
Nee Podhum Kanna
From the movie Kasada Tabara
Read the full lyrics of Nee Podhum Kanna from Kasada Tabara (2021), sung by Sean Roldan and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Kasada Tabara
Read the full lyrics of Nee Podhum Kanna from Kasada Tabara (2021), sung by Sean Roldan and written by Gangai Amaran, in Tamil & English script.
Hoo oo ooo
Hoo oo oo
Hoo oo ho ooo oo hoo
Hoo oo ho ooo oo hoo
Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Maganae undhan
Magizhvondru thaan
Adhu podhumae
Manam nalladhu gunamulladhu
Adhu podhumae
Uravil uyarnthu iru kanna
Uyarntha nilaiyil iru
Ninaikkum yaavum nadathi kaattu
Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Enakku pillai nee endraaga
Iraivan thandha theerppadaa
Enadhu gunam nee kollaamal
Evarkkum vazhi kaattadaa
Ondraai iru nandraai iru
Or thunbam unai anugaadhu
Anbaai iru panbaai iru
Thembaai iru
Oh uravil uyarnthu iru kanna
Uyarntha nilaiyil iru
Ninaikkum yaavum nadathi kaattu
Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Hoo oo aa…aa….
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Hoo oo oo..aaa….
Maganae undhan
Magizhvondru thaan
Adhu podhumae
Manam nalladhu gunamulladhu
Adhu podhumae
Hoo ooo oo aa…aaa…
Hoo oo ooo ho ooo ooo……….
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
மகனே உந்தன் மகிழ்வொன்று தான்
அது போதுமே
மனம் நல்லது குணமுள்ளது
அது போதுமே
உறவில் உயர்ந்து இரு கண்ணா
உயர்ந்த நிலையில் இரு
நினைக்கும் யாவும் நடத்தி காட்டு
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
எனக்கு பிள்ளை நீ என்றாக
இறைவன் தந்த தீர்ப்படா
எனது குணம் நீ கொள்ளாமல்
எவர்க்கும் வழி காட்டடா
ஒன்றாய் இரு நன்றாய் இரு
ஓர் துன்பம் உனை அணுகாது
அன்பாய் இரு பண்பாய் இரு
தெம்பாய் இரு
உறவில் உயர்ந்து இரு கண்ணா
உயர்ந்த நிலையில் இரு
நினைக்கும் யாவும் நடத்தி காட்டு
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
ஹோ ஓ ஆஅ ஆஆ
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
ஹோ ஓ ஆஅ ஆஆ
மகனே உந்தன் மகிழ்வொன்று தான்
அது போதுமே
மனம் நல்லது குணமுள்ளது
அது போதுமே
ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
Hoo oo ooo
Hoo oo oo
Hoo oo ho ooo oo hoo
Hoo oo ho ooo oo hoo
Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Maganae undhan
Magizhvondru thaan
Adhu podhumae
Manam nalladhu gunamulladhu
Adhu podhumae
Uravil uyarnthu iru kanna
Uyarntha nilaiyil iru
Ninaikkum yaavum nadathi kaattu
Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Enakku pillai nee endraaga
Iraivan thandha theerppadaa
Enadhu gunam nee kollaamal
Evarkkum vazhi kaattadaa
Ondraai iru nandraai iru
Or thunbam unai anugaadhu
Anbaai iru panbaai iru
Thembaai iru
Oh uravil uyarnthu iru kanna
Uyarntha nilaiyil iru
Ninaikkum yaavum nadathi kaattu
Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Hoo oo aa…aa….
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Hoo oo oo..aaa….
Maganae undhan
Magizhvondru thaan
Adhu podhumae
Manam nalladhu gunamulladhu
Adhu podhumae
Hoo ooo oo aa…aaa…
Hoo oo ooo ho ooo ooo……….
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
மகனே உந்தன் மகிழ்வொன்று தான்
அது போதுமே
மனம் நல்லது குணமுள்ளது
அது போதுமே
உறவில் உயர்ந்து இரு கண்ணா
உயர்ந்த நிலையில் இரு
நினைக்கும் யாவும் நடத்தி காட்டு
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
எனக்கு பிள்ளை நீ என்றாக
இறைவன் தந்த தீர்ப்படா
எனது குணம் நீ கொள்ளாமல்
எவர்க்கும் வழி காட்டடா
ஒன்றாய் இரு நன்றாய் இரு
ஓர் துன்பம் உனை அணுகாது
அன்பாய் இரு பண்பாய் இரு
தெம்பாய் இரு
உறவில் உயர்ந்து இரு கண்ணா
உயர்ந்த நிலையில் இரு
நினைக்கும் யாவும் நடத்தி காட்டு
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
ஹோ ஓ ஆஅ ஆஆ
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
ஹோ ஓ ஆஅ ஆஆ
மகனே உந்தன் மகிழ்வொன்று தான்
அது போதுமே
மனம் நல்லது குணமுள்ளது
அது போதுமே
ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
The song Nee Podhum Kanna from the movie Kasada Tabara was sung by Sean Roldan.
The music for Kasada Tabara (2021) was composed by Sean Roldan.
The lyrics for Nee Podhum Kanna were penned by Gangai Amaran.
Nee Podhum Kanna is a Tamil film song from Kasada Tabara (2021).
Share this beautiful lyric line with your friends!