Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae….yae…..
Thunbapattorin thuyar thudaikka
Saaththaangalidamum
Samaathaanam pesavae
Vazhi thavariya aadugalai
Kalangi thavikkum engalidam
Kalangarai vilakkamaai
Karunai pesidum aandavarae
Mandraadi unnai poosikkirom
Marunthaai unnaiyae poosikkirom
Kaaththidum karththarae yaesuvae
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae…ae….ae….
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae…ae….ae….
Megam soozhnthidumpothu
Vaanam neerpathai polae
Sogam soozhnthidumpothu
Devan kaaththarulvaarae
Jeyiththidum pozhuthil
Varum agankaaram
Thimirathum koodi paazhaagum
Jebiththidum pozhuthil
Varum aga nyaanam
Thiranathum koodi poovaagum
Sodhanaiyaavilum
Saathanaiyaayinum
Kaalamae maarinum
Kaalanae thediyum
Mandiyidu malaraai
Siluvaiyilae
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae…ae….ae….
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....
துன்பபட்டோரின் துயர் துடைக்க
சாத்தான்களிடமும்
சமாதானம் பேசவே
வழி தவறிய ஆடுகளை
கலங்கி தவிக்கும் எங்களிடம்
கலங்கரை விளக்கமாய்
கருணை பேசிடும் ஆண்டவரே
மன்றாடி உன்னை பூசிக்கிறோம்
மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்
காத்திடும் கர்த்தரே ஏசுவே
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
மேகம் சூழ்ந்திடும்போது
வானம் நீர்பதை போலே
சோகம் சூழ்ந்திடும்போது
தேவன் காத்தருள்வாரே
ஜெயித்திடும் பொழுதில்
வரும் அகங்காரம்
திமிறதும் கூடி பாழாகும்
ஜெபித்திடும் பொழுதில்
வரும் அக ஞானம்
திறனதும் கூடி பூவாகும்
சோதனையாவிலும்
சாதனையாயினும்
காலமே மாறினும்
காலனே தேடியும்
மண்டியிடு மலராய்
சிலுவையிலே
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
English Script
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae….yae…..
Thunbapattorin thuyar thudaikka
Saaththaangalidamum
Samaathaanam pesavae
Vazhi thavariya aadugalai
Kalangi thavikkum engalidam
Kalangarai vilakkamaai
Karunai pesidum aandavarae
Mandraadi unnai poosikkirom
Marunthaai unnaiyae poosikkirom
Kaaththidum karththarae yaesuvae
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae…ae….ae….
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae…ae….ae….
Megam soozhnthidumpothu
Vaanam neerpathai polae
Sogam soozhnthidumpothu
Devan kaaththarulvaarae
Jeyiththidum pozhuthil
Varum agankaaram
Thimirathum koodi paazhaagum
Jebiththidum pozhuthil
Varum aga nyaanam
Thiranathum koodi poovaagum
Sodhanaiyaavilum
Saathanaiyaayinum
Kaalamae maarinum
Kaalanae thediyum
Mandiyidu malaraai
Siluvaiyilae
Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae…ae….ae….
தமிழ் வரிகள்
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....
துன்பபட்டோரின் துயர் துடைக்க
சாத்தான்களிடமும்
சமாதானம் பேசவே
வழி தவறிய ஆடுகளை
கலங்கி தவிக்கும் எங்களிடம்
கலங்கரை விளக்கமாய்
கருணை பேசிடும் ஆண்டவரே
மன்றாடி உன்னை பூசிக்கிறோம்
மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்
காத்திடும் கர்த்தரே ஏசுவே
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
மேகம் சூழ்ந்திடும்போது
வானம் நீர்பதை போலே
சோகம் சூழ்ந்திடும்போது
தேவன் காத்தருள்வாரே
ஜெயித்திடும் பொழுதில்
வரும் அகங்காரம்
திமிறதும் கூடி பாழாகும்
ஜெபித்திடும் பொழுதில்
வரும் அக ஞானம்
திறனதும் கூடி பூவாகும்
சோதனையாவிலும்
சாதனையாயினும்
காலமே மாறினும்
காலனே தேடியும்
மண்டியிடு மலராய்
சிலுவையிலே
ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
Frequently Asked Questions
The song Yesuvey Nee Pesuvey from the movie Teenz was sung by Nithyashree Venkataramanan.
The music for Teenz (2024) was composed by D. Imman.
The lyrics for Yesuvey Nee Pesuvey were penned by Radhakrishnan Parthiban.
Yesuvey Nee Pesuvey is a Tamil film song from Teenz (2024).
