Click any line to highlight and share it as a quote!
Female

Aariraroo aarirararoo aariraroo aariraroo

Aariraroo aarira raroo aariraroo aariraroo

Aariraro aariraro aariraroo

Male

Vasantha poongaatrae konjam uranga thaalattu

Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Kannil thookam marandhu pochae

Kanneer kooda edhiriyaache

Male

Vasantha poongaatrae konjam uranga thaalattu

Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Male

Uravu paarkkum dharmam thorkkum

Idhayam yerkaadhae hahahang

Aa aa ha uravu paarkkum dharmam thorkkum

Idhayam yerkaadhae ye …..

Male

dharumam paarkkum uravu thorkkum

Ulagam yerkaadhae …thirumbhi paarkadhae

Thendral kaatrae thirumbhi paaru

Thanneer thedi thiriyum aaru

Male

Vasantha poongaatrae konjam uranga thaalattu

Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Male

Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae

Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae

Varangal saabam madhangal dhesam

Edhuvum theriyadhae…thuyaram ariyaadhae

Deivam kodi irundha podhum

Engae pochu enadhu vaanam

Male

Vasantha poongaatrae konjam uranga thaalattu

Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Kannil thookam marandhu pochae

Kanneer kooda edhiriyaache

Kannil thookam marandhu pochae

Kanneer kooda edhiriyaache

பெண்

ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ

ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ

ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ...

ஆண்

வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு

கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

கண்ணில் தூக்கம் மறந்து போச்சே

கண்ணீர் கூட எதிரியாச்சே....

ஆண்

வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு

கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

ஆண்

உறவு பார்க்கும் தருமம் தோற்கும்

இதயம் ஏற்காதே...ஹாஹாஹங்

ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும்

இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ

ஆண்

தருமம் பார்க்கும் உறவு தோற்கும்

உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே

தென்றல் காற்றே திரும்பி பாரு

தண்ணீர் தேடி திரியும் ஆறு....

ஆண்

வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு

கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

ஆண்

கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே

கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே

வரங்கள் சாபம் மதங்கள் தேசம்

எதுவும் தெரியாதே துயரம் அறியாதே

தெய்வம் கோடி இருந்த போதும்

எங்கே போச்சு எனது வானம்

ஆண்

வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு

கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

கண்ணில் தூக்கம் மறந்து போச்சே

கண்ணீர் கூட எதிரியாச்சே

கண்ணில் தூக்கம் மறந்து போச்சே

கண்ணீர் கூட எதிரியாச்சே.....

English Script

Female

Aariraroo aarirararoo aariraroo aariraroo

Aariraroo aarira raroo aariraroo aariraroo

Aariraro aariraro aariraroo

Male

Vasantha poongaatrae konjam uranga thaalattu

Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Kannil thookam marandhu pochae

Kanneer kooda edhiriyaache

Male

Vasantha poongaatrae konjam uranga thaalattu

Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Male

Uravu paarkkum dharmam thorkkum

Idhayam yerkaadhae hahahang

Aa aa ha uravu paarkkum dharmam thorkkum

Idhayam yerkaadhae ye …..

Male

dharumam paarkkum uravu thorkkum

Ulagam yerkaadhae …thirumbhi paarkadhae

Thendral kaatrae thirumbhi paaru

Thanneer thedi thiriyum aaru

Male

Vasantha poongaatrae konjam uranga thaalattu

Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Male

Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae

Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae

Varangal saabam madhangal dhesam

Edhuvum theriyadhae…thuyaram ariyaadhae

Deivam kodi irundha podhum

Engae pochu enadhu vaanam

Male

Vasantha poongaatrae konjam uranga thaalattu

Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Kannil thookam marandhu pochae

Kanneer kooda edhiriyaache

Kannil thookam marandhu pochae

Kanneer kooda edhiriyaache

தமிழ் வரிகள்

பெண்

ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ

ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ

ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ...

ஆண்

வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு

கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

கண்ணில் தூக்கம் மறந்து போச்சே

கண்ணீர் கூட எதிரியாச்சே....

ஆண்

வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு

கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

ஆண்

உறவு பார்க்கும் தருமம் தோற்கும்

இதயம் ஏற்காதே...ஹாஹாஹங்

ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும்

இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ

ஆண்

தருமம் பார்க்கும் உறவு தோற்கும்

உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே

தென்றல் காற்றே திரும்பி பாரு

தண்ணீர் தேடி திரியும் ஆறு....

ஆண்

வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு

கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

ஆண்

கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே

கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே

வரங்கள் சாபம் மதங்கள் தேசம்

எதுவும் தெரியாதே துயரம் அறியாதே

தெய்வம் கோடி இருந்த போதும்

எங்கே போச்சு எனது வானம்

ஆண்

வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு

கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

கண்ணில் தூக்கம் மறந்து போச்சே

கண்ணீர் கூட எதிரியாச்சே

கண்ணில் தூக்கம் மறந்து போச்சே

கண்ணீர் கூட எதிரியாச்சே.....

Frequently Asked Questions

The song Vasantha Poongatre Konjam from the movie Solaikuyil was sung by S. P. Balasubrahmanyam.

The music for Solaikuyil (1989) was composed by M. S. Murari.

The lyrics for Vasantha Poongatre Konjam were penned by Ilavenil.

Vasantha Poongatre Konjam is a Tamil film song from Solaikuyil (1989).