
Vilakkil
From the movie Pudhiya Vazhkai
Read the full lyrics of Vilakkil from Pudhiya Vazhkai (1971), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pudhiya Vazhkai
Read the full lyrics of Vilakkil from Pudhiya Vazhkai (1971), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Thanimai illamal maraiyum
Inimai endrendrum malarum
Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Manathil eppodhum niraivae
Valarum naan konda uravae
Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Aaa..aa..kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
தனிமை இல்லாமல் மறையும்
இனிமை என்றென்றும் மலரும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
மனத்தில் எப்போதும் நிறைவே
வளரும் கொண்ட உறவே
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
ஆஅ.....ஆ.....காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Thanimai illamal maraiyum
Inimai endrendrum malarum
Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Manathil eppodhum niraivae
Valarum naan konda uravae
Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Aaa..aa..kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
தனிமை இல்லாமல் மறையும்
இனிமை என்றென்றும் மலரும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
மனத்தில் எப்போதும் நிறைவே
வளரும் கொண்ட உறவே
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
ஆஅ.....ஆ.....காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
The song Vilakkil from the movie Pudhiya Vazhkai was sung by S. Janaki.
The music for Pudhiya Vazhkai (1971) was composed by K. V. Mahadevan.
The lyrics for Vilakkil were penned by Kannadasan.
Vilakkil is a Tamil film song from Pudhiya Vazhkai (1971).
Share this beautiful lyric line with your friends!