Click any line to highlight and share it as a quote!
Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Pazhamai ennangal vilagum

Pudhumai vannangal valarum

Pazhamai ennangal vilagum

Pudhumai vannangal valarum

Thanimai illamal maraiyum

Inimai endrendrum malarum

Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Vilakkil eppodhum oliyae

Kanakkil eppodhum varavae

Vilakkil eppodhum oliyae

Kanakkil eppodhum varavae

Manathil eppodhum niraivae

Valarum naan konda uravae

Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female

Aaa..aa..kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

பழமை எண்ணங்கள் விலகும்

புதுமை வண்ணங்கள் வளரும்

பழமை எண்ணங்கள் விலகும்

புதுமை வண்ணங்கள் வளரும்

தனிமை இல்லாமல் மறையும்

இனிமை என்றென்றும் மலரும்

அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

விளக்கில் எப்போதும் ஒளியே

கணக்கில் எப்போதும் வரவே

விளக்கில் எப்போதும் ஒளியே

கணக்கில் எப்போதும் வரவே

மனத்தில் எப்போதும் நிறைவே

வளரும் கொண்ட உறவே

அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்

ஆஅ.....ஆ.....காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

English Script

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Pazhamai ennangal vilagum

Pudhumai vannangal valarum

Pazhamai ennangal vilagum

Pudhumai vannangal valarum

Thanimai illamal maraiyum

Inimai endrendrum malarum

Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Vilakkil eppodhum oliyae

Kanakkil eppodhum varavae

Vilakkil eppodhum oliyae

Kanakkil eppodhum varavae

Manathil eppodhum niraivae

Valarum naan konda uravae

Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female

Aaa..aa..kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

தமிழ் வரிகள்

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

பழமை எண்ணங்கள் விலகும்

புதுமை வண்ணங்கள் வளரும்

பழமை எண்ணங்கள் விலகும்

புதுமை வண்ணங்கள் வளரும்

தனிமை இல்லாமல் மறையும்

இனிமை என்றென்றும் மலரும்

அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

விளக்கில் எப்போதும் ஒளியே

கணக்கில் எப்போதும் வரவே

விளக்கில் எப்போதும் ஒளியே

கணக்கில் எப்போதும் வரவே

மனத்தில் எப்போதும் நிறைவே

வளரும் கொண்ட உறவே

அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்

ஆஅ.....ஆ.....காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

Frequently Asked Questions

The song Vilakkil from the movie Pudhiya Vazhkai was sung by S. Janaki.

The music for Pudhiya Vazhkai (1971) was composed by K. V. Mahadevan.

The lyrics for Vilakkil were penned by Kannadasan.

Vilakkil is a Tamil film song from Pudhiya Vazhkai (1971).