Click any line to highlight and share it as a quote!
Male

Yaar ivan

Thoonilum thurumbilum

Kangal vaithu kondu paarpavan

Vaan kadal

Mannilum manadhilum

Kaadhai vaaithukondu ketpavan

Male

Kaadhoram vaai vachu

Kaathoda nee pesu

Satham potta vaarthai yellam

Avan siraiyila sethidichu

Male

Enga poi olinjaaalum

Yedho onnu paakkudhu

Yaarukitta pesinaalum

Yedho onnu ketkkudhu

Male

Adimaiyaka vongirundha

Adhidhadi nu yerangalaam

Aasayathaan kaati ippo

Chorus

Kaala vaari vetturaan

Male

Yaar ivan

Thoonilum thurumbilum

Kangal vaithu kondu paarpavan

Vaan kadal

Mannilum manadhilum

Kaadhai vaaithukondu ketpavan

Male

Veshatha izhandhaachu

Vaanam paathu kaiya kattu

Uthaman dhaan illaiyinu

Vangiyila vaddi kattu

Male

Eppapayo senjadhellam

Engengeyo padhiyidhu

Kota vittu thotha pindhaan

Aatamae puriyidhu

Male

Engirundhu adikiraan-nu

Thedi paakka poyithaan

Uruvamillaa mirugamaathaan

Karpanai-la sirikiraan

Male

Yaar ivan

Yaar ivan

Male

Karuviya kaiyila pidichu

Kanavu koocham kaasaiyellam podhachu

Ragasiyam pootithaan adachu

Yaarukum theriyaama marachu

Male

Ilavasam vilambaraminu

Adhan vasam izhuthichu

Ellai illa aasapadu-nu

Koochamillama sollichu

Male

Saaku ippo irukudhu

Saavi innum porundhudhu

Pootiruka pootiyiruka

Vacha saraku mattum karaiyidhu

ஆண்

யார் இவன்

தூணிலும் துரும்பிலும்

கண்கள் வைத்து கொண்டு

பார்ப்பவன் வான் கடல்

மண்ணிலும் மனதிலும்

காதை வாய்த்துக்கொண்டு

கேட்பவன்

ஆண்

காதோரம் வாய்

வச்சு காத்தோட நீ பேசு

சத்தம் போட்ட வார்த்தை

எல்லாம் அவன் சிறையில

செத்திடுச்சு

ஆண்

எங்க போய்

ஒழிஞ்சாலும் ஏதோ

ஒன்னு பாக்குது யார்கிட்ட

பேசினாலும் ஏதோ ஒன்னு

கேட்குது

ஆண்

அடிமையாக

வோங்கிருந்த அடிதடினு

இறங்கலாம் ஆசயத்தான்

காட்டி இப்போ

குழு

கால வாரி வெட்டுறான்

ஆண்

யார் இவன்

தூணிலும் துரும்பிலும்

கண்கள் வைத்து கொண்டு

பார்ப்பவன் வான் கடல்

மண்ணிலும் மனதிலும்

காதை வாய்த்துக்கொண்டு

கேட்பவன்

ஆண்

வேஷத்தை இழந்தாச்சு

வானம் பாத்து கைய கட்டு

உத்தமன் தான் இல்லையினு

வங்கியில வட்டி கட்டு

ஆண்

எப்பபயோ செஞ்சதெல்லாம்

எங்கெங்கேயோ பதியிது கோட்ட

விட்டு தோத்த பின்தான் ஆட்டமே

புரியுது

ஆண்

எங்கிருந்து அடிக்கிறான்னு

தேடி பாக்க போயிதான் உருவமில்லா

மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்

ஆண்

யார் இவன்

யார் இவன்

ஆண்

கருவிய கையில

பிடிச்சு கனவு கூச்சம்

காசையெல்லாம் பொதச்சு

ரகசியம் பூட்டித்தான் அடச்சு

யாருக்கும் தெரியாம மறச்சு

ஆண்

இலவசம் விளம்பரமின்னு

அதன் வாசம் இழுத்திச்சு எல்லை

இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம

சொல்லிச்சு

ஆண்

சாக்கு இப்போ இருக்குது

சாவி இன்னும் பொருந்துது

பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச

சரக்கு மட்டும் கரையிது

English Script

Male

Yaar ivan

Thoonilum thurumbilum

Kangal vaithu kondu paarpavan

Vaan kadal

Mannilum manadhilum

Kaadhai vaaithukondu ketpavan

Male

Kaadhoram vaai vachu

Kaathoda nee pesu

Satham potta vaarthai yellam

Avan siraiyila sethidichu

Male

Enga poi olinjaaalum

Yedho onnu paakkudhu

Yaarukitta pesinaalum

Yedho onnu ketkkudhu

Male

Adimaiyaka vongirundha

Adhidhadi nu yerangalaam

Aasayathaan kaati ippo

Chorus

Kaala vaari vetturaan

Male

Yaar ivan

Thoonilum thurumbilum

Kangal vaithu kondu paarpavan

Vaan kadal

Mannilum manadhilum

Kaadhai vaaithukondu ketpavan

Male

Veshatha izhandhaachu

Vaanam paathu kaiya kattu

Uthaman dhaan illaiyinu

Vangiyila vaddi kattu

Male

Eppapayo senjadhellam

Engengeyo padhiyidhu

Kota vittu thotha pindhaan

Aatamae puriyidhu

Male

Engirundhu adikiraan-nu

Thedi paakka poyithaan

Uruvamillaa mirugamaathaan

Karpanai-la sirikiraan

Male

Yaar ivan

Yaar ivan

Male

Karuviya kaiyila pidichu

Kanavu koocham kaasaiyellam podhachu

Ragasiyam pootithaan adachu

Yaarukum theriyaama marachu

Male

Ilavasam vilambaraminu

Adhan vasam izhuthichu

Ellai illa aasapadu-nu

Koochamillama sollichu

Male

Saaku ippo irukudhu

Saavi innum porundhudhu

Pootiruka pootiyiruka

Vacha saraku mattum karaiyidhu

தமிழ் வரிகள்

ஆண்

யார் இவன்

தூணிலும் துரும்பிலும்

கண்கள் வைத்து கொண்டு

பார்ப்பவன் வான் கடல்

மண்ணிலும் மனதிலும்

காதை வாய்த்துக்கொண்டு

கேட்பவன்

ஆண்

காதோரம் வாய்

வச்சு காத்தோட நீ பேசு

சத்தம் போட்ட வார்த்தை

எல்லாம் அவன் சிறையில

செத்திடுச்சு

ஆண்

எங்க போய்

ஒழிஞ்சாலும் ஏதோ

ஒன்னு பாக்குது யார்கிட்ட

பேசினாலும் ஏதோ ஒன்னு

கேட்குது

ஆண்

அடிமையாக

வோங்கிருந்த அடிதடினு

இறங்கலாம் ஆசயத்தான்

காட்டி இப்போ

குழு

கால வாரி வெட்டுறான்

ஆண்

யார் இவன்

தூணிலும் துரும்பிலும்

கண்கள் வைத்து கொண்டு

பார்ப்பவன் வான் கடல்

மண்ணிலும் மனதிலும்

காதை வாய்த்துக்கொண்டு

கேட்பவன்

ஆண்

வேஷத்தை இழந்தாச்சு

வானம் பாத்து கைய கட்டு

உத்தமன் தான் இல்லையினு

வங்கியில வட்டி கட்டு

ஆண்

எப்பபயோ செஞ்சதெல்லாம்

எங்கெங்கேயோ பதியிது கோட்ட

விட்டு தோத்த பின்தான் ஆட்டமே

புரியுது

ஆண்

எங்கிருந்து அடிக்கிறான்னு

தேடி பாக்க போயிதான் உருவமில்லா

மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்

ஆண்

யார் இவன்

யார் இவன்

ஆண்

கருவிய கையில

பிடிச்சு கனவு கூச்சம்

காசையெல்லாம் பொதச்சு

ரகசியம் பூட்டித்தான் அடச்சு

யாருக்கும் தெரியாம மறச்சு

ஆண்

இலவசம் விளம்பரமின்னு

அதன் வாசம் இழுத்திச்சு எல்லை

இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம

சொல்லிச்சு

ஆண்

சாக்கு இப்போ இருக்குது

சாவி இன்னும் பொருந்துது

பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச

சரக்கு மட்டும் கரையிது

Frequently Asked Questions

The lyrics for Yaar Ivan were penned by Kaber Vasuki.

Yaar Ivan is a Tamil film song from Irumbu Thirai (2018).