
Vasantha Poongatre Konjam
From the movie Solaikuyil
Read the full lyrics of Vasantha Poongatre Konjam from Solaikuyil (1989), sung by S. P. Balasubrahmanyam and written by Ilavenil, in Tamil & English script.

From the movie Solaikuyil
Read the full lyrics of Vasantha Poongatre Konjam from Solaikuyil (1989), sung by S. P. Balasubrahmanyam and written by Ilavenil, in Tamil & English script.
Aariraroo aarirararoo aariraroo aariraroo
Aariraroo aarira raroo aariraroo aariraroo
Aariraro aariraro aariraroo
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Kannil thookam marandhu pochae
Kanneer kooda edhiriyaache
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Uravu paarkkum dharmam thorkkum
Idhayam yerkaadhae hahahang
Aa aa ha uravu paarkkum dharmam thorkkum
Idhayam yerkaadhae ye …..
dharumam paarkkum uravu thorkkum
Ulagam yerkaadhae …thirumbhi paarkadhae
Thendral kaatrae thirumbhi paaru
Thanneer thedi thiriyum aaru
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae
Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae
Varangal saabam madhangal dhesam
Edhuvum theriyadhae…thuyaram ariyaadhae
Deivam kodi irundha podhum
Engae pochu enadhu vaanam
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Kannil thookam marandhu pochae
Kanneer kooda edhiriyaache
Kannil thookam marandhu pochae
Kanneer kooda edhiriyaache
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ...
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஹாஹாஹங்
ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ
தருமம் பார்க்கும் உறவு தோற்கும்
உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே
தென்றல் காற்றே திரும்பி பாரு
தண்ணீர் தேடி திரியும் ஆறு....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
வரங்கள் சாபம் மதங்கள் தேசம்
எதுவும் தெரியாதே துயரம் அறியாதே
தெய்வம் கோடி இருந்த போதும்
எங்கே போச்சு எனது வானம்
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே.....
Aariraroo aarirararoo aariraroo aariraroo
Aariraroo aarira raroo aariraroo aariraroo
Aariraro aariraro aariraroo
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Kannil thookam marandhu pochae
Kanneer kooda edhiriyaache
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Uravu paarkkum dharmam thorkkum
Idhayam yerkaadhae hahahang
Aa aa ha uravu paarkkum dharmam thorkkum
Idhayam yerkaadhae ye …..
dharumam paarkkum uravu thorkkum
Ulagam yerkaadhae …thirumbhi paarkadhae
Thendral kaatrae thirumbhi paaru
Thanneer thedi thiriyum aaru
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae
Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae
Varangal saabam madhangal dhesam
Edhuvum theriyadhae…thuyaram ariyaadhae
Deivam kodi irundha podhum
Engae pochu enadhu vaanam
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Kannil thookam marandhu pochae
Kanneer kooda edhiriyaache
Kannil thookam marandhu pochae
Kanneer kooda edhiriyaache
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ...
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஹாஹாஹங்
ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ
தருமம் பார்க்கும் உறவு தோற்கும்
உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே
தென்றல் காற்றே திரும்பி பாரு
தண்ணீர் தேடி திரியும் ஆறு....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
வரங்கள் சாபம் மதங்கள் தேசம்
எதுவும் தெரியாதே துயரம் அறியாதே
தெய்வம் கோடி இருந்த போதும்
எங்கே போச்சு எனது வானம்
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே.....
The song Vasantha Poongatre Konjam from the movie Solaikuyil was sung by S. P. Balasubrahmanyam.
The music for Solaikuyil (1989) was composed by M. S. Murari.
The lyrics for Vasantha Poongatre Konjam were penned by Ilavenil.
Vasantha Poongatre Konjam is a Tamil film song from Solaikuyil (1989).
Share this beautiful lyric line with your friends!