
Yaar Ivan
From the movie Irumbu Thirai
Read the full lyrics of Yaar Ivan from Irumbu Thirai (2018), written by Kaber Vasuki, in Tamil & English script.

From the movie Irumbu Thirai
Read the full lyrics of Yaar Ivan from Irumbu Thirai (2018), written by Kaber Vasuki, in Tamil & English script.
Yaar ivan
Thoonilum thurumbilum
Kangal vaithu kondu paarpavan
Vaan kadal
Mannilum manadhilum
Kaadhai vaaithukondu ketpavan
Kaadhoram vaai vachu
Kaathoda nee pesu
Satham potta vaarthai yellam
Avan siraiyila sethidichu
Enga poi olinjaaalum
Yedho onnu paakkudhu
Yaarukitta pesinaalum
Yedho onnu ketkkudhu
Adimaiyaka vongirundha
Adhidhadi nu yerangalaam
Aasayathaan kaati ippo
Kaala vaari vetturaan
Yaar ivan
Thoonilum thurumbilum
Kangal vaithu kondu paarpavan
Vaan kadal
Mannilum manadhilum
Kaadhai vaaithukondu ketpavan
Veshatha izhandhaachu
Vaanam paathu kaiya kattu
Uthaman dhaan illaiyinu
Vangiyila vaddi kattu
Eppapayo senjadhellam
Engengeyo padhiyidhu
Kota vittu thotha pindhaan
Aatamae puriyidhu
Engirundhu adikiraan-nu
Thedi paakka poyithaan
Uruvamillaa mirugamaathaan
Karpanai-la sirikiraan
Yaar ivan
Yaar ivan
Karuviya kaiyila pidichu
Kanavu koocham kaasaiyellam podhachu
Ragasiyam pootithaan adachu
Yaarukum theriyaama marachu
Ilavasam vilambaraminu
Adhan vasam izhuthichu
Ellai illa aasapadu-nu
Koochamillama sollichu
Saaku ippo irukudhu
Saavi innum porundhudhu
Pootiruka pootiyiruka
Vacha saraku mattum karaiyidhu
யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்
காதோரம் வாய்
வச்சு காத்தோட நீ பேசு
சத்தம் போட்ட வார்த்தை
எல்லாம் அவன் சிறையில
செத்திடுச்சு
எங்க போய்
ஒழிஞ்சாலும் ஏதோ
ஒன்னு பாக்குது யார்கிட்ட
பேசினாலும் ஏதோ ஒன்னு
கேட்குது
அடிமையாக
வோங்கிருந்த அடிதடினு
இறங்கலாம் ஆசயத்தான்
காட்டி இப்போ
கால வாரி வெட்டுறான்
யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்
வேஷத்தை இழந்தாச்சு
வானம் பாத்து கைய கட்டு
உத்தமன் தான் இல்லையினு
வங்கியில வட்டி கட்டு
எப்பபயோ செஞ்சதெல்லாம்
எங்கெங்கேயோ பதியிது கோட்ட
விட்டு தோத்த பின்தான் ஆட்டமே
புரியுது
எங்கிருந்து அடிக்கிறான்னு
தேடி பாக்க போயிதான் உருவமில்லா
மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்
யார் இவன்
யார் இவன்
கருவிய கையில
பிடிச்சு கனவு கூச்சம்
காசையெல்லாம் பொதச்சு
ரகசியம் பூட்டித்தான் அடச்சு
யாருக்கும் தெரியாம மறச்சு
இலவசம் விளம்பரமின்னு
அதன் வாசம் இழுத்திச்சு எல்லை
இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம
சொல்லிச்சு
சாக்கு இப்போ இருக்குது
சாவி இன்னும் பொருந்துது
பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையிது
Yaar ivan
Thoonilum thurumbilum
Kangal vaithu kondu paarpavan
Vaan kadal
Mannilum manadhilum
Kaadhai vaaithukondu ketpavan
Kaadhoram vaai vachu
Kaathoda nee pesu
Satham potta vaarthai yellam
Avan siraiyila sethidichu
Enga poi olinjaaalum
Yedho onnu paakkudhu
Yaarukitta pesinaalum
Yedho onnu ketkkudhu
Adimaiyaka vongirundha
Adhidhadi nu yerangalaam
Aasayathaan kaati ippo
Kaala vaari vetturaan
Yaar ivan
Thoonilum thurumbilum
Kangal vaithu kondu paarpavan
Vaan kadal
Mannilum manadhilum
Kaadhai vaaithukondu ketpavan
Veshatha izhandhaachu
Vaanam paathu kaiya kattu
Uthaman dhaan illaiyinu
Vangiyila vaddi kattu
Eppapayo senjadhellam
Engengeyo padhiyidhu
Kota vittu thotha pindhaan
Aatamae puriyidhu
Engirundhu adikiraan-nu
Thedi paakka poyithaan
Uruvamillaa mirugamaathaan
Karpanai-la sirikiraan
Yaar ivan
Yaar ivan
Karuviya kaiyila pidichu
Kanavu koocham kaasaiyellam podhachu
Ragasiyam pootithaan adachu
Yaarukum theriyaama marachu
Ilavasam vilambaraminu
Adhan vasam izhuthichu
Ellai illa aasapadu-nu
Koochamillama sollichu
Saaku ippo irukudhu
Saavi innum porundhudhu
Pootiruka pootiyiruka
Vacha saraku mattum karaiyidhu
யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்
காதோரம் வாய்
வச்சு காத்தோட நீ பேசு
சத்தம் போட்ட வார்த்தை
எல்லாம் அவன் சிறையில
செத்திடுச்சு
எங்க போய்
ஒழிஞ்சாலும் ஏதோ
ஒன்னு பாக்குது யார்கிட்ட
பேசினாலும் ஏதோ ஒன்னு
கேட்குது
அடிமையாக
வோங்கிருந்த அடிதடினு
இறங்கலாம் ஆசயத்தான்
காட்டி இப்போ
கால வாரி வெட்டுறான்
யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்
வேஷத்தை இழந்தாச்சு
வானம் பாத்து கைய கட்டு
உத்தமன் தான் இல்லையினு
வங்கியில வட்டி கட்டு
எப்பபயோ செஞ்சதெல்லாம்
எங்கெங்கேயோ பதியிது கோட்ட
விட்டு தோத்த பின்தான் ஆட்டமே
புரியுது
எங்கிருந்து அடிக்கிறான்னு
தேடி பாக்க போயிதான் உருவமில்லா
மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்
யார் இவன்
யார் இவன்
கருவிய கையில
பிடிச்சு கனவு கூச்சம்
காசையெல்லாம் பொதச்சு
ரகசியம் பூட்டித்தான் அடச்சு
யாருக்கும் தெரியாம மறச்சு
இலவசம் விளம்பரமின்னு
அதன் வாசம் இழுத்திச்சு எல்லை
இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம
சொல்லிச்சு
சாக்கு இப்போ இருக்குது
சாவி இன்னும் பொருந்துது
பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையிது
The lyrics for Yaar Ivan were penned by Kaber Vasuki.
Yaar Ivan is a Tamil film song from Irumbu Thirai (2018).
Share this beautiful lyric line with your friends!