Click any line to highlight and share it as a quote!
Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Valayal sangeedham paadum

Isaiyil noolaadai aadum

Valayal sangeedham paadum

Isaiyil noolaadai aadum

Mugathai mel aadai moodum

Ninaivai ennangal moodum

Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female

Aaa…aaa kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Anaikkum ponnaana iravu

Manakkum en vaazhkai uravu

Anaikkum ponnaana iravu

Manakkum en vaazhkai uravu

Nadakkum en aasai kanavu

Sirikkum en vaanil nilavu

Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

வளையல் சங்கீதம் பாடும்

இசையில் நூலாடை ஆடும்

வளையல் சங்கீதம் பாடும்

இசையில் நூலாடை ஆடும்

முகத்தை மேல் ஆடை மூடும்

நினைவை எண்ணங்கள் மூடும்

அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்

ஆஅ.....ஆஅ.....காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

அணைக்கும் பொன்னான இரவு

மணக்கும் என் வாழ்க்கை உறவு

அணைக்கும் பொன்னான இரவு

மணக்கும் என் வாழ்க்கை உறவு

நடக்கும் என் ஆசை கனவு

சிரிக்கும் என் வானில் நிலவு

அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

English Script

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Valayal sangeedham paadum

Isaiyil noolaadai aadum

Valayal sangeedham paadum

Isaiyil noolaadai aadum

Mugathai mel aadai moodum

Ninaivai ennangal moodum

Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female

Aaa…aaa kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

Female

Anaikkum ponnaana iravu

Manakkum en vaazhkai uravu

Anaikkum ponnaana iravu

Manakkum en vaazhkai uravu

Nadakkum en aasai kanavu

Sirikkum en vaanil nilavu

Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Female

Kaalam ennodu varum bothu

Kadavul varugindraan

Kaadhal en nenjai thodum bothu

En thalaivan varugindraan

தமிழ் வரிகள்

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

வளையல் சங்கீதம் பாடும்

இசையில் நூலாடை ஆடும்

வளையல் சங்கீதம் பாடும்

இசையில் நூலாடை ஆடும்

முகத்தை மேல் ஆடை மூடும்

நினைவை எண்ணங்கள் மூடும்

அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்

ஆஅ.....ஆஅ.....காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

பெண்

அணைக்கும் பொன்னான இரவு

மணக்கும் என் வாழ்க்கை உறவு

அணைக்கும் பொன்னான இரவு

மணக்கும் என் வாழ்க்கை உறவு

நடக்கும் என் ஆசை கனவு

சிரிக்கும் என் வானில் நிலவு

அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்

காலம் என்னோடு வரும்போது

கடவுள் வருகின்றான்

காதல் என் நெஞ்சைத் தொடும்போது

என் தலைவன் வருகின்றான்

Frequently Asked Questions

The song Kaalam Ennodu Varum Pothu from the movie Pudhiya Vazhkai was sung by S. Janaki.

The music for Pudhiya Vazhkai (1971) was composed by K. V. Mahadevan.

The lyrics for Kaalam Ennodu Varum Pothu were penned by Kannadasan.

Kaalam Ennodu Varum Pothu is a Tamil film song from Pudhiya Vazhkai (1971).