
Poongatre Kelayo
From the movie Solaikuyil
Read the full lyrics of Poongatre Kelayo from Solaikuyil (1989), sung by K. S. Chithra and written by Muthulingam, in Tamil & English script.

From the movie Solaikuyil
Read the full lyrics of Poongatre Kelayo from Solaikuyil (1989), sung by K. S. Chithra and written by Muthulingam, in Tamil & English script.
Poongaattrae kaelaayoo ..oo oo oo
Solaikuyil nenjukkullae
Sogam adhan kannukkullae
Adhu thaniyaaga thavikkudhu ingae
Idhai arivaayoo siru malai kaatrae
Thuyar theera oru vaarthai nee solla vaa
Solaikuyil nenjukkullae
Sogam adhan kannukkullae
Adhu thaniyaaga thavikkudhu ingae
Idhai arivaayoo siru malai kaatrae
Thuyar theera oru vaarthai nee solla vaa
Neela kuyilum nenju urugi
Nimmadhiyum illamal koovudhaiyaa
Thulli thirinja pulli mayiloo
Thunbam ennum mul melae aaduthaiyaa
Indha nilai ennaalum maaradhoo
Yekkam idhu yaaraalum theeraadhoo
Ini unai kaana maru jenmam uruvaagumoo
Solaikuyil nenjukkullae
Sogam adhan kannukkullae
Adhu thaniyaaga thavikkudhu ingae
Idhai arivaayoo siru malai kaatrae
Thuyar theera oru vaarthai nee solla vaa
Ullukkullaiyae oomai azhudhaal
Ooru sanam ariyaadhu unmaiyilae
Andha vizhiyil naanum azhudhaa
Aarudhalum yaar solvaar vaazhkaiyilae
Pirappadhu nammoda vidhiyaagum
Irappadhu avanodu mudivaaagum
Idhil yaar meedhum kurai solla mudiyaadhaiyaa
Solaikuyil nenjukkullae
Sogam adhan kannukkullae
Adhu thaniyaaga thavikkudhu ingae
Idhai arivaayoo siru malai kaatrae
Thuyar theera oru vaarthai nee solla vaa
பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....
{சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா} ( 2 )
நீலக் குயிலும் நெஞ்சு உருகி
நிம்மதி இல்லாமல் கூவுதய்யா
துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ
துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா
இந்த நிலை எந்நாளும் மாறாதோ
ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி
உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ
சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா
உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால்
ஊரு சனம் அறியாது உண்மையிலே
அந்த வழியில் நானும் அழுதா
ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே
பிறப்பது நம்மோட விதியாகும்
இறப்பது அவனோட முடிவாகும் இதில்
யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா
சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..
Poongaattrae kaelaayoo ..oo oo oo
Solaikuyil nenjukkullae
Sogam adhan kannukkullae
Adhu thaniyaaga thavikkudhu ingae
Idhai arivaayoo siru malai kaatrae
Thuyar theera oru vaarthai nee solla vaa
Solaikuyil nenjukkullae
Sogam adhan kannukkullae
Adhu thaniyaaga thavikkudhu ingae
Idhai arivaayoo siru malai kaatrae
Thuyar theera oru vaarthai nee solla vaa
Neela kuyilum nenju urugi
Nimmadhiyum illamal koovudhaiyaa
Thulli thirinja pulli mayiloo
Thunbam ennum mul melae aaduthaiyaa
Indha nilai ennaalum maaradhoo
Yekkam idhu yaaraalum theeraadhoo
Ini unai kaana maru jenmam uruvaagumoo
Solaikuyil nenjukkullae
Sogam adhan kannukkullae
Adhu thaniyaaga thavikkudhu ingae
Idhai arivaayoo siru malai kaatrae
Thuyar theera oru vaarthai nee solla vaa
Ullukkullaiyae oomai azhudhaal
Ooru sanam ariyaadhu unmaiyilae
Andha vizhiyil naanum azhudhaa
Aarudhalum yaar solvaar vaazhkaiyilae
Pirappadhu nammoda vidhiyaagum
Irappadhu avanodu mudivaaagum
Idhil yaar meedhum kurai solla mudiyaadhaiyaa
Solaikuyil nenjukkullae
Sogam adhan kannukkullae
Adhu thaniyaaga thavikkudhu ingae
Idhai arivaayoo siru malai kaatrae
Thuyar theera oru vaarthai nee solla vaa
பூங்காற்றே.......கேளாயோ..ஓஓஓஓ....
{சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா} ( 2 )
நீலக் குயிலும் நெஞ்சு உருகி
நிம்மதி இல்லாமல் கூவுதய்யா
துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ
துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா
இந்த நிலை எந்நாளும் மாறாதோ
ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி
உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ
சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா
உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால்
ஊரு சனம் அறியாது உண்மையிலே
அந்த வழியில் நானும் அழுதா
ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே
பிறப்பது நம்மோட விதியாகும்
இறப்பது அவனோட முடிவாகும் இதில்
யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா
சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே
சோகம் அதன் கண்ணுக்குள்ளே
அது தனியாக தவிக்குது இங்கே
இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே
துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..
The song Poongatre Kelayo from the movie Solaikuyil was sung by K. S. Chithra.
The music for Solaikuyil (1989) was composed by M. S. Murari.
The lyrics for Poongatre Kelayo were penned by Muthulingam.
Poongatre Kelayo is a Tamil film song from Solaikuyil (1989).
Share this beautiful lyric line with your friends!