Click any line to highlight and share it as a quote!
Male

Neeyum naanum

Pirigirom endraal

Male

Podhumae podhumae

Male

Neram kaalam

Ivaigal than endraal

Male

Podhumae podhumae

Male

Anbil serthu

Anbilae vaazha

Male

Mudiyuma mudiyuma

Male

Anbae undhan

Ninaivu than ennai

Male

Piriyuma piriyuma

Piriyuma

Male

Vidhi ezhuthiya paatu

Athu oru vilaiyatu

Madhi kalanguthu kettu

Mayakathai kalanthootu

Male

Kanaku vaithu

Kadhaikul ennai

Inaithadhu enna

Enakull mattum

Kulapam vaithu

Padaithadhu enna

Male

Pirandha velai

Etharkku endru

Unarndhu kolla

Arindhu kolla

Therindha buthi

Yen ill..lai ooo

Male

Vidhi ezhuthiya paatu

Athu oru vilaiyatu

Madhi kalanguthu kettu

Mayakathai kalanthootu

Male

Mattravarkku anbu seiya

Thondu seiya vendi

Vendi vendi vendi

Ketu vandha naandhaan

Male

Indru ingu verupattu

Kooru kettu maarupattu

En paadhai moodi

Vithadhu yeno

Male

Idhu enna yaruraitha

Saabam endru kobam endru

Kandu kolla paarthu solla

Aal yedhu

Male

Indru ingu vaazhukindra

Vaazhkai idhu

Vaazhkai illai

Idhu marugindrathendro

Male

Neeyum naanum

Pirigirom endraal

Podhumae podhumae

Male

Neram kaalam

Ivaigal than endraal

Podhumae podhumae

Male

Anbil serthu

Anbilae vaazha

Mudiyuma mudiyuma

Male

Anbae undhan

Ninaivu than ennai

Piriyuma piriyuma

ஆண்

நீயும் நானும் பிரிகிறோம் என்றால்

ஆண்

போதுமே போதுமே

ஆண்

நேரம் காலம் இவைகள் தானென்றால்

ஆண்

போதுமே போதுமே

ஆண்

அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ

ஆண்

முடியுமா முடியுமா

ஆண்

அன்பே உந்தன் நினைவுதான் என்னைப்

ஆண்

பிரியுமா பிரியுமா

பிரியுமா

ஆண்

விதி எழுதிய பாட்டு

அது ஒரு விளையாட்டு

மதி கலங்குது கேட்டு

மயக்கத்தை கலந்தூட்டு

ஆண்

கணக்கு வைத்து

கதைக்குள் என்னை

இணைத்த தென்ன?

எனக்குள் மட்டும்

குழப்பம் வைத்து

படைத்த தென்ன?

ஆண்

பிறந்த வேளை

எதற்கு என்று

உணர்ந்து கொள்ள

அறிந்துகொள்ள

தெரிந்த புத்தி

ஏன் இல்லை… ஓ

ஆண்

விதி எழுதிய பாட்டு

அது ஒரு விளையாட்டு

மதி கலங்குது கேட்டு

மயக்கத்தை கலந்தூட்டு

ஆண்

மற்றவர்க்கு அன்பு செய்ய

தொண்டு செய்ய

வேண்டீ வேண்டீ

வேண்டீ வேண்டீ

ஆண்

கேட்டு வந்த நான் தான்

இன்றிங்கு வேறுபட்டு

கூறுகெட்டு மாறுபட்டு

என் பாதை மூடிவிட்ட தேனோ?

ஆண்

இதென்ன யாருரைத்த

சாபமென்று கோபமென்று

கண்டு கொள்ள பார்த்து சொல்ல

ஆள் ஏது?

ஆண்

இன்றிங்கு வாழுகின்ற

வாழ்க்கை இது

வாழ்க்கை இல்ல

இது மறுகின்ற தென்றோ

ஆண்

நீயும் நானும்

பிரிகிறோம் என்றால்

போதுமே போதுமே

ஆண்

நேரம் காலம்

இவைகள் தான் என்றால்

போதுமே போதுமே

ஆண்

அன்பில் சேர்ந்து

அன்பிலே வாழ

முடியுமா முடியுமா

ஆண்

அன்பே உந்தன்

நினைவுதான் என்னைப்

பிரியுமா பிரியுமா

English Script

Male

Neeyum naanum

Pirigirom endraal

Male

Podhumae podhumae

Male

Neram kaalam

Ivaigal than endraal

Male

Podhumae podhumae

Male

Anbil serthu

Anbilae vaazha

Male

Mudiyuma mudiyuma

Male

Anbae undhan

Ninaivu than ennai

Male

Piriyuma piriyuma

Piriyuma

Male

Vidhi ezhuthiya paatu

Athu oru vilaiyatu

Madhi kalanguthu kettu

Mayakathai kalanthootu

Male

Kanaku vaithu

Kadhaikul ennai

Inaithadhu enna

Enakull mattum

Kulapam vaithu

Padaithadhu enna

Male

Pirandha velai

Etharkku endru

Unarndhu kolla

Arindhu kolla

Therindha buthi

Yen ill..lai ooo

Male

Vidhi ezhuthiya paatu

Athu oru vilaiyatu

Madhi kalanguthu kettu

Mayakathai kalanthootu

Male

Mattravarkku anbu seiya

Thondu seiya vendi

Vendi vendi vendi

Ketu vandha naandhaan

Male

Indru ingu verupattu

Kooru kettu maarupattu

En paadhai moodi

Vithadhu yeno

Male

Idhu enna yaruraitha

Saabam endru kobam endru

Kandu kolla paarthu solla

Aal yedhu

Male

Indru ingu vaazhukindra

Vaazhkai idhu

Vaazhkai illai

Idhu marugindrathendro

Male

Neeyum naanum

Pirigirom endraal

Podhumae podhumae

Male

Neram kaalam

Ivaigal than endraal

Podhumae podhumae

Male

Anbil serthu

Anbilae vaazha

Mudiyuma mudiyuma

Male

Anbae undhan

Ninaivu than ennai

Piriyuma piriyuma

தமிழ் வரிகள்

ஆண்

நீயும் நானும் பிரிகிறோம் என்றால்

ஆண்

போதுமே போதுமே

ஆண்

நேரம் காலம் இவைகள் தானென்றால்

ஆண்

போதுமே போதுமே

ஆண்

அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ

ஆண்

முடியுமா முடியுமா

ஆண்

அன்பே உந்தன் நினைவுதான் என்னைப்

ஆண்

பிரியுமா பிரியுமா

பிரியுமா

ஆண்

விதி எழுதிய பாட்டு

அது ஒரு விளையாட்டு

மதி கலங்குது கேட்டு

மயக்கத்தை கலந்தூட்டு

ஆண்

கணக்கு வைத்து

கதைக்குள் என்னை

இணைத்த தென்ன?

எனக்குள் மட்டும்

குழப்பம் வைத்து

படைத்த தென்ன?

ஆண்

பிறந்த வேளை

எதற்கு என்று

உணர்ந்து கொள்ள

அறிந்துகொள்ள

தெரிந்த புத்தி

ஏன் இல்லை… ஓ

ஆண்

விதி எழுதிய பாட்டு

அது ஒரு விளையாட்டு

மதி கலங்குது கேட்டு

மயக்கத்தை கலந்தூட்டு

ஆண்

மற்றவர்க்கு அன்பு செய்ய

தொண்டு செய்ய

வேண்டீ வேண்டீ

வேண்டீ வேண்டீ

ஆண்

கேட்டு வந்த நான் தான்

இன்றிங்கு வேறுபட்டு

கூறுகெட்டு மாறுபட்டு

என் பாதை மூடிவிட்ட தேனோ?

ஆண்

இதென்ன யாருரைத்த

சாபமென்று கோபமென்று

கண்டு கொள்ள பார்த்து சொல்ல

ஆள் ஏது?

ஆண்

இன்றிங்கு வாழுகின்ற

வாழ்க்கை இது

வாழ்க்கை இல்ல

இது மறுகின்ற தென்றோ

ஆண்

நீயும் நானும்

பிரிகிறோம் என்றால்

போதுமே போதுமே

ஆண்

நேரம் காலம்

இவைகள் தான் என்றால்

போதுமே போதுமே

ஆண்

அன்பில் சேர்ந்து

அன்பிலே வாழ

முடியுமா முடியுமா

ஆண்

அன்பே உந்தன்

நினைவுதான் என்னைப்

பிரியுமா பிரியுமா

Frequently Asked Questions

The song Vidhi Ezhudhiya Paattu from the movie Kasada Tabara was sung by Sivam.

The music for Kasada Tabara (2021) was composed by Sam C. S.

The lyrics for Vidhi Ezhudhiya Paattu were penned by Gangai Amaran.

Vidhi Ezhudhiya Paattu is a Tamil film song from Kasada Tabara (2021).