thimiraalae

Aganthaiyin peyaraalae

Soozhchiyum vanjamum serndhadhada

Male

Kadamaiyai maravaamal

Magan endrum ninaiyaamal

Kaavalaai varuvadhum vindhaiyada

Udal uyir maraindhaalum

Unnaiyae maravaamal

Enni enni yenghum thandhaiyadaa

Male

Aatchiyin thimiraalae

Aganthaiyin peyaraalae

Soozhchiyum vanjamum serndhadhada

Veezhchiyinaal ullam

Vedhanai puyalaalae

Veen pazhiyae unnai saarndhadhada

தமிழ் வரிகள்

ஆண்

ஆட்சியின் திமிராலே

அகந்தையின் பெயராலே

ஆட்சியின் திமிராலே

அகந்தையின் பெயராலே

சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா

வீழ்ச்சியினால் உள்ளம்

வேதனைப் புயலாலே

வீண் பழியே உன்னைச் சார்ந்ததடா..

ஆண்

ஆதரவில்லாமல் நீதியும் நில்லாமல்

அன்னையைப் பிரிந்தேங்கும் கோலமடா

காதலின் நிலையாலே பேதமைச் செயலாலே

கரை கடந்தே செல்லும் காலமடா.

ஆண்

ஆட்சியின் திமிராலே

அகந்தையின் பெயராலே

சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா

ஆண்

கடமையை மறவாமல்

மகனென்றும் நினையாமல்

காவலாய் வருவதும் விந்தையடா

உடல் உயிர் மறைந்தாலும்

உன்னையே மறவாமல்

எண்ணி எண்ணி ஏங்கும் தந்தையடா...

ஆண்

ஆட்சியின் திமிராலே

அகந்தையின் பெயராலே

சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா

வீழ்ச்சியினால் உள்ளம்

வேதனைப் புயலாலே

வீண் பழியே உன்னைச் சார்ந்ததடா..

Frequently Asked Questions

The song Aatchiyin Thimirale from the movie Vanangamudi – 1957 Film was sung by Seerkazhi Govindarajan.

The music for Vanangamudi – 1957 Film (1957) was composed by G. Ramanathan.

The lyrics for Aatchiyin Thimirale were penned by Thanjai N. Ramaiah Dass.

Aatchiyin Thimirale is a Tamil film song from Vanangamudi – 1957 Film (1957).