Click any line to highlight and share it as a quote!
Female

Siramthil thigazhvathu seevaga sinthamani

Sevithani milirvathu kundalakesi

Thiruve nin indaiyani manimegalayaam

Haa aa aa aa haa

Karamathil minnuvathu valayapathiyaam

Haa aa aa aa haa

Kaalthanil olipathu silappathigaaram

Kankanda imperung kaapiyathiilagame…

Female

Va va va

Valarmathiye va

Kalai nidhiye va

Varamarula va va va

Va va va

Valarmathiye va

Kalai nidhiye va

Varamarula va va va

Valarmathiye va

Kalai nidhiye va

Female

vannamaevum isaivaarithi

En vaazhvil inbam tharum baarathi

Annaiye kalaiyin saarathi

Makizhnthunnaiye paninthen

Ennayaandarul…va va va…

Female

Kambanodu kavigaala megamum

Kanintha ullam neeye

Kambanodu kavigaala megamum

Kanintha ullam neeye

Kaaviyam pugazhmthidum Jeevajoythiye

Kavalai theerum thaaye…

Female

Kaanakkaana thigaatadha inbanilai

Kaanum selvam neeye..ye

Kaanakkaana thigaatadha inbanilai

Kaanum selvam neeye..ye

Gaganame pugazhum raaniye

Un kamala sevaye kaninthu neeyarula

Female

Va va va

Valarmathiye va

Kalai nidhiye va

Varamarula va

பெண்

சிரமதில் திகழ்வது ஜீவக சிந்தாமணி

செவிதனில் மிளிர்வது குண்டலகேசி

திருவே நின் இடையணி மணிமேகலையாம்

ஹா.ஆஆ..ஆஅ..ஹா...

கரமதில் மின்னுவது வளையாபதியாம்

ஹா.ஆஆ..ஆஅ..ஹா...

கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்

கண்கண்ட ஐம்பெருங் காவியத் திலகமே....

பெண்

வா வா வா

வளர்மதியே வா

கலை நிதியே வா

வரமருள வா வா வா....

வா வா வா

வளர்மதியே வா

கலை நிதியே வா

வரமருள வா வா வா

வளர்மதியே வா

கலை நிதியே வா

பெண்

வண்ணமேவும் இசைவாரிதி

என் வாழ்வில் இன்பம் தரும் பாரதி

அன்னையே கலையின் சாரதி

மகிழ்ந்துன்னையே பணிந்தேன்

என்னையாண்டருள்...வா வா வா...

பெண்

கம்பனோடு கவிகாள மேகமும்

கனிந்த உள்ளம் நீயே

கம்பனோடு கவிகாள மேகமும்

கனிந்த உள்ளம் நீயே

காவியம் புகழ்ந்திடும் ஜீவஜோதியே

கவலை தீரும் தாயே....

காவியம் புகழ்ந்திடும் ஜீவஜோதியே

கவலை தீரும் தாயே....

பெண்

காணகாணத் திகட்டாத இன்பநிலை

காணும் செல்வம் நீயே..யே

காணகாணத் திகட்டாத இன்பநிலை

காணும் செல்வம் நீயே

ககனமே புகழும் ராணியே

உன் கமல சேவையே கனிந்து நீயருள...

பெண்

வா வா வா

வளர்மதியே வா

கலை நிதியே வா

வரமருள வா.....

English Script

Female

Siramthil thigazhvathu seevaga sinthamani

Sevithani milirvathu kundalakesi

Thiruve nin indaiyani manimegalayaam

Haa aa aa aa haa

Karamathil minnuvathu valayapathiyaam

Haa aa aa aa haa

Kaalthanil olipathu silappathigaaram

Kankanda imperung kaapiyathiilagame…

Female

Va va va

Valarmathiye va

Kalai nidhiye va

Varamarula va va va

Va va va

Valarmathiye va

Kalai nidhiye va

Varamarula va va va

Valarmathiye va

Kalai nidhiye va

Female

vannamaevum isaivaarithi

En vaazhvil inbam tharum baarathi

Annaiye kalaiyin saarathi

Makizhnthunnaiye paninthen

Ennayaandarul…va va va…

Female

Kambanodu kavigaala megamum

Kanintha ullam neeye

Kambanodu kavigaala megamum

Kanintha ullam neeye

Kaaviyam pugazhmthidum Jeevajoythiye

Kavalai theerum thaaye…

Female

Kaanakkaana thigaatadha inbanilai

Kaanum selvam neeye..ye

Kaanakkaana thigaatadha inbanilai

Kaanum selvam neeye..ye

Gaganame pugazhum raaniye

Un kamala sevaye kaninthu neeyarula

Female

Va va va

Valarmathiye va

Kalai nidhiye va

Varamarula va

தமிழ் வரிகள்

பெண்

சிரமதில் திகழ்வது ஜீவக சிந்தாமணி

செவிதனில் மிளிர்வது குண்டலகேசி

திருவே நின் இடையணி மணிமேகலையாம்

ஹா.ஆஆ..ஆஅ..ஹா...

கரமதில் மின்னுவது வளையாபதியாம்

ஹா.ஆஆ..ஆஅ..ஹா...

கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்

கண்கண்ட ஐம்பெருங் காவியத் திலகமே....

பெண்

வா வா வா

வளர்மதியே வா

கலை நிதியே வா

வரமருள வா வா வா....

வா வா வா

வளர்மதியே வா

கலை நிதியே வா

வரமருள வா வா வா

வளர்மதியே வா

கலை நிதியே வா

பெண்

வண்ணமேவும் இசைவாரிதி

என் வாழ்வில் இன்பம் தரும் பாரதி

அன்னையே கலையின் சாரதி

மகிழ்ந்துன்னையே பணிந்தேன்

என்னையாண்டருள்...வா வா வா...

பெண்

கம்பனோடு கவிகாள மேகமும்

கனிந்த உள்ளம் நீயே

கம்பனோடு கவிகாள மேகமும்

கனிந்த உள்ளம் நீயே

காவியம் புகழ்ந்திடும் ஜீவஜோதியே

கவலை தீரும் தாயே....

காவியம் புகழ்ந்திடும் ஜீவஜோதியே

கவலை தீரும் தாயே....

பெண்

காணகாணத் திகட்டாத இன்பநிலை

காணும் செல்வம் நீயே..யே

காணகாணத் திகட்டாத இன்பநிலை

காணும் செல்வம் நீயே

ககனமே புகழும் ராணியே

உன் கமல சேவையே கனிந்து நீயருள...

பெண்

வா வா வா

வளர்மதியே வா

கலை நிதியே வா

வரமருள வா.....

Frequently Asked Questions

The song Vaa Vaa Valarmathi from the movie Vanangamudi – 1957 Film was sung by M. L. Vasanthakumari.

The music for Vanangamudi – 1957 Film (1957) was composed by G. Ramanathan.

The lyrics for Vaa Vaa Valarmathi were penned by Thanjai N. Ramaiah Dass.

Vaa Vaa Valarmathi is a Tamil film song from Vanangamudi – 1957 Film (1957).