
Yaarukku Naan Theengu Seythen
From the movie Aayiram Kalathu Payir
Read the full lyrics of Yaarukku Naan Theengu Seythen from Aayiram Kalathu Payir (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Aayiram Kalathu Payir
Read the full lyrics of Yaarukku Naan Theengu Seythen from Aayiram Kalathu Payir (1963), written by Kannadasan, in Tamil & English script.
Yaaruku naan theengu seithaen
Iraivaa….aa….aa….
Naattil Yaar kudiyai naan keduthaen
Iraivaa….aa….aa….
Oorukku naan enna seithaen
Iraivaa….aa….aa….
Ennai Unakku kooda pidikkallaiyaa
Iraivaa….aa….aa….
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Oorukku naan enna seithaen iraivaa
Oorukku naan enna seithaen iraivaa
Ennai unakku kooda piikkallaiyaa iraivaa
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Makkal koodum mandapaththai
Naan idiththenaa….aa…
Makkal koodum mandapaththai
Naan idiththenaa….
Needhi mandaththila poiyuraiththu neri maranthanaa
Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa
Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa
Oru kadavul illaiyendru solli karuththazhinthaenaa…aa…
Karuththazhinthaenaa…
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Kuzhanthai unnaum paalinilae
Vishangalanthaenaa….aa..
Kuzhanthai unnaum paalinilae
Vishangalanthaenaa….
Yeazhai kudiyirukkum kudisaikalai pirithernthenaa
Koduththa kadan illaiyendru maruththuraithenaa
Koduththa kadan illaiyendru maruththuraithenaa
Naalum kolai puriyum paavikattu
Kodi pidiththeenaa….aa….
Kodi pidiththeenaa….
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Oorukku naan enna seithaen iraivaa
Ennai unakku kooda piikkallaiyaa iraivaa
Yaaruku naan theengu seithaen iraivaa…aa…..
யாருக்கு நான் தீங்கு செய்தேன்
இறைவா....ஆ.....ஆ....
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன்
இறைவா...ஆ.....
ஊருக்கு நான் என்ன செய்தேன்
இறைவா....ஆ.....ஆ....
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா
இறைவா....ஆ.....ஆ....
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
மக்கள் கூடும் மண்டபத்தை
நான் இடித்தேனா....ஆ....
மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா
நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனா....ஆ....
கருத்தழிந்தேனா.....
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
குழந்தை உண்ணும் பாலினிலே
விஷங்கலந்தேனா.....ஆ.....
குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா
ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனா.....ஆஅ....
கொடிப்பிடித்தேனா.........
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா....ஆ.....
Yaaruku naan theengu seithaen
Iraivaa….aa….aa….
Naattil Yaar kudiyai naan keduthaen
Iraivaa….aa….aa….
Oorukku naan enna seithaen
Iraivaa….aa….aa….
Ennai Unakku kooda pidikkallaiyaa
Iraivaa….aa….aa….
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Oorukku naan enna seithaen iraivaa
Oorukku naan enna seithaen iraivaa
Ennai unakku kooda piikkallaiyaa iraivaa
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Makkal koodum mandapaththai
Naan idiththenaa….aa…
Makkal koodum mandapaththai
Naan idiththenaa….
Needhi mandaththila poiyuraiththu neri maranthanaa
Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa
Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa
Oru kadavul illaiyendru solli karuththazhinthaenaa…aa…
Karuththazhinthaenaa…
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Kuzhanthai unnaum paalinilae
Vishangalanthaenaa….aa..
Kuzhanthai unnaum paalinilae
Vishangalanthaenaa….
Yeazhai kudiyirukkum kudisaikalai pirithernthenaa
Koduththa kadan illaiyendru maruththuraithenaa
Koduththa kadan illaiyendru maruththuraithenaa
Naalum kolai puriyum paavikattu
Kodi pidiththeenaa….aa….
Kodi pidiththeenaa….
Yaaruku naan theengu seithaen iraivaa
Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa
Oorukku naan enna seithaen iraivaa
Ennai unakku kooda piikkallaiyaa iraivaa
Yaaruku naan theengu seithaen iraivaa…aa…..
யாருக்கு நான் தீங்கு செய்தேன்
இறைவா....ஆ.....ஆ....
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன்
இறைவா...ஆ.....
ஊருக்கு நான் என்ன செய்தேன்
இறைவா....ஆ.....ஆ....
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா
இறைவா....ஆ.....ஆ....
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
மக்கள் கூடும் மண்டபத்தை
நான் இடித்தேனா....ஆ....
மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா
நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனா....ஆ....
கருத்தழிந்தேனா.....
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
குழந்தை உண்ணும் பாலினிலே
விஷங்கலந்தேனா.....ஆ.....
குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா
ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனா.....ஆஅ....
கொடிப்பிடித்தேனா.........
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா....ஆ.....
The lyrics for Yaarukku Naan Theengu Seythen were penned by Kannadasan.
Yaarukku Naan Theengu Seythen is a Tamil film song from Aayiram Kalathu Payir (1963).
Share this beautiful lyric line with your friends!