Click any line to highlight and share it as a quote!
Male

Hoo oo ooo

Hoo oo oo

Hoo oo ho ooo oo hoo

Hoo oo ho ooo oo hoo

Male

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Male

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Male

Maganae undhan

Magizhvondru thaan

Adhu podhumae

Manam nalladhu gunamulladhu

Adhu podhumae

Male

Uravil uyarnthu iru kanna

Uyarntha nilaiyil iru

Ninaikkum yaavum nadathi kaattu

Male

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Male

Enakku pillai nee endraaga

Iraivan thandha theerppadaa

Enadhu gunam nee kollaamal

Evarkkum vazhi kaattadaa

Male

Ondraai iru nandraai iru

Or thunbam unai anugaadhu

Anbaai iru panbaai iru

Thembaai iru

Male

Oh uravil uyarnthu iru kanna

Uyarntha nilaiyil iru

Ninaikkum yaavum nadathi kaattu

Male

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Hoo oo aa…aa….

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Hoo oo oo..aaa….

Male

Maganae undhan

Magizhvondru thaan

Adhu podhumae

Manam nalladhu gunamulladhu

Adhu podhumae

Hoo ooo oo aa…aaa…

Hoo oo ooo ho ooo ooo……….

ஆண்

ஹோ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ

ஆண்

நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

ஆண்

நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஆண்

மகனே உந்தன் மகிழ்வொன்று தான்

அது போதுமே

மனம் நல்லது குணமுள்ளது

அது போதுமே

ஆண்

உறவில் உயர்ந்து இரு கண்ணா

உயர்ந்த நிலையில் இரு

நினைக்கும் யாவும் நடத்தி காட்டு

ஆண்

நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஆண்

எனக்கு பிள்ளை நீ என்றாக

இறைவன் தந்த தீர்ப்படா

எனது குணம் நீ கொள்ளாமல்

எவர்க்கும் வழி காட்டடா

ஆண்

ஒன்றாய் இரு நன்றாய் இரு

ஓர் துன்பம் உனை அணுகாது

அன்பாய் இரு பண்பாய் இரு

தெம்பாய் இரு

ஆண்

உறவில் உயர்ந்து இரு கண்ணா

உயர்ந்த நிலையில் இரு

நினைக்கும் யாவும் நடத்தி காட்டு

ஆண்

நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

ஹோ ஓ ஆஅ ஆஆ

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஹோ ஓ ஆஅ ஆஆ

ஆண்

மகனே உந்தன் மகிழ்வொன்று தான்

அது போதுமே

மனம் நல்லது குணமுள்ளது

அது போதுமே

ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

English Script

Male

Hoo oo ooo

Hoo oo oo

Hoo oo ho ooo oo hoo

Hoo oo ho ooo oo hoo

Male

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Male

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Male

Maganae undhan

Magizhvondru thaan

Adhu podhumae

Manam nalladhu gunamulladhu

Adhu podhumae

Male

Uravil uyarnthu iru kanna

Uyarntha nilaiyil iru

Ninaikkum yaavum nadathi kaattu

Male

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Male

Enakku pillai nee endraaga

Iraivan thandha theerppadaa

Enadhu gunam nee kollaamal

Evarkkum vazhi kaattadaa

Male

Ondraai iru nandraai iru

Or thunbam unai anugaadhu

Anbaai iru panbaai iru

Thembaai iru

Male

Oh uravil uyarnthu iru kanna

Uyarntha nilaiyil iru

Ninaikkum yaavum nadathi kaattu

Male

Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Hoo oo aa…aa….

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Hoo oo oo..aaa….

Male

Maganae undhan

Magizhvondru thaan

Adhu podhumae

Manam nalladhu gunamulladhu

Adhu podhumae

Hoo ooo oo aa…aaa…

Hoo oo ooo ho ooo ooo……….

தமிழ் வரிகள்

ஆண்

ஹோ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ

ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ

ஆண்

நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

ஆண்

நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஆண்

மகனே உந்தன் மகிழ்வொன்று தான்

அது போதுமே

மனம் நல்லது குணமுள்ளது

அது போதுமே

ஆண்

உறவில் உயர்ந்து இரு கண்ணா

உயர்ந்த நிலையில் இரு

நினைக்கும் யாவும் நடத்தி காட்டு

ஆண்

நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஆண்

எனக்கு பிள்ளை நீ என்றாக

இறைவன் தந்த தீர்ப்படா

எனது குணம் நீ கொள்ளாமல்

எவர்க்கும் வழி காட்டடா

ஆண்

ஒன்றாய் இரு நன்றாய் இரு

ஓர் துன்பம் உனை அணுகாது

அன்பாய் இரு பண்பாய் இரு

தெம்பாய் இரு

ஆண்

உறவில் உயர்ந்து இரு கண்ணா

உயர்ந்த நிலையில் இரு

நினைக்கும் யாவும் நடத்தி காட்டு

ஆண்

நீ போதும் கண்ணா எனக்கு

என் வாழ்வு உன்னில் இருக்கு

ஹோ ஓ ஆஅ ஆஆ

பொன் பூமி எல்லாம் எதற்கு?

உன்னோடு எல்லாம் இருக்கு

ஹோ ஓ ஆஅ ஆஆ

ஆண்

மகனே உந்தன் மகிழ்வொன்று தான்

அது போதுமே

மனம் நல்லது குணமுள்ளது

அது போதுமே

ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

Frequently Asked Questions

The song Nee Podhum Kanna from the movie Kasada Tabara was sung by Sean Roldan.

The music for Kasada Tabara (2021) was composed by Sean Roldan.

The lyrics for Nee Podhum Kanna were penned by Gangai Amaran.

Nee Podhum Kanna is a Tamil film song from Kasada Tabara (2021).