
Yaarumilla
From the movie Kaaviya Thalaivan
Read the full lyrics of Yaarumilla from Kaaviya Thalaivan (2014), written by Pa.Vijay, in Tamil & English script.

From the movie Kaaviya Thalaivan
Read the full lyrics of Yaarumilla from Kaaviya Thalaivan (2014), written by Pa.Vijay, in Tamil & English script.
Yaarumilla thaniyarangil
Oru kural polae nee enakkullae
Yengo irundhu nee
Ennai isaikkiraai
Ippadikku un idhayam
Enna solluven idhayathidam
Unnai dhinamum thedum
En pechai ketkaamal
Unnai thedum….mmm…
Yaarumilla thaniyarangil
Oru kural polae nee enakkullae
Yengo irundhu nee
Ennai isaikkiraai
Ippadikku un idhayam
Aaaaaaa…..aaa…aaa….aaaa…
Isaiyaal oru ulagam
Adhil nee naan mattum iruppom
Kanavaal oru illam
Athil naam dhaan endrum nijamaa
Oh..
Adhu oru yegaandha kaalam
Un madi saaindha kaalam
Idhalgal enum padivazhiyil
Idhayarthukul irangiyadhu
kaadhal kaadhal …kaadhal kaadhal
Yaarumilla thaniyarangil
Oru kural polae nee enakkullae
Yengo irundhu nee
Ennai isaikkiraai
Ippadikku un idhayam
: Enna solluven idhayathidam
Unnai dhinamum thedum
En pechai ketkaamal
Unnai thedum….mmm…
Yaarumilla thanirangail
Oooo…aahh….aahh….aahh..
Aahh….aahh….aahh..aahhh…
Aaahhh…aaaa…aaa…
Pesa mozhi thevaillai
Paarthukondaal podhumae
Thaniparavai aagalaama
Manikuyil naanumae
Sirpam pola seidhu ennai
Sevithavan neeyae neeyae
Meendum ennai kallaai seiya
Yosippadhum yenada … sol
Yaarumilla thaniyarangil
Oru kural polae nee enakkullae
Yengo irundhu nee
Ennai isaikkiraai
Ippadikku un idhayam
Oh…enna solluven idhayathidam
Unnai dhinamum thedum
En pechai ketkaamal
Unnai thedum….mmm…
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்.....
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஆ…ஆ.....ஆ......
இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்.....
யாருமில்லா தனியரங்கில் …
........................................................
பேச மொழி தேவையில்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா
மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்.....
Yaarumilla thaniyarangil
Oru kural polae nee enakkullae
Yengo irundhu nee
Ennai isaikkiraai
Ippadikku un idhayam
Enna solluven idhayathidam
Unnai dhinamum thedum
En pechai ketkaamal
Unnai thedum….mmm…
Yaarumilla thaniyarangil
Oru kural polae nee enakkullae
Yengo irundhu nee
Ennai isaikkiraai
Ippadikku un idhayam
Aaaaaaa…..aaa…aaa….aaaa…
Isaiyaal oru ulagam
Adhil nee naan mattum iruppom
Kanavaal oru illam
Athil naam dhaan endrum nijamaa
Oh..
Adhu oru yegaandha kaalam
Un madi saaindha kaalam
Idhalgal enum padivazhiyil
Idhayarthukul irangiyadhu
kaadhal kaadhal …kaadhal kaadhal
Yaarumilla thaniyarangil
Oru kural polae nee enakkullae
Yengo irundhu nee
Ennai isaikkiraai
Ippadikku un idhayam
: Enna solluven idhayathidam
Unnai dhinamum thedum
En pechai ketkaamal
Unnai thedum….mmm…
Yaarumilla thanirangail
Oooo…aahh….aahh….aahh..
Aahh….aahh….aahh..aahhh…
Aaahhh…aaaa…aaa…
Pesa mozhi thevaillai
Paarthukondaal podhumae
Thaniparavai aagalaama
Manikuyil naanumae
Sirpam pola seidhu ennai
Sevithavan neeyae neeyae
Meendum ennai kallaai seiya
Yosippadhum yenada … sol
Yaarumilla thaniyarangil
Oru kural polae nee enakkullae
Yengo irundhu nee
Ennai isaikkiraai
Ippadikku un idhayam
Oh…enna solluven idhayathidam
Unnai dhinamum thedum
En pechai ketkaamal
Unnai thedum….mmm…
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்.....
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஆ…ஆ.....ஆ......
இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்.....
யாருமில்லா தனியரங்கில் …
........................................................
பேச மொழி தேவையில்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா
மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்.....
The lyrics for Yaarumilla were penned by Pa.Vijay.
Yaarumilla is a Tamil film song from Kaaviya Thalaivan (2014).
Share this beautiful lyric line with your friends!