Click any line to highlight and share it as a quote!
Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae….yae…..

Female

Thunbapattorin thuyar thudaikka

Saaththaangalidamum

Samaathaanam pesavae

Female

Vazhi thavariya aadugalai

Kalangi thavikkum engalidam

Kalangarai vilakkamaai

Karunai pesidum aandavarae

Female

Mandraadi unnai poosikkirom

Marunthaai unnaiyae poosikkirom

Kaaththidum karththarae yaesuvae

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

Female

Megam soozhnthidumpothu

Vaanam neerpathai polae

Sogam soozhnthidumpothu

Devan kaaththarulvaarae

Female

Jeyiththidum pozhuthil

Varum agankaaram

Thimirathum koodi paazhaagum

Female

Jebiththidum pozhuthil

Varum aga nyaanam

Thiranathum koodi poovaagum

Female

Sodhanaiyaavilum

Saathanaiyaayinum

Kaalamae maarinum

Kaalanae thediyum

Mandiyidu malaraai

Siluvaiyilae

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....

பெண்

துன்பபட்டோரின் துயர் துடைக்க

சாத்தான்களிடமும்

சமாதானம் பேசவே

பெண்

வழி தவறிய ஆடுகளை

கலங்கி தவிக்கும் எங்களிடம்

கலங்கரை விளக்கமாய்

கருணை பேசிடும் ஆண்டவரே

பெண்

மன்றாடி உன்னை பூசிக்கிறோம்

மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்

காத்திடும் கர்த்தரே ஏசுவே

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

பெண்

மேகம் சூழ்ந்திடும்போது

வானம் நீர்பதை போலே

சோகம் சூழ்ந்திடும்போது

தேவன் காத்தருள்வாரே

பெண்

ஜெயித்திடும் பொழுதில்

வரும் அகங்காரம்

திமிறதும் கூடி பாழாகும்

பெண்

ஜெபித்திடும் பொழுதில்

வரும் அக ஞானம்

திறனதும் கூடி பூவாகும்

பெண்

சோதனையாவிலும்

சாதனையாயினும்

காலமே மாறினும்

காலனே தேடியும்

மண்டியிடு மலராய்

சிலுவையிலே

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

English Script

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae….yae…..

Female

Thunbapattorin thuyar thudaikka

Saaththaangalidamum

Samaathaanam pesavae

Female

Vazhi thavariya aadugalai

Kalangi thavikkum engalidam

Kalangarai vilakkamaai

Karunai pesidum aandavarae

Female

Mandraadi unnai poosikkirom

Marunthaai unnaiyae poosikkirom

Kaaththidum karththarae yaesuvae

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

Female

Megam soozhnthidumpothu

Vaanam neerpathai polae

Sogam soozhnthidumpothu

Devan kaaththarulvaarae

Female

Jeyiththidum pozhuthil

Varum agankaaram

Thimirathum koodi paazhaagum

Female

Jebiththidum pozhuthil

Varum aga nyaanam

Thiranathum koodi poovaagum

Female

Sodhanaiyaavilum

Saathanaiyaayinum

Kaalamae maarinum

Kaalanae thediyum

Mandiyidu malaraai

Siluvaiyilae

Female

Yaesuvae nee pesuvae

Unnai yaesuvoridamum

Shanthiyae pesuvae…ae….ae….

தமிழ் வரிகள்

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....

பெண்

துன்பபட்டோரின் துயர் துடைக்க

சாத்தான்களிடமும்

சமாதானம் பேசவே

பெண்

வழி தவறிய ஆடுகளை

கலங்கி தவிக்கும் எங்களிடம்

கலங்கரை விளக்கமாய்

கருணை பேசிடும் ஆண்டவரே

பெண்

மன்றாடி உன்னை பூசிக்கிறோம்

மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்

காத்திடும் கர்த்தரே ஏசுவே

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

பெண்

மேகம் சூழ்ந்திடும்போது

வானம் நீர்பதை போலே

சோகம் சூழ்ந்திடும்போது

தேவன் காத்தருள்வாரே

பெண்

ஜெயித்திடும் பொழுதில்

வரும் அகங்காரம்

திமிறதும் கூடி பாழாகும்

பெண்

ஜெபித்திடும் பொழுதில்

வரும் அக ஞானம்

திறனதும் கூடி பூவாகும்

பெண்

சோதனையாவிலும்

சாதனையாயினும்

காலமே மாறினும்

காலனே தேடியும்

மண்டியிடு மலராய்

சிலுவையிலே

பெண்

ஏசுவே நீ பேசுவே

உன்னை எசுவோரிடமும்

சாந்தியே பேசுவே...ஏ....ஏ....

Frequently Asked Questions

The song Yesuvey Nee Pesuvey from the movie Teenz was sung by Nithyashree Venkataramanan.

The music for Teenz (2024) was composed by D. Imman.

The lyrics for Yesuvey Nee Pesuvey were penned by Radhakrishnan Parthiban.

Yesuvey Nee Pesuvey is a Tamil film song from Teenz (2024).