Click any line to highlight and share it as a quote!
Male

Kaanaathathai naan kandene

Kelaathathai naan keteane

Female

Kaanaa thathai naan kandene

Male

Kaanaathathai naanum kandaen

Female

Kela thathai naan keteane

Male

Kelaathathai naanum ketean

Female

Kaadhalathaan naanum un

Kaathulathaan oodha

En kannellaam palilichithe

Pullukulla neeyum oru

Pulanguzhal oodha

En cell ellaam pularichithe

Female

Sangadhi polae nee

Sangeetham polae naan

Thullidum thaalam nee

Thaalamal veezhvene

Female

Kaanaa thathai naan kandene

Male

Kaanaathathai naanum kandaen

Female

Kela thathai naan keteane

Male

Kelaathathai naanum ketean

Female

Haaa..aa..aa

Nee endra manthirathaale

Nee ennai manthirithaaye

Punnagaiyai poovil nuzhaithai

Female

Kannale thindraaye

Anbalae kondraye

Malligaiyil vaasam nuzhaithaai

Female

Sinthatha theeyaga

Sinthikka theannaai,

Thithithai muran rusiyaai

Female

Kannaadi naanaaga

Bimbathil neeye

Santhithean paravasamaai

Female

Kannaimoodi nee kannai thirakka

Kaneeraanean thaguma

Mannil thaane naan

Unnai izhanthean

Vinnil thedi theera

Kaatha la aavome

Male

Kaanaathathai naanum kandaen

Female

Kaanaa thathai naan kandene

Male

Kaanaathathai naanum kandaen

Female

Kela thathai naan keteane

Male

Kelaathathai naanum ketean

Female

Kaadhalathaan naanum un

Kaathulathaan oodha

En kannellaam palilichithe

Pullukulla neeyum oru

Pulanguzhal oodha

En cell ellaam pularichithe

Poochaadi polae naan

Poochaandi polae yaar

Kalavaadi ponaaro

Uyir naadi unai naadi

Male

Kana thathai naan kandene

ஆண்

காணாததை நான் கண்டேனே

கேளாததை நான் கேட்டேனே

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

காதலதான் நானும் உன் காதுல ஓத

என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே

புல்லுக்குள்ள நீயும் ஒரு

புல்லாங்குழல் ஊத

என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பெண்

சங்கதி போலே நீ

சங்கீதம் போலே நான்

துள்ளிடும் தாளம் நீ

தாளாமல் வீழ்வேனே

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

ஹா..ஆஅ..ஆஅ

நீ என்ற மந்திரத்தாலே

நீ என்னை மந்திரித்தாயே

புன்னகையை பூவில் நுழைத்தாய்

பெண்

கண்ணாலே தின்றாயே

அன்பாலே கொன்றாயே

மல்லிகையில் வாசம் நுழைத்தாய்

பெண்

சிந்தாத தீயாக

சிந்திக்க தேனாய்

தித்தித்தாய் முரண் ருசியாய்

பெ : கண்ணாடி நானாக

பிம்பத்தில் நீயே

சந்தித்தேன் பரவசமாய்

பெண்

கண்ணைமூடி நீ கண்ணை திறக்க

கண்ணீர் ஆனேன் தகுமா

மண்ணில் தானே நான்

உன்னை இழந்தேன்

விண்ணில் தேடி தீரா

காதல் ஆவோமே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

காதலதான் நானும் உன் காதுல ஓத

என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே

புல்லுக்குள்ள நீயும் ஒரு

புல்லாங்குழல் ஊத

என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பூச்செடி போலே நான்

பூச்சாண்டி போலே யார்

களவாடி போனாரோ

உயிர் நாடி உனை நாடி

ஆண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நான் கண்டேனே

கேளாததை நான் கேட்டேனே

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

காதலதான் நானும் உன் காதுல ஓத

என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே

புல்லுக்குள்ள நீயும் ஒரு

புல்லாங்குழல் ஊத

என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பெண்

சங்கதி போலே நீ

சங்கீதம் போலே நான்

துள்ளிடும் தாளம் நீ

தாளாமல் வீழ்வேனே

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

ஹா..ஆஅ..ஆஅ

நீ என்ற மந்திரத்தாலே

நீ என்னை மந்திரித்தாயே

புன்னகையை பூவில் நுழைத்தாய்

பெண்

கண்ணாலே தின்றாயே

அன்பாலே கொன்றாயே

மல்லிகையில் வாசம் நுழைத்தாய்

பெண்

சிந்தாத தீயாக

சிந்திக்க தேனாய்

தித்தித்தாய் முரண் ருசியாய்

பெ : கண்ணாடி நானாக

பிம்பத்தில் நீயே

சந்தித்தேன் பரவசமாய்

பெண்

கண்ணைமூடி நீ கண்ணை திறக்க

கண்ணீர் ஆனேன் தகுமா

மண்ணில் தானே நான்

உன்னை இழந்தேன்

விண்ணில் தேடி தீரா

காதல் ஆவோமே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

காதலதான் நானும் உன் காதுல ஓத

என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே

புல்லுக்குள்ள நீயும் ஒரு

புல்லாங்குழல் ஊத

என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பூச்செடி போலே நான்

பூச்சாண்டி போலே யார்

களவாடி போனாரோ

உயிர் நாடி உனை நாடி

ஆண்

காணாததை நான் கண்டேனே

English Script

Male

Kaanaathathai naan kandene

Kelaathathai naan keteane

Female

Kaanaa thathai naan kandene

Male

Kaanaathathai naanum kandaen

Female

Kela thathai naan keteane

Male

Kelaathathai naanum ketean

Female

Kaadhalathaan naanum un

Kaathulathaan oodha

En kannellaam palilichithe

Pullukulla neeyum oru

Pulanguzhal oodha

En cell ellaam pularichithe

Female

Sangadhi polae nee

Sangeetham polae naan

Thullidum thaalam nee

Thaalamal veezhvene

Female

Kaanaa thathai naan kandene

Male

Kaanaathathai naanum kandaen

Female

Kela thathai naan keteane

Male

Kelaathathai naanum ketean

Female

Haaa..aa..aa

Nee endra manthirathaale

Nee ennai manthirithaaye

Punnagaiyai poovil nuzhaithai

Female

Kannale thindraaye

Anbalae kondraye

Malligaiyil vaasam nuzhaithaai

Female

Sinthatha theeyaga

Sinthikka theannaai,

Thithithai muran rusiyaai

Female

Kannaadi naanaaga

Bimbathil neeye

Santhithean paravasamaai

Female

Kannaimoodi nee kannai thirakka

Kaneeraanean thaguma

Mannil thaane naan

Unnai izhanthean

Vinnil thedi theera

Kaatha la aavome

Male

Kaanaathathai naanum kandaen

Female

Kaanaa thathai naan kandene

Male

Kaanaathathai naanum kandaen

Female

Kela thathai naan keteane

Male

Kelaathathai naanum ketean

Female

Kaadhalathaan naanum un

Kaathulathaan oodha

En kannellaam palilichithe

Pullukulla neeyum oru

Pulanguzhal oodha

En cell ellaam pularichithe

Poochaadi polae naan

Poochaandi polae yaar

Kalavaadi ponaaro

Uyir naadi unai naadi

Male

Kana thathai naan kandene

தமிழ் வரிகள்

ஆண்

காணாததை நான் கண்டேனே

கேளாததை நான் கேட்டேனே

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

காதலதான் நானும் உன் காதுல ஓத

என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே

புல்லுக்குள்ள நீயும் ஒரு

புல்லாங்குழல் ஊத

என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பெண்

சங்கதி போலே நீ

சங்கீதம் போலே நான்

துள்ளிடும் தாளம் நீ

தாளாமல் வீழ்வேனே

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

ஹா..ஆஅ..ஆஅ

நீ என்ற மந்திரத்தாலே

நீ என்னை மந்திரித்தாயே

புன்னகையை பூவில் நுழைத்தாய்

பெண்

கண்ணாலே தின்றாயே

அன்பாலே கொன்றாயே

மல்லிகையில் வாசம் நுழைத்தாய்

பெண்

சிந்தாத தீயாக

சிந்திக்க தேனாய்

தித்தித்தாய் முரண் ருசியாய்

பெ : கண்ணாடி நானாக

பிம்பத்தில் நீயே

சந்தித்தேன் பரவசமாய்

பெண்

கண்ணைமூடி நீ கண்ணை திறக்க

கண்ணீர் ஆனேன் தகுமா

மண்ணில் தானே நான்

உன்னை இழந்தேன்

விண்ணில் தேடி தீரா

காதல் ஆவோமே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

காதலதான் நானும் உன் காதுல ஓத

என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே

புல்லுக்குள்ள நீயும் ஒரு

புல்லாங்குழல் ஊத

என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பூச்செடி போலே நான்

பூச்சாண்டி போலே யார்

களவாடி போனாரோ

உயிர் நாடி உனை நாடி

ஆண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நான் கண்டேனே

கேளாததை நான் கேட்டேனே

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

காதலதான் நானும் உன் காதுல ஓத

என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே

புல்லுக்குள்ள நீயும் ஒரு

புல்லாங்குழல் ஊத

என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பெண்

சங்கதி போலே நீ

சங்கீதம் போலே நான்

துள்ளிடும் தாளம் நீ

தாளாமல் வீழ்வேனே

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

ஹா..ஆஅ..ஆஅ

நீ என்ற மந்திரத்தாலே

நீ என்னை மந்திரித்தாயே

புன்னகையை பூவில் நுழைத்தாய்

பெண்

கண்ணாலே தின்றாயே

அன்பாலே கொன்றாயே

மல்லிகையில் வாசம் நுழைத்தாய்

பெண்

சிந்தாத தீயாக

சிந்திக்க தேனாய்

தித்தித்தாய் முரண் ருசியாய்

பெ : கண்ணாடி நானாக

பிம்பத்தில் நீயே

சந்தித்தேன் பரவசமாய்

பெண்

கண்ணைமூடி நீ கண்ணை திறக்க

கண்ணீர் ஆனேன் தகுமா

மண்ணில் தானே நான்

உன்னை இழந்தேன்

விண்ணில் தேடி தீரா

காதல் ஆவோமே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

காணாததை நான் கண்டேனே

ஆண்

காணாததை நானும் கண்டேன்

பெண்

கேளாததை நான் கேட்டேனே

ஆண்

கேளாததை நானும் கேட்டேன்

பெண்

காதலதான் நானும் உன் காதுல ஓத

என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே

புல்லுக்குள்ள நீயும் ஒரு

புல்லாங்குழல் ஊத

என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பூச்செடி போலே நான்

பூச்சாண்டி போலே யார்

களவாடி போனாரோ

உயிர் நாடி உனை நாடி

ஆண்

காணாததை நான் கண்டேனே

Frequently Asked Questions

The song Kaanaathathai Naan Kandeney from the movie Teenz was sung by Shreya Ghoshal and D. Imman.

The music for Teenz (2024) was composed by D. Imman.

The lyrics for Kaanaathathai Naan Kandeney were penned by Radhakrishnan Parthiban.

Kaanaathathai Naan Kandeney is a Tamil film song from Teenz (2024).