Click any line to highlight and share it as a quote!
Male

Haa…aaa…aaa…aaa…aaa

Malaiyae un nilaiyae nee paaraai

Malaiyae un nilaiyae nee paaraai

Kalaingan kai uliyaalae

Kaaviya silaiyaana

Kalaingan kai uliyaalae

Kaaviya silaiyaana

Malaiyae un nilaiyae nee paaraai

Male

Alai pondra manameedhil amaidhiyum needhaanae

Alai pondra manameedhil amaidhiyum needhaanae

Palanaalum unai seidha palanae adaivenae

Aalaiyam unakkaaga aandavan enakkaaga

Aalaiyam unakkaaga aandavan enakkaaga

Aanandham kaanbaen endhan vaazhvilae

Malaiyae un nilaiyae nee paaraai

Male

Kannilae bavani varum kalaimaniyae

En kanavum ninaivaagha

Karppanai idhayathil pudhaiyalaanaai

En kavalai theeravae

Male

Thozhilaali uzhaipaalae thondridum silaiyae

Thozhilaali uzhaipaalae thondridum silaiyae

Ulagorum unai naadi ullam magizhvaarae

Kalainganum unakkaaga kaaviyam enakkaaga

Kalainganum unakkaaga kaaviyam enakkaaga

Vilai madhiyaa selvam neeyallavoo

Malaiyae un nilaiyae nee paaraai

Kalaingan kai uliyaalae

Kaaviya silaiyaana

Malaiyae un nilaiyae nee paaraai

ஆண்

ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ

மலையே உன் நிலையே நீ பாராய்

மலையே உன் நிலையே நீ பாராய்

கலைஞன் கை உளியாலே

காவியச் சிலையான........

கலைஞன் கை உளியாலே

காவியச் சிலையான

மலையே உன் நிலையே நீ பாராய்

ஆண்

அலை போன்ற மனமீதில் அமைதியும் நீதானே

அலை போன்ற மனமீதில் அமைதியும் நீதானே

பலநாளும் உனைச் செய்த பலனே அடைவேனே

ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக

ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக

ஆனந்தம் காண்பேன் எந்தன் வாழ்விலே..

மலையே உன் நிலையே நீ பாராய்

ஆண்

கண்ணிலே பவனி வரும் கலைமணியே

என் கனவும் நினைவாக

கற்பனை இதயத்தில் புதையலானாய்

என் கவலை தீரவே

ஆண்

தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே

தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே

உலகோரும் உனை நாடி உள்ளம் மகிழ்வாரே

கலைஞனும் உனக்காக காவியம் எனக்காக

கலைஞனும் உனக்காக காவியம் எனக்காக

விலை மதியாச் செல்வம் நீயல்லவோ

மலையே உன் நிலையே நீ பாராய்

கலைஞன் கை உளியாலே

காவியச் சிலையான........

மலையே உன் நிலையே நீ பாராய்

English Script

Male

Haa…aaa…aaa…aaa…aaa

Malaiyae un nilaiyae nee paaraai

Malaiyae un nilaiyae nee paaraai

Kalaingan kai uliyaalae

Kaaviya silaiyaana

Kalaingan kai uliyaalae

Kaaviya silaiyaana

Malaiyae un nilaiyae nee paaraai

Male

Alai pondra manameedhil amaidhiyum needhaanae

Alai pondra manameedhil amaidhiyum needhaanae

Palanaalum unai seidha palanae adaivenae

Aalaiyam unakkaaga aandavan enakkaaga

Aalaiyam unakkaaga aandavan enakkaaga

Aanandham kaanbaen endhan vaazhvilae

Malaiyae un nilaiyae nee paaraai

Male

Kannilae bavani varum kalaimaniyae

En kanavum ninaivaagha

Karppanai idhayathil pudhaiyalaanaai

En kavalai theeravae

Male

Thozhilaali uzhaipaalae thondridum silaiyae

Thozhilaali uzhaipaalae thondridum silaiyae

Ulagorum unai naadi ullam magizhvaarae

Kalainganum unakkaaga kaaviyam enakkaaga

Kalainganum unakkaaga kaaviyam enakkaaga

Vilai madhiyaa selvam neeyallavoo

Malaiyae un nilaiyae nee paaraai

Kalaingan kai uliyaalae

Kaaviya silaiyaana

Malaiyae un nilaiyae nee paaraai

தமிழ் வரிகள்

ஆண்

ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ

மலையே உன் நிலையே நீ பாராய்

மலையே உன் நிலையே நீ பாராய்

கலைஞன் கை உளியாலே

காவியச் சிலையான........

கலைஞன் கை உளியாலே

காவியச் சிலையான

மலையே உன் நிலையே நீ பாராய்

ஆண்

அலை போன்ற மனமீதில் அமைதியும் நீதானே

அலை போன்ற மனமீதில் அமைதியும் நீதானே

பலநாளும் உனைச் செய்த பலனே அடைவேனே

ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக

ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக

ஆனந்தம் காண்பேன் எந்தன் வாழ்விலே..

மலையே உன் நிலையே நீ பாராய்

ஆண்

கண்ணிலே பவனி வரும் கலைமணியே

என் கனவும் நினைவாக

கற்பனை இதயத்தில் புதையலானாய்

என் கவலை தீரவே

ஆண்

தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே

தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே

உலகோரும் உனை நாடி உள்ளம் மகிழ்வாரே

கலைஞனும் உனக்காக காவியம் எனக்காக

கலைஞனும் உனக்காக காவியம் எனக்காக

விலை மதியாச் செல்வம் நீயல்லவோ

மலையே உன் நிலையே நீ பாராய்

கலைஞன் கை உளியாலே

காவியச் சிலையான........

மலையே உன் நிலையே நீ பாராய்

Frequently Asked Questions

The song Malaiye Un Nilaiye from the movie Vanangamudi – 1957 Film was sung by Seerkazhi Govindarajan.

The music for Vanangamudi – 1957 Film (1957) was composed by G. Ramanathan.

The lyrics for Malaiye Un Nilaiye were penned by Thanjai N. Ramaiah Dass.

Malaiye Un Nilaiye is a Tamil film song from Vanangamudi – 1957 Film (1957).