Click any line to highlight and share it as a quote!
Male

Yaaruku naan theengu seithaen

Iraivaa….aa….aa….

Naattil Yaar kudiyai naan keduthaen

Iraivaa….aa….aa….

Oorukku naan enna seithaen

Iraivaa….aa….aa….

Ennai Unakku kooda pidikkallaiyaa

Iraivaa….aa….aa….

Male

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male

Oorukku naan enna seithaen iraivaa

Oorukku naan enna seithaen iraivaa

Ennai unakku kooda piikkallaiyaa iraivaa

Male

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male

Makkal koodum mandapaththai

Naan idiththenaa….aa…

Makkal koodum mandapaththai

Naan idiththenaa….

Needhi mandaththila poiyuraiththu neri maranthanaa

Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa

Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa

Oru kadavul illaiyendru solli karuththazhinthaenaa…aa…

Karuththazhinthaenaa…

Male

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male

Kuzhanthai unnaum paalinilae

Vishangalanthaenaa….aa..

Kuzhanthai unnaum paalinilae

Vishangalanthaenaa….

Yeazhai kudiyirukkum kudisaikalai pirithernthenaa

Koduththa kadan illaiyendru maruththuraithenaa

Koduththa kadan illaiyendru maruththuraithenaa

Naalum kolai puriyum paavikattu

Kodi pidiththeenaa….aa….

Kodi pidiththeenaa….

Male

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Oorukku naan enna seithaen iraivaa

Ennai unakku kooda piikkallaiyaa iraivaa

Male

Yaaruku naan theengu seithaen iraivaa…aa…..

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன்

இறைவா....ஆ.....ஆ....

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன்

இறைவா...ஆ.....

ஊருக்கு நான் என்ன செய்தேன்

இறைவா....ஆ.....ஆ....

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா

இறைவா....ஆ.....ஆ....

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண்

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண்

மக்கள் கூடும் மண்டபத்தை

நான் இடித்தேனா....ஆ....

மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா

நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா

கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா

கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா

ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனா....ஆ....

கருத்தழிந்தேனா.....

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண்

குழந்தை உண்ணும் பாலினிலே

விஷங்கலந்தேனா.....ஆ.....

குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா

ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா

கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா

கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா

நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனா.....ஆஅ....

கொடிப்பிடித்தேனா.........

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா....ஆ.....

English Script

Male

Yaaruku naan theengu seithaen

Iraivaa….aa….aa….

Naattil Yaar kudiyai naan keduthaen

Iraivaa….aa….aa….

Oorukku naan enna seithaen

Iraivaa….aa….aa….

Ennai Unakku kooda pidikkallaiyaa

Iraivaa….aa….aa….

Male

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male

Oorukku naan enna seithaen iraivaa

Oorukku naan enna seithaen iraivaa

Ennai unakku kooda piikkallaiyaa iraivaa

Male

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male

Makkal koodum mandapaththai

Naan idiththenaa….aa…

Makkal koodum mandapaththai

Naan idiththenaa….

Needhi mandaththila poiyuraiththu neri maranthanaa

Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa

Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa

Oru kadavul illaiyendru solli karuththazhinthaenaa…aa…

Karuththazhinthaenaa…

Male

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Male

Kuzhanthai unnaum paalinilae

Vishangalanthaenaa….aa..

Kuzhanthai unnaum paalinilae

Vishangalanthaenaa….

Yeazhai kudiyirukkum kudisaikalai pirithernthenaa

Koduththa kadan illaiyendru maruththuraithenaa

Koduththa kadan illaiyendru maruththuraithenaa

Naalum kolai puriyum paavikattu

Kodi pidiththeenaa….aa….

Kodi pidiththeenaa….

Male

Yaaruku naan theengu seithaen iraivaa

Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa

Oorukku naan enna seithaen iraivaa

Ennai unakku kooda piikkallaiyaa iraivaa

Male

Yaaruku naan theengu seithaen iraivaa…aa…..

தமிழ் வரிகள்

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன்

இறைவா....ஆ.....ஆ....

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன்

இறைவா...ஆ.....

ஊருக்கு நான் என்ன செய்தேன்

இறைவா....ஆ.....ஆ....

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா

இறைவா....ஆ.....ஆ....

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண்

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண்

மக்கள் கூடும் மண்டபத்தை

நான் இடித்தேனா....ஆ....

மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா

நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா

கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா

கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா

ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனா....ஆ....

கருத்தழிந்தேனா.....

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஆண்

குழந்தை உண்ணும் பாலினிலே

விஷங்கலந்தேனா.....ஆ.....

குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா

ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா

கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா

கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா

நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனா.....ஆஅ....

கொடிப்பிடித்தேனா.........

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா

என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா

ஆண்

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா....ஆ.....

Frequently Asked Questions

The lyrics for Yaarukku Naan Theengu Seythen were penned by Kannadasan.

Yaarukku Naan Theengu Seythen is a Tamil film song from Aayiram Kalathu Payir (1963).