Click any line to highlight and share it as a quote!
Male

Sollividu sollividu sollividu

Irudhi theerpai nee sollividu

Nindru vidu nindru vidu nindru vidu

Ipporil ivvidam nindruvidu

Male

Sendruvidu sendruvidu sendruvidu

Intha yutham podhum sendru vidu

Innum uyirgal vendum endraal ennai

Mudhalil neeyae kondruvidu

Kannaa ennai mudhalil kondruvidu

Male

Yen ambai yendha veithaai

Yen kuruthiyil neendha veithaai

Yen ulagathai jeyika veithaai

Yen ullukkul thorkkadithaai

Male

Ullagathai vella veithaai

Ullukkulae thorkadithaai

Kaandeebam ketkiren kannaaa

Kaandeebam ketkiren

Male

Sollividu sollividu sollividu

Irudhi theerpai nee sollividu

Nindru vidu nindru vidu nindru vidu

Ipporil ivvidam nindruvidu

Male

Aaaa….aaaa….aaaa…

Kaala chakaram un kaiyil

Adhil sutriyatheno naan

Vidhiyum sadhiyum un kannil

Athil sikkiyatheno naan

Male

Karnanai kondra paavam

Kannanukku pogum endraal

Kannanukkae paavam thandha

Paavam engu pogum aiyoo

Male

Sollividu sollividu sollividu

Irudhi theerpai nee sollividu

Nindru vidu nindru vidu nindru vidu

Ipporil ivvidam nindruvidu

Male

Oh…ulagamae yutham edharku

Oh uyirgalae…. ratham edharku

Oh iraivanae… thuyaram edharku

Oh idhayamae… vanmam edharku

Male

Kannaa thaerai niruththu

Ellam veezhthi evarudan vaazha

Thaerai niruththu

Male

Podhum intha kurudhi kuliyal

Porai niruththu

Naalai ulagam nalam perum endru

Porai niruththu..

Poraai….. niruththu..

ஆண்

சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு

இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு

நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு

இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண்

சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு

இந்த யுத்தம் போதும் சென்றுவிடு

இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை

முதலில் நீயே கொன்றுவிடு

கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு

ஆண்

ஏன் அம்பை எந்த வைத்தாய்

ஏன் குருதியில் நீந்த வைத்தாய்

ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்

ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்

ஆண்

உலகத்தை வெல்ல வைத்தாய்

உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்

காண்டீபன் கேட்கிறேன் கண்ணா

காண்டீபன் கேட்கிறேன்

ஆண்

சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு

இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு

நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு

இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண்

ஆஆஆ… ஆஆஆ.....ஆஆஆ...

காலச்சக்கரம் உன் கையில்

அதில் சுற்றியதேனோ நான்

விதியும் சதியும் உன் கண்ணில்

அதில் சிக்கியதேனோ நான்

ஆண்

கர்ணனை கொன்ற பாவம்

கண்ணனுக்கு போகுமென்றால்

கண்ணனுக்கே பாவம் தந்த

பாவம் எங்கு போகும் ஐயோ

ஆண்

சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு

இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு

நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு

இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண்

ஓ உலகமே... யுத்தம் எதற்கு

ஓ உயிர்களே..... ரத்தம் எதற்கு

ஓ இறைவனே.... துயரம் எதற்கு

ஓ இதயமே.... வன்மம் எதற்கு

ஆண்

கண்ணா தேரை நிறுத்து

எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ

தேரை நிறுத்து....

ஆண்

போதும் இந்த குருதிக்குளியல்

போரை நிறுத்து

நாளை உலகம் நலம் பேரும் என்று

போரை நிறுத்து ....

போரை நிறுத்து....

English Script

Male

Sollividu sollividu sollividu

Irudhi theerpai nee sollividu

Nindru vidu nindru vidu nindru vidu

Ipporil ivvidam nindruvidu

Male

Sendruvidu sendruvidu sendruvidu

Intha yutham podhum sendru vidu

Innum uyirgal vendum endraal ennai

Mudhalil neeyae kondruvidu

Kannaa ennai mudhalil kondruvidu

Male

Yen ambai yendha veithaai

Yen kuruthiyil neendha veithaai

Yen ulagathai jeyika veithaai

Yen ullukkul thorkkadithaai

Male

Ullagathai vella veithaai

Ullukkulae thorkadithaai

Kaandeebam ketkiren kannaaa

Kaandeebam ketkiren

Male

Sollividu sollividu sollividu

Irudhi theerpai nee sollividu

Nindru vidu nindru vidu nindru vidu

Ipporil ivvidam nindruvidu

Male

Aaaa….aaaa….aaaa…

Kaala chakaram un kaiyil

Adhil sutriyatheno naan

Vidhiyum sadhiyum un kannil

Athil sikkiyatheno naan

Male

Karnanai kondra paavam

Kannanukku pogum endraal

Kannanukkae paavam thandha

Paavam engu pogum aiyoo

Male

Sollividu sollividu sollividu

Irudhi theerpai nee sollividu

Nindru vidu nindru vidu nindru vidu

Ipporil ivvidam nindruvidu

Male

Oh…ulagamae yutham edharku

Oh uyirgalae…. ratham edharku

Oh iraivanae… thuyaram edharku

Oh idhayamae… vanmam edharku

Male

Kannaa thaerai niruththu

Ellam veezhthi evarudan vaazha

Thaerai niruththu

Male

Podhum intha kurudhi kuliyal

Porai niruththu

Naalai ulagam nalam perum endru

Porai niruththu..

Poraai….. niruththu..

தமிழ் வரிகள்

ஆண்

சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு

இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு

நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு

இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண்

சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு

இந்த யுத்தம் போதும் சென்றுவிடு

இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை

முதலில் நீயே கொன்றுவிடு

கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு

ஆண்

ஏன் அம்பை எந்த வைத்தாய்

ஏன் குருதியில் நீந்த வைத்தாய்

ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்

ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்

ஆண்

உலகத்தை வெல்ல வைத்தாய்

உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்

காண்டீபன் கேட்கிறேன் கண்ணா

காண்டீபன் கேட்கிறேன்

ஆண்

சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு

இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு

நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு

இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண்

ஆஆஆ… ஆஆஆ.....ஆஆஆ...

காலச்சக்கரம் உன் கையில்

அதில் சுற்றியதேனோ நான்

விதியும் சதியும் உன் கண்ணில்

அதில் சிக்கியதேனோ நான்

ஆண்

கர்ணனை கொன்ற பாவம்

கண்ணனுக்கு போகுமென்றால்

கண்ணனுக்கே பாவம் தந்த

பாவம் எங்கு போகும் ஐயோ

ஆண்

சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு

இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு

நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு

இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண்

ஓ உலகமே... யுத்தம் எதற்கு

ஓ உயிர்களே..... ரத்தம் எதற்கு

ஓ இறைவனே.... துயரம் எதற்கு

ஓ இதயமே.... வன்மம் எதற்கு

ஆண்

கண்ணா தேரை நிறுத்து

எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ

தேரை நிறுத்து....

ஆண்

போதும் இந்த குருதிக்குளியல்

போரை நிறுத்து

நாளை உலகம் நலம் பேரும் என்று

போரை நிறுத்து ....

போரை நிறுத்து....

Frequently Asked Questions

The lyrics for Sollividu Sollividu were penned by Pa.Vijay.

Sollividu Sollividu is a Tamil film song from Kaaviya Thalaivan (2014).